;
Athirady Tamil News

வரலாறு காணாத வெப்பம்- ஈரானில் 2 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு!!

ஈரானில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதிப்பு உள்ளவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.…

டெல்லி தொடர்பாக எந்த சட்டத்தையும் கொண்டு வரலாம்.. மக்களவைக்கு அதிகாரம் இருக்கிறது: அமித்…

டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரிகள் நியமனம், மாறுதல் தொடர்பான அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த தீர்ப்பை நிராகரிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தது.…

பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து குழுவினர் மீது துப்பாக்கி சூடு- 2 போலீஸ்காரர்கள் பலி!!

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் குழுவினர் மீது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். குவெட்டாவின் நவா கில்லி பகுதியில் நிகழ்ந்த இந்த துப்பாக்கி சூட்டில்,…

அதிகாரப் பகிர்வு, மாகாணத் தேர்தல்: அன்றிலிருந்து எமது நிலைப்பாடு ஒன்றே! – சுமந்திரன்…

“மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது சர்வகட்சிக் கூட்டத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி…

சினோபெக்கின் இரண்டாவது எரிபொருள் தொகுதி இன்று நாட்டுக்கு!!

சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் இரண்டாவது எரிபொருள் தொகுதி இன்று (02) இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. சினோபெக் எரிபொருளின் முதல் தொகுதி அண்மையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது…

முத்துராஜவெல முனையத்தில் 40 பவுசர்கள் தடுத்து வைப்பு !!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முத்துராஜவெல முனையத்தில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் ஏற்றப்பட்ட சுமார் 40 பவுசர்கள் திங்கட்கிழமை (31) பிற்பகல் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அன்றிரவு எரிபொருள் விலை…

கண்டல் தாவரங்கள் நடுகை ஆரம்பம் !!

சர்வதேச கண்டல் தினத்தையொட்டி அக்கரைப்பற்று வட்டார வன இலாகா காரியாலயத்தினால், அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை அண்டிய பிரதேசங்களில் கண்டல் தாவரங்கள் நடும் வைபவம் செவ்வாய்கிழமை (01) நடைபெற்றது. அக்கரைப்பற்று வன இலாகா பிராந்திய வன அதிகாரி…

யாழில். வீடுடைத்து கொள்ளையிட்ட குற்றத்தில் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.நகர் பகுதியை அண்டிய பகுதி ஒன்றில் உள்ள வீடொன்றினை கடந்த 30ஆம் திகதி உடைத்து , வீட்டில் இருந்த…

சுதந்திரப் போராட்டத்தை வலுப்படுத்த பத்திரிகையின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டவர்…

சுதந்திர போராட்டத்தில் முக்கிய நபர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாலகங்காதர திலகர். அவர் திலக் மகராஜ், லோக மான்ய திலகர் என்றும் போற்றப்பட்டார். லோகமான்ய திலகரின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக…

கொக்குவிலில் முதியவரின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு அருகில் வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் வீதியில் உள்ள சனசமூக நிலையத்திற்கு அருகில் உள்ள அறையில் குறித்த வயோதிபர் தனிமையில்…

வைத்தியசாலைக்குள் சடலம் ஒன்று மீட்பு !!

அம்பாறை - கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப்பிரிவு விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் மத்தியமுகாம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஏ.சி.எம் ஆபீத் என்ற திருமணமான இளைஞனே…

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு !!

இரு அரச நிறுவனங்கள் நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. 'சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட்…

சிங்கப்பூர் கப்பலில் இருந்து கடலில் குதித்த இந்தியப் பெண் பலி!!

இந்தியாவைச் சேர்ந்த ரீத்தா சஹானி (64) என்ற பெண், தனது கணவர் ஜாகேஷ் சஹாஜனியுடன் 'ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸ்' பயணக் கப்பலில் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், சிக்கப்பூர் செல்லும் வழியில் இந்த கப்பலில் இருந்து ரீத்தா சஹானி குதித்ததாக…

பா.ஜ.க. ஆட்சியில் 247 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்.. குஜராத், உத்தர பிரதேசத்திற்கு…

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் மற்றும் நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பான கேள்விக்கு மக்களவையில் மத்திய மந்திரி அஜய் குமார் மிஷ்ரா எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அவர் கூறியிருப்பதாவது:- 2014ம் ஆண்டு முதல் 2022ம்…

அமெரிக்கா ஒரு நாட்டையே ஆக்கிரமிக்க வழிவகுத்த ‘தர்பூசணி துண்டு’ – எப்படி…

"கிஸ் மீ தி ••••," என்ற வாசகங்களுடன் ஒரு அமெரிக்கர் தூண்டிய கிளர்ச்சி பனாமா தீவின் வரலாற்றையே புரட்டிப்போட்டது. அவர் ஃபிலிபஸ்டர்கள் என அழைக்கப்படுபவர்களில் ஒருவர். தீய வழிகளில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.…

நீராடச் சென்ற மாணவன் உயிரிழப்பு!!

நொச்சியாகம, கலா ஓயாவில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று மாலை (01) குறித்த மாணவன் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்: மிலிந்த மொரகொட!!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இருந்து நன்மையடையும், தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் இலங்கையின் நம்பிக்கையானது இணைப்புப் பாதைகள், பாலங்கள், குழாய் கட்டமைப்புகள், மின்சார பரிமாற்ற கட்டமைப்பு, விமான சேவை உட்கட்டமைப்புகளை…

ஐ.தே.க. விசேட செயற்குழுக் கூட்டம் இன்று!!

கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அத்துடன், கடந்த வருடம் இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தின் போது இளைஞர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய முறைமை…

ஜூலை மாதத்தில் ரூ.1.65 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் – மத்திய நிதியமைச்சகம் தகவல்!!

இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது. இந்நிலையில், ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 11 சதவீதம் அதிகரித்து ரூ.1.65 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம்…

ஆண்களை நிர்வாண புகைப்படம் எடுப்பது ஏன்? பெண் கலைஞர் தரும் ‘புதுமை’ விளக்கம்!!

ஒரு சிறிய அறையில் ஆறு ஆண்கள் படுத்திருக்கின்றனர். ஒருவர் அவர்கள்மீது ரோஜா இதழ்களைத் தூவுகிறார். ஒரு பெண் காமிரா மூலம் இந்தக் காட்சியைப் பார்த்து, நிர்வாணமாகப் படுத்திருக்கும் ஆண்களின் ‘போஸ்’களில் சில மாற்றங்களைச் செய்யச் சொல்கிறார்.…

88 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுவிட்டது – ரிசர்வ் வங்கி தகவல்!!

ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19-ம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என அறிவித்தது. மே மாதம் 23-ம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம். 2023 செப்டம்பர் 30-ம் தேதி வரை…

ட்விட்டரிலேயே சாட்டிங், டேட்டிங், பணப் பரிவர்த்தனை சேவைகள் – ஈலோன் மஸ்க் திட்டம்…

இந்த வாரத் தொடக்கத்தில் ஈலோன் மஸ்க் டிவிட்டரின் லோகோவை 'எக்ஸ்' (X) என மாற்றினார். அந்த நகர்வு சீனாவின் மெகா செயலியான 'வீ சாட்(WeChat)'-இன் வடிவத்தைப் பின்பற்றுவதற்கான திட்டத்தின் முன்னெட்டுப்பாகக் கருதப்பட்டுகிறது. கடந்த ஆண்டு 44…

ஜனாதிபதியுடன் உள்துறை மந்திரி அமித் ஷா திடீர் சந்திப்பு!!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை எதிர்க்கட்சிகள் (I.N.D.I.A.)கூட்டணியினர் சந்திக்க உள்ளனர். மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் மனு அளிக்க உள்ளன. மேலும், பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறாதது…

லவ் பாமிங்: வேலை தேடுவோருக்கு வலை விரிக்கும் நிறுவனங்கள் – என்ன நடக்கிறது?!!

லவ் பாமிங் என்பது பெரும்பாலும் இது ‘டேட்டிங்’ தொடர்பாகச் சொல்லப்படும் வார்த்தை. யாரேனும் ஒருவர் இன்னொருவரை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து, தாம் செய்யும் உபகாரங்களை அவரை ஏற்றுக்கொள்ளச் செய்தல். ஆனால் இப்போதெல்லாம் 'லவ் பாமிங்’ செயல்பாடுகளை…

டெல்லி காய்கறி சந்தைக்கு திடீரென விசிட் அடித்த ராகுல் காந்தி!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி சமீப காலமாக பொது இடங்களுக்குச் சென்று டிரைவர், விவசாயிகள், மெக்கானிக்குகள் போன்றோரைச் சந்தித்து வருகிறார். கடந்த மாதம் அரியானா மாநிலம் மதினா கிராமத்தில் விவசாயிகளுடன் விவசாயப் பணியில்…

அவுஸ்திரேலிய பிரதமரை சந்திக்க இலங்கையரின் புதிய முயற்சி !!

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர் ஒருவர் இன்று தனி நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். நாட்டில் அகதிகளாக தங்கியுள்ள அனைவருக்கும் நிரந்தர வதிவிடத்தை வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி அவர் இந்த நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார். நீல் பாரா என்ற…

புற்று நோயை எளிதில் ​போக்கலாம் !! (மருத்துவம்)

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைய உள்ளன. எனவே, இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை…

காங்கிரஸ் பிரமுகர் வீட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்: சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை…

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெக்கல் அருகே உள்ள தச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் சுஜித்குமார் (வயது34). கூட்டுறவு நகர்ப்புற சங்கத்தின் எழுத்தராக பணிபுரிந்து வரும் அவர், இளைஞர் காங்கிரஸ் கட்சி பிரமுகரான இருந்து வருகிறார். மேலும் இளைஞர்…

2023 ஆம் ஆண்டின் முதல் பணக்காரர் இவர்கள் தான் – முதலிடத்தில் யார் தெரியுமா….!…

உலகின் முதல் பணக்காரர்கள் அடங்கிய 2023 ஆம் ஆண்டுக்கான பில்லியனர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் பல்வேறு நாட்டவர்கள் இடம்பிடித்துள்ள நிலையில் முதல் 10 நாடுகளில் பெரும்பான்மை அமெரிக்க நாட்டவர்களே ஆவார். அந்த…

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தலைவர் வீட்டில் பணமோசடி தொடர்பான சோதனை!!

ஹீரோ மோட்டோகார்ப் உலகிலேயே அதிகமாக இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனம். இந்நிறுவனம் 2001-ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளராக ஆனது. விற்பனையில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து அந்த முதல் இடத்தை…

அமெரிக்காவில் யூத பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்!!

அமெரிக்காவின் மெம்பிசில் நகரில் யூதப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பள்ளிக்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைய முயன்றனர். அவர் துப்பாக்கியால் பல முறை சுட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ…

ராட்சத இயந்திர விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஷிண்டே…

இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக பயன்படுத்தப்படும் கிர்டர் என்கிற ராட்சத இயந்திரம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி…

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமையக கட்டிடத்தில் தரையிறக்கப்பட்ட X லோகோ!!

இணையதளத்தில் 2006-ல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்ட பிரபலமான சமூகவலைதளம் டுவிட்டர். டுவிட்டரில் பயனர்கள் தங்களை இணைத்து கொண்டு தங்களுக்குள் தகவல்களை, எழுத்து, புகைப்படம், ஒலி மற்றும் வீடியோ வடிவில் பரிமாறி கொள்ளலாம். இதற்கு…