;
Athirady Tamil News

தொடரும் தாக்குதல்: ஈரானின் 2 டிரோன்களை வீழ்த்திய அமெரிக்கா!

ஹோர்முஸ் நீரிணையில் 2 ஈரானிய டிரோன்களை அமெரிக்க மத்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் தீர்வு கிடைக்காததால்…

700-க்கும் மேற்பட்ட நபர்களால் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; அடுக்கடுக்காக அதிர்ச்சி…

லண்டன் இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் எம்.பி. ரூபர்ட் லோவ் பேசும்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டார். அந்நாட்டில் தனிப்பட்ட கும்பல்களால், பாலியல் சுரண்டல்களில் பாதிக்கப்பட்ட பல்வேறு சிறுமிகள், இளம்பெண்கள் தொடர்பாக அடிக்கடி…

தொழில்நுட்பக் கோளாறால் 60 பேருக்கு இலவசமாகக் கிடைத்த FIFA டிக்கெட்டுகள்!

உலகக் கால்பந்து சம்மேளனத்தின் ( FIFA ) உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிக்கான நுழைவுச்சீட்டுகளை 60 பேர் இலவசமாக பெற்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விலையில் இலவசமாகப்…

கிழக்கில் மீண்டும் மலரும் ‘பிட்டும் தேங்காய்ப் பூவும்’ யுகம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் மொழியாலும், பண்பாட்டாலும் ஒன்றிணைந்து, ‘பிட்டும் தேங்காய்ப் பூவும்’ போல பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த வரலாறு பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டியவை. இலங்கையின் கிழக்குக்…

ஈரானின் ஏவுகணை ஆயுதக் கிடங்கு இருப்பு 22% ஆக குறைந்தது: டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் ஏவுகணை ஆயுதக் கிடங்கு அதன் முந்தைய இருப்பில் இருந்து தற்போது 21 முதல் 22% ஆக குறைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும்…

பிள்ளைகள் கண் முன்னே தீயில் கருகிய தாய் ; அதிகாலையில் வர்த்தகர் நிகழ்த்திய கொடூரம்

மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகமுவ பகுதியில் உள்ள கிராமத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயொருவர் மீது, ஞாயிற்றுக்கிழமை (07) அன்று அதிகாலை அவரது கணவனால் தீவைக்கப்பட்டதை அடுத்து, பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…

3-வது குழந்தை பெற்றால் மாதம் ரூ.10 ஆயிரம் நிதியுதவி: எங்கு தெரியுமா.?

திம்பு, பூடானில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சரியான வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் படித்த இளைஞர்கள் பலர் அந்த நாட்டில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறி…

திங்கட்கிழமை கூட்டங்களைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ள பிரதேச செயலாளர்கள்

நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு கூட்டத்திலும் தங்களால் கலந்துகொள்ள முடியாது என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தினமான…

புதிய போா்க் கப்பலின் சோதனை: வட கொரிய அதிபா் மகளுடன் ஆய்வு

சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகைக்கு முன்னதாக, அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வகையிலான வட கொரியாவின் புதிய போா்க் கப்பலின் சோதனை ஓட்டத்தை அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன் மகள் கிம் ஜூ ஏவுடன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். 5,000 டன் எடை…

அரச வங்கியில் காணாமல் போன 35 மில்லியன் ரூபாய் ; வங்கிக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதவி…

ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கியில் இருந்து ரூ.35 மில்லியன் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட உதவி முகாமையாளர் மேலதிக விசாரணைகளுக்காக இன்று (07) வங்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அவரை ஆறு நாட்கள்…