மூச்சுக்குழாயில் சிக்கிய நாணயம்… 8 ஆண்டுகளுக்கு பின் அகற்றிய மருத்துவர்கள்!
ஒருவரின் மூச்சுக்குழாயில் சிக்கிய நாணயத்தை 8 ஆண்டுகளுக்கு பின் அகற்றிய சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சர் சுந்தர்லால் வைத்தியசாலையில் கடந்த வாரம் 40 வயது…
பெண்ணை உயிருடன் விழுங்கிய 30 அடி மலைப்பாம்பு
இந்தோனேசியாவில் (Indonesia) காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த கோர சம்பவம் நேற்று முன் தினம் (3.7.2024) இந்தோனேசியா - தெற்கு சுலவேசியில்…
ஜப்பானில் புதிய வடிவமைப்பில் நாணயத்தாள் அறிமுகம்!
ஜப்பான் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக பாவனையில் இருந்த நாணயத்தாள்களின் வடிவமைப்பை விட புதிய வடிவமைப்பில் நாணயத்தாள் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, போலி நாணயத்தாள்களை அடையாளம் காணும் அம்சங்களும், வரலாற்றுச் சாதனையாளர்களின் படங்களும்…
உணவகங்களின் தொடரும் முறைக்கேடுகள்: கோழிக் கறியில் இருந்த மண்
மட்டக்களப்பில் (Batticaloa) பிரபல உணவகம் ஒன்றில் கோழிக் கறியில் கல்லீரலை சுத்தம் செய்யாது மண்ணுடன் வழங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து குறித்த உணவகத்தின் சமையலறை பகுதி பொறுப்பாளரை 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு…
வரி இலக்கம் பெற்றவர்களுக்கான விசேட அறிவிப்பு!
நாட்டில் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இருந்து கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அவர்களின் மாதாந்த வருமானம் ஒரு…
அரச சொத்து மீதாக முறைக்கேடு நடவடிக்கை: எழுந்துள்ள குற்றச்சாட்டு
ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக இணைப்பாளர் பதவியை பெறுபவர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை அரச சொத்து மீதான முறைக்கேடு என தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…
வேகமாக வளர்ந்து வரும் அதிசய சிவலிங்கம் – பக்தர்கள் ஆச்சர்யம்!
வளர்ந்து கொண்டே போகும் அதிசய சிவலிங்கம் குறித்து காணலாம்.
அதிசய சிவலிங்கம்
ஆந்திர பிரதேசம், தெக்காலி என்ற பகுதிக்கு அருகில் அமைந்திருக்கும் ரவிவாலாசாவில் மிகப்பெரிய சுயம்பு சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது 55 அடி உயரம்…
பலாப்பழத்தை தனது கைகளால் பிய்த்து சாப்பிடும் சிங்வால் குரங்கின் வைரல் வீடியோ!
சிங்க வால் குரங்குகள் பலா மரத்தின் மீது ஏறி பலாப்பழங்களை தனது கைகளால் பிய்த்து தின்னும் வீடியோ ஒன்று சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
சமூக வலைத்தளங்களில் நாம் பல விடியோக்களை பார்த்திருப்போம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு…
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்: தம்மிக்க வெளிப்படை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழில் வல்லுநர்களுக்கான நிலையத்தை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…
சுவிட்சர்லாந்தில் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போன Number Plate
சுவிட்சர்லாந்தில், Number plate ஒன்று, சுமார் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
அதிக தொகைக்கு ஏலம் போன Number Plate
இதற்கு முன், 2018ஆம் ஆண்டில், Zug மாகாணத்தில், ZG 10 என்னும் எண் கொண்ட Number plate 233,000 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு…
வெதுப்பக உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது
பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
இன்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். மூலப்பொருட்களின் விலை…
கட்டிடத்தில் இருந்து தாமாக குதித்து இறந்த ரோபோ! உலகில் முதல் முறை
தென் கொரியாவில் ரோபோ ஒன்று தாமாக குதித்து இறந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
ரோபோவின் பயன்பாடு
ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் ரோபோவின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. தென் கொரியாவில் அரசு அலுவலகங்களில் கூட ரோபோக்கள் பணியில்…
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன?
முருங்கைக்கீரை ஒரு சத்தான கீரை வகை. இதில் பல வகையான தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
இரும்புச்சத்து: இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கு முக்கியமானது.…
புதுடெல்லிக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸிற்கு அழைப்பு
புதுடெல்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கரினால் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தடைப்பட்டு இருக்கின்ற இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுத்து, இந்தியக்…
காசாவில் சிறுவர்களிடையே பரவும் நோய்த்தாக்கம் : எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு ஏற்பட்ட மோசமான நிலைமைகள் காரணமாக முறையான உணவு, ஊட்டச்சத்து இன்றி அவதிப்படும் சிறார்கள் தற்போது தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக MSF மருத்துவ ஒருங்கிணைப்பாளரான முகமது அபு முகைசீப் (Mohammed Abu Mughaiseeb)…
கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு நிரந்தர வதிவிட உத்தரவாதம் இல்லை!
கனடாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் இந்த ஆண்டு பல மாற்றங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த மாற்றங்கள் கனடாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு நிரந்தர வதிவிடம் (Permanent Residency) கிடைப்பது உத்தரவாதம் இல்லை என்பதைச்…
பலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு சஜித் கடும் கண்டனம்
இஸ்ரேலின் அரச பயங்கரவாதம் மற்றும் பலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
‘பிரபஞ்சம்’ 285ஆவது SMART வகுப்பறை மட்டக்களப்பு, காத்தான்குடி பத்ரியா…
பிரிட்டன் தேர்தலில் வெற்றிபெற்ற ஈழத் தமிழ் பெண்; கிடைக்கவுள்ள பெருமை!
பிரிட்டன் தேர்தலில் ஈழத் தமிழ் பின்ணணியை கொண்ட உமாகுமரன் (Uma Kumaran) வெற்றிபெற்றுள்ளார்.
அதன்படி தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட உமாகுமரன் (Uma Kumaran) , லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று பெரும்…
அதிபரின் பதவிகாலம் தொடர்பான மனு : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
அதிபரின் பதவி காலம் தொடர்பாக தெளிவூட்டுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் (08) ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, குறித்த மனுவை விசாரணை…
கன்சர்வேட்டிவ் கட்சியின் மோசமான தோல்வி – பதவி விலகிய ரிஷி சுனக்!
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பிரதமர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்துள்ளார்.
பதவியை ராஜினாமா செய்த ரிஷி சுனக்
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி…
பதுளையில் கோர விபத்து! நால்வர் பலி : மூவர் படுகாயம்
பதுளை (Badulla) - சொரணாதோட்டை பகுதியில் பாரவூர்தியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (05) மதியம் 12 மணியளவில் வெலிஹிந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி நான்கு பேர்…
இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது
இந்த நிலையில், கடந்த வாரத்தில் 846 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு…
சத்தீஸ்கர்: கிணற்றில் நச்சு வாயு தாக்கி 5 பேர் பலி!
சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் கிணற்றுக்குள் நச்சு வாயுவை சுவாசித்ததில் ஐந்து பேர் இறந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
பிர்ரா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிகிர்டா கிராமத்தில் இன்று காலை இந்த சம்பவம் நடைபெற்றது. உயிரிழந்தவர்கள்…
சிறிலங்கா அதிபர் தேர்தலில் களமிறங்குவது குறித்து மகிந்த வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் வேட்பாளராக களமிறங்க போவதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) உள்ள…
யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்திற்கு புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார…
யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்திற்கு புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார இன்றையதினம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று(5) காலை 10 மணியளவில்…
அச்சுவேலியில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற அர்ச்சனைப் பூக்கள் இசைப்பேழை வெளியீட்டு விழா
அச்சுவேலி காட்டுமலை கந்தசுவாமி மீது ரஜரட்ட பல்கலைக்கழக மாணவி பா. அர்ச்சனாவால் எழுதிப் பாடப்பட்ட அர்ச்சனைப் பூக்கள் என்ற இசைப்பேழை வெளியீட்டு விழா 03.07.2024 புதன் இரவு 9.15 மணிக்கு காட்டுமலை கந்தசுவாமி ஆலய முன்றிலில் சப்பரத் திருவிழா…
பிரித்தானிய வாக்குச்சாவடிகளுக்கு வெளியே காணப்பட்ட மலைப்பாம்பு, செல்லப்பிராணிகள்…
பிரித்தானியாவில் வாக்களிக்கும் போது வாக்குச் சாவடிகளுக்கு வெளியே செல்ல நாய்களின் கூட்டம் காணப்பட்டது.
ஏனெனில், வாக்களிக்க வந்தவர்கள் செல்லப்பிராணிகளையும் உடன் அழைத்து வந்தனர்.
ஆனால், அவர்களை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் செல்ல…
கனேடிய சாலையில் நடந்த பயங்கர விபத்து: பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
கனடாவின் கார்டினர் எக்ஸ்பிரஸ்வே-யில் நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கனடாவின் கிழக்கு நோக்கிய கார்டினர் எக்ஸ்பிரஸ்வே-யில்(Gardiner Expressway) இன்று அதிகாலை வேளையில் சோகமான விபத்து நடந்தது.
ஸ்ட்ராச்சன் அவென்யூ(Strachan…
ஹாத்ரஸ் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்டோர் குடும்பங்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி…
உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்தோரின் குடும்பங்களை வெள்ளிக்கிழமை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.…
திடீரென பதவி விலகுவதாக அறிவித்துள்ள ஜேர்மனியின் முதல் ஆப்பிரிக்க வம்சாவளி MP
ஜேர்மனியின் முதல் ஆப்பிரிக்க பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், திடீரென பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
திடீரென பதவி விலகுவதாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்
ஆப்பிரிக்காவில் பிறந்து ஜேர்மனியில் நாடாளுமன்ற உறுப்பினரான முதல் நபரான…
ஆசிரியருக்கு முகநூலில் அவதூறு பரப்பிய கிராம அலுவலர்: வவுனியாவில் சம்பவம்
வவுனியாவில் (Vavuniya) ஆசிரியர் ஒருவருக்கு போலி முகநூலில் அவதூறை ஏற்படுத்தி தொலைபேசியில் மிரட்டல் விடுத்த கிராம அலுவலர் ஒருவர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை நேற்று (07.04.2024) இடம்பெற்ற போது நீதிமன்ற சிறையில்…
யாழில். சவுக்கு வெட்டிய குற்றத்தில் மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் சவுக்கு மரங்கள் வெட்டிய குற்றச்சாட்டில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணற்காட்டு பகுதியில் சவுக்கு மரங்கள் பெருந்தொகையாக வெட்டப்படுவதாக வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு…
யாழ்.குடத்தனையில் 06 பேர் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் பொலிசாரின் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸார் குடத்தனை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சுற்றிவளைப்பு…
இஸ்ரேல் மீது பாய்ந்த 200 ஏவுகணைகள்: ஹிஸ்புல்லா குழு நடத்திய திடீர் தாக்குதல்
இஸ்ரேலின் மீது 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா போராளிக் குழு ஏவி சரமாரி தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல்
ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா போராளிக் குழு இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட…