;
Athirady Tamil News

4 மடங்கு அவலங்களை மக்கள் சந்திக்கின்றனர்!!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் பொதுமக்கள் நான்கு மடங்கு அவலங்களை சந்தித்துள்ளதுடன் முப்பது வருடகால யுத்தத்தின் போது சுகாதார சேவை இவ்வாறான வீழ்ச்சியை சந்திக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்,…

100 லட்சம் வாக்குகள் ரணிலுக்கு கிடைக்கும்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 100 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொள்வார் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஹிங்குராங்கொட பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து…

இன்று அதிகாலை பஸ் விபத்து: 12 பேர் காயம்!!

வட்டவளை பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பஸ்ஸொன்று இன்று அதிகாலை 4.30 அளவில் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றுமொரு பஸ்ஸை…

அஸ்வெசும கொடுப்பனவை உடனடியாக வழங்க அனுமதி!!

அஸ்வெசும சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் சலுகைகளை உடனடியாக வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ரூ.13,000 கடனுக்கு ரூ.17 லட்சம் வசூல் – ஆன்லைன் கடன் செயலிகள் மிரட்டுவது எப்படி?

"எனது கணவரின் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் எங்கள் நண்பர்களுக்கு அனுப்பப்பட்டன. அதில் என் கணவர் வேறொரு பெண்ணுடன் நிர்வாணமாக காட்டப்பட்டார். இதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியிலும், மன உளைச்சலிலும் தவித்தோம். இது இந்த அளவோடு நிற்காமல்…

மாணவியின் வாட்டர் பாட்டிலில் சிறுநீரை நிரப்பிய மாணவர்கள்.. ராஜஸ்தானில் வெடித்த போராட்டம்!!

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சிலர் செய்த கேவலமான செயல் பெரும் போராட்டத்திற்கு வழிவகுத்தது. மாணவர்கள் சிலர் கடந்த வெள்ளிக்கிழமையன்று வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் வாட்டர்…

குர்ஆன் எரிப்பதை தடை செய்ய டென்மார்க் பரிசீலனை!!

பாதுகாப்பு, சர்வதேச எதிர்ப்புகள் காரணமாக குர்ஆன் அல்லது பிற மத நூல்களை எரிக்கும் போராட்டங்களை தடை செய்வது குறித்து டென்மார்க் பரிசீலித்து வருகிறது. எனினும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்றும் டென்மார்க்…

டெல்லி அவசர சட்ட மசோதா – மக்களவையில் நாளை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு!!

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல்…

பணமழையில் நனையப் போகும் இந்திய கிரிக்கெட் வாரியம் – எதிர்பார்க்கும் வரிச்சலுகை…

கிரிக்கெட்டை பொறுத்தவரை சமீப நாட்களில் சுவாரஸ்யமான ஆஷஸ் தொடர் குறித்தும் இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளுடன் விளையாடி வருவது குறித்தும் பேசப்படுகிறது. இத்தனைக்கும் நடுவில் வரவுள்ள மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை…

இருபிரிவினர் இடையே திடீர் மோதல் – அரியானாவில் 144 தடை உத்தரவு அமல்!!

அரியானா மாநிலம் குர்கான் அருகே நூக் என்ற இடத்தில் நுல்ஹர் மகாதேவ் கோயில் உள்ளது. இங்கு இன்று நடந்த விழா முக்கிய நிகழ்ச்சியாக புனிதநீர் யாத்திரையில் 2,500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகிலுள்ள நதியில் புனித நீர் எடுத்து வந்தனர். அப்போது…

ஜெலன்ஸ்கி சொந்த ஊர் மீது ரஷிய ஏவுகணை தாக்குதல் – 6 பேர் பலி!!

உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரானது ஓராண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. போரில் பல அக்கிரமங்களை ரஷியா செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆனால் இதனை ரஷியா மறுத்து வருகிறது. உக்ரைன் அரசும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.…

காலம் கடந்த மாண்புமிகு மலையகம்! யார் யாருக்கு நீதி வழங்குவது? கேள்வியோடு…!!…

துஷ்யந்தன்.உ மொத்தம் சுமார் 3.1 மில்லியன் (2012 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு): 'இலங்கைத் தமிழர்கள்' ('சிலோன்' அல்லது 'யாழ்ப்பாணம்' தமிழர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்), பல நூற்றாண்டுகளாக தென்னிந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த தமிழ்…

பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி: குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும்…

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியில், பெற்றோருடன் வசித்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுமி திடீரென மாயமானாள். தொடர்ந்து நடைபெற்ற போலீசாரின் விசாரணையில், அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது…

எலான் மஸ்கின் புதிய திட்டம் – சீனாவின் வீ சாட் போல மாறும் டுவிட்டர் !!

டுவிட்டரில் விரிவான தகவல் தொடர்புகளையும், முழுமையான நிதி பயன்பாடுகளையும் பூர்த்தி செய்யும் திறன்களை அறிமுகம் செய்யப் போவதாக எலான் மஸ்க் தனது டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில் அவர் டுவிட்டரின்…

2 மணிக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள விரும்புகிறோம், ஆனால்… பியூஷ் கோயல்…

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், இதுவரை விவாதத்திற்கான தேதி அறிவிக்கப்படவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது…

வெட்டுவான் கோவில்: அஸ்திவாரமே இல்லாமல் மேலிருந்து கீழாக பாண்டியர் கட்டியது எப்படி? !…

கழுகுமலை வெட்டுவான் கோவில். பெரும் பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இந்தக் கோவில் 'தென்னிந்தியாவின் எல்லோரா' என்று அழைக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இருக்கும் இந்தக் கோவில், கி.பி. 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன்…

இரத்த சுத்திகரிப்புக்கு எளிய வழிகள் !! (மருத்துவம்)

இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்ஜி,தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண்பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற நோய்கள் அல்லது அறிகுறிகள் நோய்க்கான தோன்றும்.…

ஓகஸ்ட் மாதத்தில் இரு சந்திர கிரகணங்கள் – கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு !!

பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி சந்திரனில் படாது, அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். இந்நிலையில், ஓகஸ்ட் மாதம் முதலாம் மற்றும் 30 ஆம் திகதிகளில் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழவுள்ளதாக…

2024 பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மத்தியில் அதிக நம்பிக்கை பெற்றவர்களுக்கே பா.ஜ.க.வில்…

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. ஆளும் பா.ஜனதா கட்சிக்கு எதிராக இந்தமுறை எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கட்சி தலைமையில் இந்தியா என்ற பெயரில் கூட்டணி…

சாதனை என்ற பெயரில் ஆபத்தான போட்டோசூட்: 30 வயதில் உயிரைவிட்ட பிரான்ஸ் பிரபலம்!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரெமி லூசிடி (30). இவர் தீவிர சாகச விளையாட்டுகளில் ஈடுபாடு உடையவர். வானளாவிய உயர கட்டிடங்களின் உச்சிக்கு ஏறி, அதில் அபாயகரமான இடங்களில் நின்று கொண்டு புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது…

அயோத்தி ராமர் கோவிலில் ராமர் சிலை வடிக்க கர்நாடகாவின் அரியவகை கருங்கல் தேர்வு!!

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படுகிறது. 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், 3 தளங்களாக கோவில் அமைகிறது. கோவில் கட்டுமானத்தில் மார்பிள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. மகாராஷ்டிரா தேக்குகளால் கோவில் கதவுகள்…

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்கள்: போர் ரஷியாவிற்கு திரும்புவதாக ஜெலன்ஸ்கி அறிவிப்பு!!

2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை தீவிரமாக எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் போரிட்டு வருகிறது. போர் தொடங்கி 18 மாதங்கள் கடந்து சுமார் 520 நாட்கள் ஆன நிலையில் இரு…

நாங்கள் கேட்டது இதுவல்ல.. மாநிலங்களவையில் குறுகிய கால விவாதத்தை ஏற்க மறுத்த…

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தன. ஆனால் விவாதத்தை நடத்துவதில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு காரணமாக விவாதம் நடத்துவதில் தொடர்ந்து தாமதம்…

பெட்ரோல் விலை சடுதியாக அதிகரிப்பு!!

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன. 92 ஒக்டேன் பெட்ரோல் 20 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 95 ஒக்டேன் பெட்ரோல் 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ டீசல் 2 ரூபாய்…

ஆண் துணை இல்லாமல் பெண்கள் காரில் செல்லக்கூடாது- தலிபான்கள் அதிரடி உத்தரவு!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அங்குள்ள பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மாணவிகள் கல்வி கற்கவும் தடைவிதிக்கப்பட்டது. உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும்…

ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்- மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு!!

மணிப்பூர் விவகாரம், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. விவாதம் நடத்த வேண்டும் என்றும், பிரதமர் பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் அவையில்…

சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்: 6 வயது சிறுமியின் உயிரை பறித்த தாயின் கவனக்குறைவு!!

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் அரிதான ஒரு விபத்தில், ஒரு தாயின் கவனக்குறைவால் அவரின் 6-வயது மகள் பலியானார். மரிகோபா கவுண்டி ஷெரீஃப் அலுவலகத்தின் அறிக்கையின்படி இந்த சம்பவம் இரு தினங்களுக்கு முன், அரிசோனாவில் உள்ள லேக் பிளசன்ட்…

மணிப்பூர் மக்களின் வலி, வேதனை குறித்து மோடி அரசு அலட்சியமாக இருக்கிறது- மல்லிகார்ஜூன…

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- எங்களது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், மணிப்பூர் மாநிலத்துக்கு சென்ற போது அங்குள்ள மக்களிடம் இருந்து வலியின் இதயத்தை பிளக்கும் வேதனையான கதைகளை கேட்டனர். 10…

மணப்பெண் என அறிமுகமாகி என்ஜினீயருக்கு ஆபாச வீடியோ: ஒரு கோடி ரூபாய் கறந்த கில்லாடி பெண்!!

கர்நாடகாவின் கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த 41 வயதான ஒரு மென்பொருள் பொறியாளர், பிரிட்டனில் வேலை செய்து வந்தார். தொழில்முறை பயிற்சிகளுக்காக பெங்களூருவிற்கு வந்திருந்த அவர் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் ஒரு திருமண வரன் தேடும்…

சிவக்குமாருக்கு எதிராக சிபிஐ மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி!!

கர்நாடக மாநில துணை முதல்வர் சிவகுமாருக்கு எதிராக விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை நீக்கக்கோரிய சிபிஐ மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி சிபிஐ விசாரணைக்கு…

அன்பு மனைவிக்கு ரூ.3 கோடி கார் பரிசு: அசத்திய மலேசிய தொழிலதிபர்!!

மலேசியாவில் தனது அன்பு மனைவிக்கு ஒரு தொழிலதிபர் பொது இடத்தில் வழங்கியிருக்கும் பரிசு குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. அந்த வீடியோவில் காணப்படுவது:- அந்த தொழிலதிபர் மலேசியா நாட்டின் பெடாலிங் ஜெயா பகுதியில்…

கேரளாவில் 1½ ஆண்டுகளுக்கு முன்பு மாயமானார்: மனைவி கொன்றதாக கூறப்பட்ட வாலிபர் உயிருடன்…

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் கலைநூர் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத் (வயது 35). இவர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை அஸ்ரப் அலி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார்…

ஆகஸ்ட் 12-ந்தேதிக்கு முன்பாக பாராளுமன்றம் கலைக்கப்படும்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!!

கடந்த 2022ம் வருடம் பாகிஸ்தானின் இம்ரான் கான் அரசாங்கம் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து அங்கு எதிர்கட்சி தலைவராக இருந்த ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையில் புது அரசாங்கம் பொறுப்பேற்று கொண்டது. இந்த வருடம் அங்கு பொது…