வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ள 9,000 கனடா ரயில்வே ஊழியர்கள்: மக்களுக்கு அரசு…
வரும் வியாழக்கிழமை முதல், கனடாவில் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்கள்.
வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ள ரயில்வே ஊழியர்கள்
கனடா முழுவதிலும், சரக்கு ரயில்களை இயக்கும் சுமார் 9,000 ரயில்வே ஊழியர்கள் வேலை…
காசா போர் நிறுத்தம்: கமலா ஹாரிஸை நாடியுள்ள முக்கிய மருத்துவ நிறுவனம்!
காசாவில் செயல்பட்டு வரும் முன்னனி மருத்தவ நிறுவனமான மெடி குளோபல் (MedGlobal), அமெரிக்க (USA) துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை காசாவில் உடனடி போர் நிறத்த பேச்சவார்தையினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், நிலவி வரும்…
கட்சி பணிகளில் வேகம் காட்டும் விஜய்.. தமிழகம் முழுவதும் கொடியை பிரபலப்படுத்த திட்டம்!
நடிகர் விஜய் தனது கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார். செப்டம்பர் மாதத்திற்குள் கட்சிக் கொடியை தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்த திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுக…
யாழ்.போதனாவில் சத்திரசிகிச்சை மூலம் துண்டாக்கப்பட்ட கைகள் இணைப்பு
யாழ்.போதனா வைத்தியசாலையில் இரண்டுதுண்டுகளாகத் துண்டிக்கப்பட்ட கை சத்திரசிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது.
குறித்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தனது சமூகவலைத்தளப்பதிவில்…
கிளிநொச்சியில் தமிழ்மொழிமூல அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு விசேட செயலமர்வு
ஜனாதிபதி தேர்தலிற்கான தபால்மூல வாக்களிப்பை நடைமுறைப் படுத்துவதற்கு தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் துரிதமாக மேற்கொண்டு வருகின்றது.
இதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பினை நேர்த்தியாக நடாத்தும் நோக்கில்…
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள்…
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள், அரச மருந்தகங்கள் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல் அடங்கிய பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள், மாகாண சுகாதார…
காங்கேசன்துறை மாங்கொல்லை ஞானவைரவர் மஹா கும்பாபிஷேகம்
யாழ் வலிவடக்கு, காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேக நிகழ்வுகளை முன்னிட்டு இன்றைய தினம் புதன்கிழமை காலை 5:30 மணியளவில் விநாயக வழிபாட்டோடு கிரியைகள்…
காசாவில் மனிதாபிமான அமைப்புகள் எதிர்கொண்டுள்ள சிரமம்!
காசாவில் (Gaza) உள்ள மனிதாபிமான அமைப்புகள் அங்குள்ள மக்களுக்கான உதவிப் பொருட்களைப் பெறுவதில் கடும் சிரமத்தினை எதிர்நோக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விடயத்தை, இனாரா என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அர்வா டாமன் (Arwa Damon)…
சீனாவை புரட்டி எடுத்த சூறாவளி…! 50 பேர் உயிரிழப்பு
சீனாவில் (china) ஏற்பட்ட கேமி சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கேமி சூறாவளி காரணமாக சீனாவில் ஹுனான் (Hunan) மாகாணத்தில் உள்ள ஜிசிங் நகரில் கனமழை பெய்து…
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு? இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் தீவிர விசாரணை!
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இயக்குனர் நெல்சன் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் வெளியே பேசிக்கொண்டிருந்த போது 6 பேர்…
மாமியாரை அடித்து கொன்ற மருமகன் – ஆபத்தான நிலையில் மனைவி மற்றும் மகள்
கேகாலையில் மாமியாரை கொன்று மனைவி மற்றும் மகளை கடுமையாக காயப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலபிடமட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெவங்கம பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்று மாலை நபர் ஒருவர் வந்து பெண் ஒருவரை கொலை செய்துள்ளார்.…
அதிகரிக்கப்படும் அரச சேவைகளின் ஆரம்ப சம்பளம்: ஜனாதிபதி ரணிலின் தகவல்
அரச சேவையின் ஆரம்ப சம்பளம் 24 வீதத்தால் அதிகரிக்கப்பட்டு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுடன் 55,000 ரூபா சம்பள மட்டம் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற…
உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பேரணி
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் (Namal Rajapaksa) தேர்தல் பேரணி மற்றும் பிரச்சாரம் என்பன உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
அந்தவகையில், அனுராதபுரம் (Anuradhapuram) கடப்பனஹ பகுதியில் இன்று…
12 வயது மாணவன் போதைப்பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா (Vavuniya) நகரை அண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மாணவனின் உடல் நிலை தற்போது தேறி வருவதாக பொலிஸார்…
இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை : வாஷிங்டனின் இறுதி முயற்சி
இஸ்ரேலுக்கும் (Israel) ஹமாஸுக்கும் (Hamas) இடையில் போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான வாஷிங்டனின் முயற்சிகள் கடைசி வாய்ப்பாக அமையலாம் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கன் (Anthony Blinken) தெரிவித்துள்ளார்.…
திரிபுராவில் நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு
அகா்தலா: திரிபுராவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.
திரிபுராவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
தெற்கு…
ரணிலுக்கான ஆதரவை நிராகரித்துள்ள ஹரீஸ் எம்பி
ஒரு சில சமூக வலைத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் (H.M.M. Harees) ஆதரவளிப்பதாக போலியான உண்மைக்கு புறம்பான…
மட்டுப்படுத்தப்பட்ட இந்தியா – இலங்கை கப்பல் சேவை
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்மானமானது போதியளவான முன்பதிவு…
வவுனியா பாடசாலை மாணவன் திடீரென வைத்தியசாலையில் அனுமதி! வெளியான அதிர்ச்சி காரணம்
வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகரை அண்டிய…
மன்னாரில் உயிரிழந்த இளம் குடும்பபெண் விவகாரம்: வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்ய…
மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இளம் குடும்பபெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதம் மத்திய சுகாதார…
எலான் மஸ்க்கிற்கு அமைச்சு பதவி : உடன் வெளியான பிரதிபலிப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக தான் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் எலான் மஸ்க்கிற்கு அமைச்சு பதவி அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியை வழங்கப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த நிலையில் அதற்கு எலான் மஸ்க் தனது பிரதி பலிப்பை வெளியிட்டுள்ளார்.…
2025ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? பாபா வங்காவின் கணிப்புகள்: முரண்பட்ட கருத்துக்களைக் கூறும்…
பல்கேரியாவில் பிறந்தவரான பாபா வங்கா, எதிர்காலம் குறித்த பல விடயங்களை கணித்துள்ளார். அவற்றில் பிரெக்சிட், இளவரசி டயானாவின் மரணம், சோவியத் யூனியனின் சிதைவு மற்றும் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் என 85 சதவிகித கணிப்புகள் சரியாக நிறைவேறின.…
அம்மா உயிருடன் இருந்திருந்தால் வருத்தப்பட்டிருப்பார்: இளவரசர் வில்லியம்
இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால், வீடின்மை தொடர்பில் நிலவும் மோசமான நிலை குறித்து வருத்தப்பட்டிருப்பார் என்று கூறியுள்ளார் அவரது மகனான இளவரசர் வில்லியம்.
அம்மா உயிருடன் இருந்திருந்தால் வருத்தப்பட்டிருப்பார்
இளவரசர் வில்லியம், தன்…
பிரித்தானிய சாலையில் மூவருக்கு நேர்ந்த அசம்பாவிதம்: கத்திக்குத்தில் பறிபோன பெண்ணின் உயிர்!
பிரித்தானியாவில் நடந்துள்ள கத்திக்குத்து சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன், இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் போராடி வருகின்றனர்.
பிரித்தானியாவில் கத்திக்குத்து
பிரித்தானியாவின் மான்செஸ்டரில் நடந்த கத்திக்குத்து…
கேரள சிறை கைதிகள் தயாரிக்கும் பிரியாணியால் கிடைக்கும் பல கோடி வருமானம்
கேரளாவில் உள்ள சிறை கைதிகளால் தயாரிக்கப்படும் பிரியாணி மூலம் கோடிக்கணக்கில் வருமானம் கிடைப்பதாக தகவல் வந்துள்ளது.
சிறை கைதிகள்
கடந்த 2010 -ம் ஆண்டில் கேரளாவில் உள்ள சிறைகளில் “புட் பார் பிரீடம்" என்னும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனால்,…
இஸ்ரேலிய நிலைகளை குறிவைத்து தாக்கிய ஹிஸ்புல்லா: பதிலடி தாக்குதல் என அறிவிப்பு
இஸ்ரேலிய ராணுவ துருப்புகள் மற்றும் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல்
லெபனான் நாட்டின் எல்லைக்கு அருகே ஊடுருவியதாக கூறப்படும் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் மற்றும் வடக்கு…
எந்தெந்த நாட்களில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்கப்படும்?
நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கிய நிலையில் எந்த நாட்களில் கப்பல் இயக்கப்படும் என்பதை பார்க்கலாம்.
கப்பல் போக்குவரத்து
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 -ம் திகதி இலங்கை மற்றும் தமிழகம்…
இஸ்ரேல் தலைநகரை உலுக்கிய சம்பவம்… இனி தொடரும் என ஹமாஸ் படைகளின் பிரிவு
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் யூதர்கள் தொழுகைகூடம் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஹமாஸ் படைகளின் ஒரு பிரிவு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்
யூதர்கள் தொழுகைகூடம் அருகே முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலை இஸ்ரேல்…
சிலாபத்தில் 4 நவீன பேருந்துகளுக்கு தீ வைப்பு
சிலாபம் வென்னப்புவ பகுதியில் 4 பேருந்துகள் எரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட 4 நவீன பேருந்துகளே இன்று (20) அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
வென்னப்புவ ஏரி வீதியிலுள்ள வாகன…
எங்களை ஒருபோதும் விலை பேச முடியாது: சஜித் சூளுரை
என்னையும் எனது குழுவையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விலை பேச முடியாது எனவும் நாட்டு மக்களின் ஆணையுடன்தான் ஆட்சிக்கு வருவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மீரிகம நகரில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதித்…
பலேர்மோ கடலில் கவிழ்ந்த பிரிட்டிஷ் படகு: இலங்கையர், பிரித்தானியர்கள், பிரான்ஸ் நாட்டவர்கள்…
பெருமளவு பிரித்தானிய குடிமக்களுடன் இருந்த சூப்பர் படகு கடற்பகுதியில் சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கி இருப்பதாக இத்தாலிய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
படகு விபத்து
பெரும்பாலான பிரித்தானிய குடிமக்களுடன் இருந்த சூப்பர் படகு…
அம்பாறையில் யானையின் தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் உயிரிழப்பு
அம்பாறை (Ampara) - நிந்தவூர் (Nintavur) காவல்துறை பிரிவிற்குட்பட்ட வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று அதிகாலை அல்லிமூலை - மல்கம்பட்டி பிரதேசத்தில் (2024.08.20)…
கால்பந்து விளையாடி கொண்டிருந்த 11 வயது சிறுவன்: முக்காடு அணிந்த நபரின் கொடூர செயல்
ஸ்பெயினில் கால்பந்து விளையாடி கொண்டிருந்த சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிறுவன் உயிரிழப்பு
ஸ்பெயினின் மொசெஜோன் (Mocejon) நகரில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடி கொண்டிருந்த 11 வயது…
தேர்தல் செலவு வரம்பை ஏற்க மறுக்கும் வேட்பாளர்கள்: கம்மன்பில கடும் குற்றச்சாட்டு
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செலவு வரம்புக்ளை மீறி செயற்பட சில கட்சிகள் தீர்மானித்துள்ளதாக பிவித்துரு ஹெல உறும்ய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.
1.8 பில்லியன்…