வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்
வடக்கு மீனவர்களின் வாழ்வாதார பாதிப்பு தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை மாற்றாமல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அது தொடர்பில் தெரிவிக்கையில்,
இலங்கையின் வடக்கு…
வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடல்
மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சுற்றுலாத்துறை தொடர்பான விடயங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் ஆராய்ந்தார்.
உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், சுற்றுலாத்துறை பணியக தவிசாளர்,…
வெளிநாடொன்றில் சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி
தாய்லாந்தில்(Thailand) சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்துச் சம்பவம் தாய்லாந்தின் தலைநகரை அண்மித்த பகுதியில் நேற்று (01.10.2024)…
“பிள்ளைகளைப் பாதுகாப்போம் சமமாக மதிப்போம்”
யாழ்ப்பாணம் தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில் சிறுவர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.
கல்லூரி அதிபர் தலைமையில் "பிள்ளைகளைப் பாதுகாப்போம் சமமாக மதிப்போம்"…
காந்தி ஜெயந்தி : இன்று இறைச்சி விற்பனைக்குத் தடை
காந்தி ஜெயந்தியையொட்டி, மதுரை மாநகராட்சிப் பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனைக்கும் புதன்கிழமை தடை விதிக்கப்படுவதாக மதுரை மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா் அறிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், காந்தி…
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மூவருக்கு அரசாங்க பங்களாக்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், நீதித்துறை, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சுகளின்…
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பான அறிவிப்பு
வருடாந்தம் சுமார் 80,000 மில்லியன் கிலோ செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட ஆரோக்கியமற்ற தேங்காய் எண்ணெய் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்த சங்கத்தின்…
வெற்றிலை விலை உயர்வு
60 ரூபாவாக இருந்த வெற்றிலை தற்போது 130 ரூபாயாக உயர்ந்துள்ளது.
வெற்றிலை உற்பத்தி இல்லாததன் காரணமாக விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக, வெற்றிலை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், ஒரு வெற்றிலை 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையில்…
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம் – லெபனானில் தரை வழி தாக்குதலை தொடங்கும்…
இஸ்ரேல் (Israel) எல்லைக்கு அருகில் உள்ள லெபனானில் (Lebanon) ஹிஸ்புல்லா (Hezbollah) உள்கட்டமைப்பைக் குறி வைத்து தரை வழி தாக்குதலை மேற்கொள்வதாக இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இத்தனை…
மலையில் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம் – 56 ஆண்டுகளுக்கு பின் உடல்கள் கண்டெடுப்பு!
இமாச்சலப்பிரதேச மலைப்பகுதியில் 1968 விமான விபத்தில் பலியான 4 உடல்கள் கிடைத்துள்ளன.
இமாச்சல்
1968- ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி சண்டிகரிலிருந்து லே லடாக்குக்கு இந்திய ராணுவத்தின் ஏஎன்-12 வகை விமானம் பயணித்தது. அந்த விமானத்தில் மொத்தம்…
அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பில் வெளியான தகவல்
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையினால், இரண்டு மாதங்களாக அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இரண்டாம் கட்டத்துக்காக 455,697 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் நுவரெலியா மற்றும் பதுளை…
வவுனியாவில் ஜனாதிபதியின் பெயரைக் கூறி அச்சுறுத்தல் விடுத்த நபரால் பதற்றம்
வவுனியாவில் நேற்று (01) இடம்பெற்ற போராட்டத்தில் புகுந்து அச்சுறுத்தல் விடுத்த நபரால் குழப்பந்நிலை உருவாகியிருந்தது
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
இன்று ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாகும் இதனை முன்னிட்டு வவுனியாவில் உள்ள…
ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா
ஜப்பானின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ பதவி விலகியதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை(27)…
சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சந்தேக நபரான 60 வயது நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்-…
8 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேக நபரான 60 வயது நபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆந்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்தறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
26.09.2024 அன்று வீடுகளுக்கு சென்று குர்ஆன்…
தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை கரிசனையோடு அணுகுங்கள்: ஜனாதிபதி உடனான சந்திப்பில் முன்னாள்…
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின் போது,…
நீண்ட காலம் உயிர் வாழ்ந்து சாதனை படைத்த முன்னாள் ஜனாதிபதி
அமெரிக்காவில் நீண்ட காலம் உயிர் வாழும் முன்னாள் ஜனாதிபதி என்ற சாதனையை ஜிம்மி காட்டர் நிலைநாட்டியுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் உயிர் வாழ்ந்த ஜனாதிபதி என்ற சாதனையை காட்டர் தானதாக்கிக் கொண்டுள்ளார்.
காட்டர் இன்றைய தினம் தனது…
கனடாவில் நவம்பர் முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய work permit விதிகள்
கனடாவின் வேலை அனுமதி (work permit) விதிகளில் வரும் நவம்பர் மாதம் முதல் பாரிய மாற்றங்கள் நிகழவுள்ளது.
இம்மாற்றங்கள், சர்வதேச மாணவர்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை மேம்படுத்துவதற்கான…
லொட்டரியில் 500 கோடி ரூபாய் வென்ற பிரித்தானியர்: கார் ஓட்டும் காரணம்
பிரித்தானியர் ஒருவருக்கு லொட்டரியில் சுமார் 500 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. லொட்டரியில் இவ்வளவு பெரிய தொகையை பெற்றவர்கள் என்ன செய்வார்கள்? ஆடம்பரமாக தங்கள் வாழ்க்கையை அனுபவிப்பார்கள் அல்லவா?
ஆனால், இந்த நபரோ கார் ஓட்டுகிறார்!…
இரவில் ஆட்டோ பயணம்.., பெண்கள் பாதுகாப்பை அறிய பெண் காவல் அதிகாரியின் புதிய முயற்சி
இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பை அறிந்து கொள்ள பெண் காவல் அதிகாரி ஒருவர் சுற்றுலா பயணி போல ஆட்டோவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆட்டோ பயணம்
தற்போதைய காலங்களில் பெண்களின் பாதுகாப்பு குறைந்து விட்டது என்று ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்கள்…
லண்டன் மதுரன், கனடா ராகவி இருவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு சாரண மாணவர்களுக்கு அறிக்கைக்…
லண்டன் மதுரன், கனடா ராகவி இருவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு சாரண மாணவர்களுக்கு அறிக்கைக் கொப்பிகள் அன்பளிப்பு.. (படங்கள், வீடியோ)
புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும், லண்டனில் அமரத்துவமடைந்தவர்களுமான, அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் பரம்பரையில்…
பிரித்தானியாவில் 96 வயது மூதாட்டிக்கு 18 மாத சிறை தண்டனை: எதற்கு தெரியுமா?
பிரித்தானியாவில் கார் விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 96 வயது மூதாட்டிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைத் தண்டனை விதிப்பு
பிரித்தானியாவில் மெர்சிசைட்டின் ஐன்ஸ்டேல் பகுதியை சேர்ந்த 96 வயது மூதாட்டி ஜூன் மில்ஸ்(June Mills),…
புதிய ஜனாதிபதி அநுரவை சந்தித்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இருதரப்பு உறவுகள்…
மில்லியன் கணக்கில் உயிர் பலி வாங்க இருக்கும் சூப்பர் கிருமிகள்: அதிரவைக்கும் ஒரு தகவல்
உடல் நலம் சரியில்லை என்றதும், மருத்துவரை கலந்தாலோசிக்காமல் தாங்களே மருந்துகளை வாங்கி சாப்பிடுவோர், கொடுத்த மருந்தை முழுமையாக சாப்பிட்டு முடிக்காமல், கொஞ்சம் உடல் நிலை முன்னேறியதும் மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிடுவோர் ஏராளம்.
ஆனால்,…
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பாக வெளியான அறிவிப்பு
ஒக்டோபர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் எதுவுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக லிட்ரோ எரிவாயுவின் விலை…
IMF உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை தொடர்பில், நாளை (02) இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழுவினருடன் கலந்துரையாடப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று அமைச்சரவை…
நள்ளிரவில் நடந்த கோர விபத்து.. லாரி மீது மோதிய பஸ் – 9 பேர் உடல் சிதறி பலி!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நள்ளிரவில் இந்த இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசம்
சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் பயணிகள் 9பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச…
Viral Video: உணவிற்காக காத்திருந்த பறவை… மனிதர்களை மிஞ்சிய பாசம்
நாரை வகையைச் சேர்ந்த Egret பறவை ஒன்று பசியுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில், இதற்கு மற்றொரு பறவை உணவு ஊட்டிவிடும் காட்சி வைரலாகி வருகின்றது.
கஷ்டப்பட்டு சாப்பிடும் நாரை
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம்…
உயர் தரப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு வெளியான அறிவிப்பு
உயர் தரப் பரீட்சையின் மீள் கணக்கெடுப்பு முடிவுகள் மற்றும் இடைநிறுத்தப்பட்ட பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்ற பரீட்சார்த்திகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2023/2024…
ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவர் யார்? முன்னணியில் இருக்கும் இருவர்..
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
லெபனான் நகரமான பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமையகத்தின் மீது இஸ்ரேல் 80 டன் குண்டுகளை பயன்படுத்தியது.
இந்த தாக்குதலில் நஸ்ரல்லாவைத்…
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்…
இறந்தவர்களின் சாம்பலில் இருந்து கொள்ளை லாபம் பார்க்கும் ஜப்பான்!
இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டிய சாம்பலில் இருந்து எஞ்சிய உலோகங்களை விற்று ஜப்பானிய நகரங்கள் லாபம் ஈட்டும் தகவல் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜப்பானில் வருடந்தோறும் சராசரியாக சுமார் 1.5 மில்லியன் மக்களின் சடலங்கள் எரியூட்டப்படுகின்றன.…
தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை சாப்பிடுங்க… 2 மடங்கு நன்மையை காண்பீங்க
தேனில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
உடல் ஆரோக்கியத்தில் அதிக நன்மையைக் கொடுக்கும் தேனில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அழற்சி, எதிர்ப்பு, பாக்டீரியா, எதிர்ப்பு பண்புகள் உள்ளது.
இதே போன்று…
பிரித்தானியாவின் M40 சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு: தலைமறைவான சாரதிக்கு பொலிஸார்…
பிரித்தானியாவின் M40 சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய இளைஞர் தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாலை விபத்தில் பெண் பலி
பிரித்தானியாவின் M40 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 50…
அமெரிக்காவை தாக்கிய ஹெலன் சூறாவளி… 116 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
அமெரிக்காவில் ஏற்பட்ட ஹெலன் சூறாவளி புயல் தாக்கத்திற்கு 116 பேர் இதுவரையில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூறாவளி புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா மற்றும் டென்னசீ மாகாணங்களில் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது.…