வடக்கில் காத்திருப்பு காலமின்றி கண்புரை சத்திர சிகிச்சையை முன்னெடுக்க நடவடிக்கை
வடமாகாணத்தில் காத்திருப்பு பட்டியல் இன்றி கண்புரை சத்திர சிகிச்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் , 10 நாட்களுக்கு 2ஆயிரம் கண்புரை சத்திர சிகிச்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ் . போதனா வைத்தியசாலை கண் வைத்திய நிபுணர் எம். மலரவன்…
தலைமையை ஏற்குமாறு சிறிதரனுக்கு கடிதம் அனுப்பியுள்ள மாவை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்குமாறும் சிவஞானம் சிறீதரனுக்கு மாவை சேனாதிராஜா, கடிதம் அனுப்பியுள்ளார்.
அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-…
நெதர்லாந்தில் சம்பவம்: டசன் கணக்கான பலஸ்தீனிய சார்பு எதிர்ப்பாளர்கள் கைது!
ஒக்டோபர் 07 தாக்குதலின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நெதர்லாந்தின் (Netherlands) தலைநகரான அம்ஸ்டர்டாமில் (Amsterdam) நடந்த நிகழ்வுகளில் பதற்றங்கள் வெடித்த நிலையில், பலஸ்தீனிய சார்பு எதிர்ப்பாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…
பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு – குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்த அதிர்ச்சி…
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
கொல்கத்தா
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட்…
கொழும்பு தாமரை கோபுரத்தில் உயிரிழந்த மாணவி தொடர்பில் வெளியான தகவல்
புதிய இணைப்பு
கொழும்பு (Colombo) தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் மாணவி தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 16 -18 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ள நிலையில், அவர் வண்ணமயமான ஆடைகளை…
யாழ்.நெல்லியடி ஆடை விற்பனையகத்துக்கு தீ வைத்த சந்தேக நபர் சிக்கினர்!
யாழ்ப்பாணம் - நெல்லியடி நகரில் உள்ள ஆடை விற்பனையகம் ஒன்றிற்கு தீ வைத்த பிரதான சந்தேகநபரை காங்கேசன்துறை குற்ற தடுப்பு பொலிஸார் கைது செய்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, புடவையகத்துக்கு 2 தடவைகள் தீ வைக்க…
வடக்கு அயர்லாந்தில் 43 மாணவர்களுடன் பயணித்த பேருந்து விபத்து
வடக்கு அயர்லாந்தின்(Northern Ireland) கவுண்டி டவுன் பகுதியில் 43 மாணவர்களுடன் பயணித்த பாடசாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது, காரோடோர்(Carrowdore) கிராமத்திற்கு அருகே உள்ள…
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டில் தொடரும் மழை நிலை காரணமாக, சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மண்சரிவு
இதன்படி, காலி மாவட்டத்தின் நாகொட, எல்பிட்டிய,…
எதற்கும் தயார்… இஸ்ரேல் பதிலடி குறித்து ஈரான் வெளிப்படை
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் திட்டத்துடன் ஈரான் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதிலடி திட்டம் தயார்
கடந்த வாரம் இஸ்ரேல் மீது சுமார் 200 ஏவுகணை வீசி திடீர் தாக்குதலை ஈரான் முன்னெடுத்தது. தங்கள் இலக்குகளில்…
கத்தியால் 50 முறை தாக்கப்பட்டு உயிருடன் கொளுத்தப்பட்ட இளைஞர்: பிரான்ஸில் சம்பவம்
தென் பிரெஞ்சு நகரமான மார்சேயில் இளைஞர் ஒருவர் கத்தியால் 50 முறை தாக்கப்பட்டு உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இலக்காவது இளம் வயதினர்
பிரான்ஸின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மார்சேய் போதை மருந்து தொடர்பான…
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2023-2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை செலுத்தி முடிப்பதற்கான அவகாசம் கடந்த மாதம் செப்டம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. இதனை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஏற்கனவே வரி செலுத்துவோர்க்கும் புதிதாக வரியை செலுத்த…
பிரித்தானியாவிற்கு புதிய அச்சுறுத்தல்., லண்டனில் காணப்படும் ஆபத்தான பூச்சிகள்
18 ஆண்டுகளில் முதல் முறையாக பிரித்தானியாவிற்குள் ஆபத்தான கடிக்கும் பூச்சிகள் நுழைந்துள்ளன.
வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட மற்றும் ஐரோப்பாவின் பிரதான நிலப்பரப்பில் பரவலாக காணப்படும் இந்த பிளேன் லேஸ் பூச்சி (plane lace bug), இப்போது…
பாரிய ஒன்லைன் நிதி மோசடி : வெளிநாட்டவர்கள் குழு கைது
அவிசாவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்தும் ஹங்வெல்லவில் உள்ள தனியார் நிறுவனமொன்றிலிருந்தும் இயங்கி வந்த ஒன்லைன் நிதி மோசடி வலையமைப்பில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் குழுவொன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொலிஸார்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நீதிமன்றில்…
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான தகவல்களை முன்வைப்பதற்காக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன (Nilantha Jayawardena) உயர்நீதிமன்றில்…
ஒரு பறவை முயலை வேட்டையாடுமா? ஆச்சரியத்தை உண்டாக்கிய வீடியோ
கடல் புறா முயலையே உயிரோடு வேட்டையாடி முழுங்கும் வீடியோ இணையவாசிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
சமூக வலைத்தளங்களில் பரவும் பல வீடியோக்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இன்றைய உலகில்…
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தார் ரவிராஜ் சசிகலா
இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினரான மாமனிதர் ரவிராஜின் பாரியார் சசிகலா எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடவுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் இன்றையதினம் அவர்…
உயர் எச்சரிக்கை நிலையில் இஸ்ரேல்… காஸா, பெய்ரூட் மீது தீவிரமடையும் தாக்குதல்
ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை முன்னெடுக்கலாம் என்ற நிலையில், இஸ்ரேல் உயர் எச்சரிக்கை நிலையில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நினைவேந்தல் நிகழ்ச்சிகள்
ஹமாஸ் தாக்குதல் தொடுத்த ஓராண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள்…
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி எடுத்து செல்ல தடை!
கடந்த மாதம் 17-ம் திகதி லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த 100க்கும் மேற்பட்ட பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது.
குறித்த சமபம் நடந்து முடிந்த அடுத்த நாளே நூற்றுக்கணக்கான வாக்கி…
காட்டு யானை தாக்கி வான் சாரதி மரணம்!
ஹயஸ் வான் ஒன்றை காட்டு யானை தாக்கியதில் வானின் சாரதி உயிரிழந்துள்ளார்.
பொலனறுவை, கிரித்தல - பக்கமுன பிரதான வீதியில் சோமியேல் பகுதியில் பயணித்த வானே காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
இந்தப் பரிதாபகரமான சம்பவம் இன்று (07)…
பிரித்தானியாவில் காணாமல் போன தாய்! பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்ட தேடல் முயற்சி
பிரித்தானியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக காணாமல் போன தயாரை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்ட தேடும் பணி
பிரித்தானியாவின் வடக்கு யார்க்ஷயரில்(North Yorkshire) மாயமான தாயார் விக்டோரியா டெய்லரை(Victoria Taylor) தேடும் பெரிய…
தினம் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
அன்னாசிப்பழத்தில் போதுமான அளவு வைட்டமின்கள் ஏ மற்றும் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகள் உள்ளன. உடல் ஊட்டச்சத்தின் குறைபாட்டில் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய இது பயனுள்ளதாக இருக்கும்.
தினமும் உணவில் சிறிதளவு…
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்கள் எதிர்கொள்ளவிருக்கும் புதிய விதிகள்
பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் ஸ்பெயின், கிரீஸ் அல்லது பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சில வாரங்களில் செல்ல புதிய விதிகளை எதிர்கொள்கின்றனர்
பார்சிலோனா, வெனிஸ் அல்லது கோஸ்டா டெல் சோல் போன்ற விடுமுறை ஹாட்ஸ்பாட்களுக்குச் செல்ல விரும்பும்…
பரீட்சை கேள்விகளை லீக் செய்தவர்களுக்கு விளக்கமறியல்
நடந்து முடிந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் சில கேள்விகளை கசியவிட்டதாக கூறப்படும் இரு அதிகாரிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை ஆசிரியரும் எதிர்வரும் 22 ஆம் திகதி…
தமிழரசுக் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகும் மாவை..!
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதற்கு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என மாவை…
உலக வங்கியுடன் 200 மில்லியன் பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுக்காக உலக வங்கியுடன் 200 மில்லியன் டொலர் பெறுமதியான மேலதிக ஒப்பந்தம் இன்று (07) கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில், நிதி…
தாமரைக் கோபுரத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம்; மாணவிக்கு நேர்ந்த கதி
கொழும்பு தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மாணவியின் பையிலிருந்து பாடசாலை காலணிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக…
யாழில் வேட்புமனு தாக்கல் செய்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னாள் அமைச்சரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா…
கடந்த 6 மாதங்களில் 60 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை – குஜராத்தில் நடந்தது என்ன?
குஜராத்தில் கடும் நெருக்கடி காரணமாகக் கடந்த 6 மாதங்களில் 60 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்
இந்தியாவில் குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் 1.3 மில்லியனுக்கும் அதிகமானோர் வைரத் தொழிலில்…
மெரீனாவில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் நடந்த விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:…
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தில் மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ்…
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தில் மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் போட்டியிடவுள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் இன்றைய தினம் திங்கட்கிழமை சசிகலா ரவிராஜ் கையொப்பம் இட்டுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற…
டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்திற்கான வேட்புமனுவை…
9 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்துள்ளது.
இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ் மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் நாயகமும் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல்…
யாழில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்..!
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம் கையளித்தனர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை…
வன்னி தேர்தல் மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் சிறீரெலோ
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் தமது கட்சி சொற்ப வாக்குகளால் ஆசனத்தை இழந்திருந்தது, எனினும் மக்கள் எமக்கு அன்று அளித்த வாக்கு எண்ணிக்கை வன்னியில் பெரும் வாக்கு வங்கி உள்ள கட்சியாக எம்மை உருவாக்கியது என்று சிறீரெலோ…