;
Athirady Tamil News

யாழ் மாவட்டத்தில் சிதறிய கட்சிகள் மற்றும் சின்னங்கள்…! வேட்புமனு தாக்கல்

யாழ்ப்பாணம் (jaffna) தேர்தல் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை வரை 10 அரசியல் கட்சிகளும், 9 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம்…

குளியலறையில் வழுக்கி விழுந்து முன்னாள் அமைச்சர் மரணம்

முன்னாள் அமைச்சர் டபிள்யூ.பி.ஏகநாயக்க காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும் போது அவருக்கு 76 வயதாகும். நேற்று பிற்பகல் அவர் தனது வீட்டின் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின்…

அரச வாகனங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி பின்னணி

அரச அதிகாரிகள் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ வாகனங்களை முறையாக பராமரிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க (Gamini Wijesinghe) தெரிவித்துள்ளார். ஐந்து வருடங்களில் வாகனங்களை மாற்றுவதற்குப் பதிலாக,…

அதிகாரிகளுக்கு அதிரடி பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அநுர!

கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான காணியை குறுகிய கால பயிர்களை பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த தகவலை ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கந்தளாய் சீனி…

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஈரான் கடும் எச்சரிக்கை!

எங்களை தாக்கினால் நாங்கள் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம் என இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஊடகங்களுக்கு…

கான்பூா் ஐஐடியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை: ஓராண்டில் 4-ஆவது சம்பவம்

உத்தர பிரதேச மாநிலம் கான்பூா் ஐஐடி-யில் முனைவா் பட்டப்படிப்பு மேற்கொண்டுவந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதே கல்லூரியில் கடந்த ஓராண்டில் நிகழும் நான்காவது தற்கொலை சம்பவம் இதுவாகும். கான்பூரில் உள்ள சனிகவான் பகுதியைச்…

யாழில். ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு உதயம்

தமிழரசு கட்சி ஒரு ஆசனத்தை பெறுவதே சந்தேகம். தேசிய பட்டியல் ஊடாக செல்வதற்கு இப்பவே சிலர் முயற்சிகளை எடுத்துள்ளதாக தமிழரசு கட்சியின் கொழும்பு கிளையின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார். யாழில் நேற்றைய…

பசுமை இயக்கத்தின் மாணாக்க உழவர் – 2024 விதைப்பொதிகள் விநியோகமும் செயன்முறை…

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் ‘மாணாக்க உழவர்’ எனும் வீட்டுத்தோட்டப் போட்டியை நடாத்தி வருகின்றது. இந்த ஆண்டுக்கான போட்டிக்குரிய விதைப்பொதிகளையும் செயன்முறை விளக்கங்களையும்…

இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ள தென் கொரிய எழுத்தாளர்

2024 இலக்கியத்திற்கான நோபல் பரிசை தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் ( Han Kang)வென்றுள்ளார். இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு…

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் நல்லடக்கம்!

21 குண்டுகள் முழங்க ரத்தன் டாடாவின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 86. மும்பை…

ரத்தன் டாடா முதல் வேலைக்கான ரெஸ்யூமை எப்படி தயார் செய்தார் தெரியுமா..? சுவாரஸ்யமான…

மூத்த தொழிலதிபர் மற்றும் டாடா சன்ஸ் கவுரவ தலைவர், ரத்தன் டாடா ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அமெரிக்காவின் புகழ்பெற்ற கார்னெல் பல்கலைக்கழகத்தின் கார்னெல் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியில்…

இளவரசி கேட் குறித்த ரகசியம் வெளியானதால் ஆத்திரமடைந்த இளவரசர் வில்லியம்

இளவரசர் வில்லியம் இளவரசி கேட்டை காதலிப்பது குறித்த ரகசியம் வெளியானபோது கடும் ஆத்திரமடைந்ததாக பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரகசியமாக வைத்திருந்த காதல் வருங்கால மன்னர் என்னும் முறையில், தான் காதலிக்கும் பெண்ணின் மீது…

340 வங்கிகளில் அம்பலமான ஆன்லைன் நிதி மோசடி: அதிர்ச்சியில் மக்கள்!

2024 ஆம் ஆண்டில் ஆன்லைன் நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகளில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதில் குழு (SL CERT) தெரிவித்துள்ளது. SL CERT இன் சிரேஷ்ட தகவல் பொறியியலாளர் சாருகா தமுனுபொலவின் கூற்றுப்படி, இந்த…

மில்டன் புயலை துரத்திய விமானம்… இதயம் நின்று போன தருணம்: அடுத்து நடந்த பதறவைக்கும்…

புயலை ஆய்வு செய்யும் குழு ஒன்று விமானத்துடன் மில்டன் புயலின் நடுவே சிக்கி, உயிர் தப்பிய பதறவைக்கும் சம்பவம் வெளியாகியுள்ளது. விமானத்துடன் மில்டன் புயலில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இன்னும் சில மணி நேரத்தில், மணிக்கு 160…

மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் : வெளியான தகவல்

மின்சாரக் கட்டணங்கள் தொடர்பிலான விலைப் பொறிமுறைமையை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை மின்சக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால (Udayanga Hemapala) குறிப்பிட்டுள்ளார்.…

கவனம் ஈர்த்த ஜிலேபி; பார்சல் அனுப்பிய பாஜக – பின்னணி என்ன?

ஜிலேபி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ஜிலேபி விவகாரம் ஹரியானா தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், ஹோகானா என்ற இடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, ஜிலேபி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிமன்றின் உத்தரவு பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை…

லேபர் கட்சியின் ஆட்சி… நாடுகடத்தப்படும் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

லேபர் கட்சியின் சர் கெய்ர் ஸ்டார்மர் ஆட்சிக்கு வந்த பின்னர் பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடுகடத்தப்பட்டுள்ளனர் இருப்பினும் புகலிடக்கோரிக்கை…

ஐரோப்பா செல்ல முற்பட்ட பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டவர்கள் சிலர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலியான ஆவணங்கள் மூலம் சேர்பியா செல்ல முற்பட்ட 7 பேரும் அவர்களுக்கு உதவிய ஒருவருமாக மொத்தம் எட்டு பங்களாதேஷ் பிரஜைகள்…

ஒரே ஒரு காரணம்… சார்லஸ் மன்னரை நேரில் சந்திப்பதை ரத்து செய்த ரத்தன் டாடா

தொண்டு சேவைகளுக்காக பெரிதும் கொண்டாடப்படும் ரத்தன் டாடா, முன்னர் சார்லஸ் மன்னர் அளிக்கவிருந்த உயரிய விருதை ஏற்க மறுத்துள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது தொண்டு சேவைகளுக்காக பெரிதும் கொண்டாடப்படும் பெரும் கோடீஸ்வரர் ரத்தன் டாடா…

ஓமந்தையில் காணி பிணக்கு காரணமாக வாள்வெட்டு: ஒருவர் மரணம்- மேலும் ஒருவர் படுகாயம்

ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (10.10) மாலை இடம்பெற்ற இச் சம்பவம்…

மாவையின் காலில் விழுந்த சிறிதரன்

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். தமிழரசு கட்சி, யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்றைய தினம் வியாழக்கிழமை…

’கமலா ஹாரிஸின் சாதனைகள்’ புத்தகத்தை வாங்கியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவில் ஜேசன் டுடேஷ் என்பவர் எழுதி, மைக்கேல் போல்ஸ் என்பவரால் ஓவியங்கள் தீட்டப்பட்டு, 'கமலா ஹாரிசின் சாதனைகள்' என்ற பெயரில் புத்தகம் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. ஹாரிஸின் 20 வருடக் கால பொதுவாழ்க்கையில் நடந்த விடயங்கள் இந்த…

ஆடையால் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்ட இளம்பெண்கள்

அமெரிக்காவில் ஆடை விவகாரத்தில் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்ட சம்பவத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க போகிறோம் என இளம்பெண்கள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூ ஆர்லியன்ஸ் நோக்கி ஸ்பிரிட் ஏர்லைன்ஸ்…

ஊழலற்ற தேசத்தினை கட்டி எழுப்புவதற்கான தேர்தல்: வேட்புமனுத் தாக்கலின் பின் சிறிரெலோ…

ஊழலற்ற தேசத்தினை கட்டி எழுப்புவதற்கானசந்தர்ப்பமாக இந்த தேர்தலை பார்ப்பதாக சிறிரெலோ கட்சியின் செயலாளரும், ஜனநாயக தேசிய கூட்டணியின் வேட்பாளருமான ப.உதயராசா தெரிவித்தார். சிறிரெலோ கட்சியானது ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில்…

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வங்கி கணக்குகள் முடக்கம்!

இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவலின் இரண்டு வங்கி கணக்குகளை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி…

மருத்துவர் அருச்சுனாவும் தேர்தலில் குதிப்பு; யாழில் கட்டுப்பணம் செலுத்தினார்!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிட Dr. அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை நண்பகலுடன் நிறைவடைகின்றது. அதேவேளை சாவகச்சேரி…

இலங்கை கடவுச்சீட்டுக்களில் வரும் மாற்றம்!

இலங்கை கடவுச்சீட்டுக்களில் 64 பக்கங்களை கொண்ட என்-சீரிஸ் கடவுச்சீட்டை (சாதரண கடவுச்சீட்டு) 48 பக்கங்கள் கொண்ட ஜீ-சீரிஸ் கடவுச்சீட்டுகளாக மாற்ற குடிவரவுத் துறையின் செயற்குழுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி…

ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை! மக்கள் அஞ்சலி

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மும்பையில் உள்ள என்சிபிஏ அரங்கில் வைக்கப்பட்டுள்ள ரத்தன் டாடாவின் உடலுக்கு இன்று மாலை 4 மணிவரை மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். அரசு மரியாதை ரத்தன்…

பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள் – இனி QR கோடு மூலம் புகார் அளிக்கலாம்!

பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் அச்சமில்லாமல் புகாரளிக்க “அச்சம் தவிர்” என்ற தனித்துவமான QR Code மூலம் புகார் படிவம் உருவாக்கப்பட்டு உள்ளது. பாலியல் துன்புறுத்தல் சமீபகாலமாக 10 மாத குழந்தை முதல் 90 வயது முதியவர் வரை பா…

பதில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி முர்து நிரூபா பிதுஷினீ பெர்னான்டோ பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இந்த நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10.10.2024) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake)…

அஜித் நிவாட் கப்ராலுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்றைய தினம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு கிரேக்க பொருளாதாரம் கடும் நெருக்கடியான நிலையை…