;
Athirady Tamil News

லொறியுடன் சொகுசு பேருந்து மோதியதில் பலர் காயம்!

தம்புள்ளை - குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று (03) பிற்பகல் 2.20 மணியளவில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில், சொகுசுப் பஸ்ஸில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தை…

செம்மணி மனித புதைகுழி அகழ்வு: இன்று மேலும் 5 என்புக்கூடுகள் அடையாளம்; 6 எலும்புக்கூடுகள்…

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இன்றைய தினம் புதன்கிழமை 5 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் 06 என்புக்கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித…

அமெரிக்கா: குடும்ப சண்டையில் 6 பேர் படுகொலை; குற்றவாளியும் தற்கொலை

நியூயார்க் அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் மஸ்கடின் என்ற பகுதியில் 3 வெவ்வேறு இடங்களில் 6 பேரை நபர் ஒருவர் சுட்டு படுகொலை செய்துள்ளார். குடும்ப தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. இதில், தகவல் அறிந்து போலீசார் வீடு…

சென்னை: கார் ஏற்றி இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் மற்றொரு சிறுமி பலி

சென்னை சென்னையில் கோயம்பேடு அருகே தனியார் மதுபான பார் ஒன்று உள்ளது. கடந்த மாதம் 31-ந்தேதி இரவு, மது அருந்தி விட்டு நடனம் ஆடியபோது, இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறு மோதலாக உருமாறியுள்ளது. இதனால், அந்த இரு தரப்பினரும்…

பதின்ம வயது பிக்கு தொடர் பாலியல் துஷ்பிரயோகம்; இலங்கையில் மற்றுமொரு தேரரின் திருவிளையாடல்…

அம்பாறை விகாரையொன்றில், 14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டுத் தலைமறைவாகியிருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (02) மாலை…

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி வீட்டில் 19 ரிவோல்வர்; பொலிஸார் அதிரடி !

மரண தண்டனை விதிக்கப்பட்டு பூஸ்ஸ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 'தெமட்டகொட சமின்த' என்பவருடைய குடும்பத்திற்குச் சொந்தமானது எனக் கூறப்படும் 19 ரிவோல்வர் (Revolver) ரக துப்பாக்கிகள் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் ஒரு கோடி ரூபாய்க்கும்…

கால்​பந்து ஜாம்​ப​வான் மெஸ்ஸியின் 70 அடி சிலை அகற்றம்

உலகப் புகழ்​பெற்ற கால்​பந்து ஜாம்​ப​வான் லயோனல் மெஸ்ஸி​யின் 70 அடி உயர பிரம்​மாண்ட சிலை நேற்று  முன்தினம் மாலை மேற்கு வங்​கத் தலைநகர் கொல்​கத்​தா​வின் லேக்டவுன் பகு​தி​யில் இருந்து , அகற்​றப்​பட்​டது. கடந்த சில நாட்​களாக வீசிய பலத்த…

பேருந்து தரையில் அமர்ந்து பயணித்த வெளிநாட்டு பெண் ; வைரலாகும் புகைப்படம்

திருகோணமலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு நடந்த ஒரு சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திருகோணமலையிலிருந்து புல்மொட்டை நோக்கிச் சென்ற ஒரு தனியார் பேருந்தில், வெளிநாட்டு பெண் பயணி ஒருவர் இருக்கைகள்…

எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது

எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் , சாவகச்சேரி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற ஆலய திருவிழாவை முன்னிட்டு , நடைபெற்ற இசை நிகழ்வில் கிளிநொச்சியை…

அமெரிக்காவில் சோகம்; நண்பர்களை கரை சேர்த்து விட்டு அணையில் மூழ்கி பலியான இந்திய வாலிபர்

ஹூஸ்டன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே அப்துல்லாபூர்மேடு பகுதியை சேர்ந்தவர் அனுரூப் ரெட்டி (வயது 23). அவர் குருநானக் கல்வி மையத்தில் பி.டெக் முடித்து விட்டு, மேல்படிப்புக்காக 2024-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். பின்னர், நார்த் டெக்சாஸ்…