;
Athirady Tamil News

வடக்கில் மிக உயரமான புத்தர் சிலை நயினாதீவில் …

0

நயினாதீவு ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  88அடி உயரமுடைய புத்த  சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் இருந்து பெருமளவான பௌத்தர்கள் அவர்களின் சமய சம்பிரதாயங்களுடன் , நயினாதீவுக்கு சென்று , அங்கு முதலில் நயினாதீவு நாக பூசணி அம்மனை வழிபட்டு , அங்கிருந்து ஊர்வலமாக விகாரைக்கு சென்று , வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் , புத்த சிலை திறப்பு நிகழ்விலும் கலந்து கொண்டனர். 

You might also like

Leave A Reply

Your email address will not be published.