;
Athirady Tamil News

கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ !!

ஜிஎஸ்டி கிரெட்டிற்கு தகுதியான கனேடியர்கள் மளிகை தள்ளுபடி பெறுவது இன்று தொடங்குகிறது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கனடாவில் ஜிஎஸ்டி கிரெட்டிற்கு தகுதியானவர்கள், மளிகைப் பொருட்களின் விலை உயர்வுக்கு உதவ இன்று சிறப்புக்…

புதுவித இணையதள மோசடி: ஏமாறும் சிறுநீரக கொடையாளர்கள்!!

ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 10 லட்சம் இந்தியர்கள் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 2 லட்சம் பேர் இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பை அடைகிறார்கள். சிலருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினால் பயன் கிடைப்பதால் சிறுநீரக…

25 கோடி பெறுமதியான லொட்டரி சீட்டை மதுக்கடையில் தொலைத்த மெக்கானிக் – பின்னர் நடந்த…

மதுபான நிலையத்திற்கு சென்ற மெக்கானிக் ஒருவர் 25 கோடி பெறுமதியான லொட்டரி சீட்டை அங்கு தொலைத்த நிலையில் அவருக்கு லொட்டரியில் பணம் கிடைத்துள்ளதாக தகவல் வந்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாது திக்கு முக்காடிப்போனார். பின்னர் நடந்த சம்பவம்…

2 மாத காலத்துக்கு பிறகு மணிப்பூரில் பள்ளிகள் திறப்பு!!

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுக்க மே 3-ம் தேதி இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.…

“ரஷ்யாவின் பொருளாதாரம் நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உள்ளது” – புதின்!!

ரஷ்யாவின் பொருளாதாரம் நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே உள்ளது என்று அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமான ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதனால், ரஷ்யாவின்…

மொட்டு ரணிலை சரியாக தெரியாது !!

ரணிலை பற்றி மொட்டு கட்சியினருக்கு எதுவும் தெரியாது என்றும் தாங்கள் நன்கு அவரை பற்றி அறிந்துள்ளோம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமக்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) தெரிவித்தார். நீதிமன்றங்களில்…

தொழிலாளர்களுக்கு ரூ.12 இலட்சம் கோடி நட்டம் !!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் மூலம் தொழிலாளர்களுக்கு ஏற்படப்போகும் நஷ்டம் 12 இலட்சம் கோடி ரூபாய் என்று வெரிடஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05)…

நீதிமன்றத்துக்கு சென்றிருந்தால் யுத்தம் முடிந்திருக்காது !!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை அழிப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியில் எடுத்த தீர்மானத்தை அப்போது எவரேனும் அடிப்படை உரிமைகள் மீறல் என்று நீதிமன்றம் சென்றிருந்தால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது என்று பொதுஜன பெரமுனவின்…

இதெல்லாம் நடந்தால்.. ஒரு லிட்டர் பெட்ரோல் 15 ரூபாய்க்கு தர முடியும்: மத்திய மந்திரி நிதின்…

இந்தியாவில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக குறைந்தும், பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள்…

ஜப்பான் மக்கள்தொகை பிரச்சினை | குழந்தைகள் உள்ள குடும்பங்கள் 1 கோடிக்கும் கீழாக சரிவு!!

ஜப்பானில் 1986-க்குப் பின்னர் முதன்முறையாக குழந்தைகள் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 1 கோடிக்கும் கீழே சரிந்துள்ளது என்று அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் ஜப்பான் அரசு தங்கள்…

டெல்லியில் நாளை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் – சரத் பவார்…

மகாராஷ்டிர சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தற்போது சிலர் அஜித் பவாருக்கு ஆதரவு மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் இன்று அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின்…

கச்சா எண்ணெய் உற்பத்தியை சொல்லி வைத்து குறைக்கும் சௌதி அரேபியா, ரஷ்யா – இந்தியாவை…

கச்சா எண்ணெய் உற்பத்தியை ஜூலை மாதத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பேரல்களாக குறைக்க சௌதி அரேபியா முடிவெடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதமும் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் அந்நாட்டு அரசின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆகஸ்ட்…

கேரளாவில் கனமழை நீடிப்பு- 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம்…

மனித இனத்தின் தீரா தாகத்தை தீர்த்து வைக்குமா ஹைட்ரஜன்? வீட்டிற்கே நேரடியாக தர முடியுமா?

இந்தியா தனது எரிசக்தி தேவைக்கு மரபுசார் ஆற்றல் மூலங்களையே பெரியளவு சார்ந்துள்ளது. பெட்ரோல், நிலக்கரி போன்றவற்றை பயன்படுத்துவதால் கார்பன் வாயு அதிகளவில் உற்பத்தியாகிறது. இந்த கார்பன் வாயு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. அதே…

நண்பனை தண்ணீர் பாட்டில் வாங்க அனுப்பிவிட்டு கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர்!!

தெலுங்கானா மாநிலம் ஹனம் கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் அன்வேஷ். இவருடைய நண்பர் அகில். அன்வேஸ் அவரது காதலியுடன் அங்குள்ள ராமப்பா கோவிலுக்கு செல்வதாக கூறியுள்ளார். அப்போது அகில் எனது தோழி ஒருவர் விடுதியில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து…

நோட்டோ எல்லையில் பறந்தது புடின் இருந்த விமானமா..! கிளம்பிய சர்ச்சை !!

உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், பாதுகாப்பாக ஆகாயத்தில் பறந்தபடி ரஷ்ய அதிபர் புடின் ஆணை பிறப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட விமானம், நேட்டோ எல்லைக்கருகே பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போலந்து மற்றும் லிதுவேனியா நாடுகளின்…

டாலருக்குப் பதிலாக சீன யுவான் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனங்கள்!!

உலக நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி- இறக்குமதி அனைத்திற்கும் அமெரிக்க டாலர் பயன்பாட்டை குறைத்து அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற அண்மைக்காலமாக சில முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவும் பங்கேற்றிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.…

உலகில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை !!

அமெரிக்க வானிலை ஆய்வாளர்களால் எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவீடுகளின்படி, திங்கட்கிழமை (03) உலகின் அதிகபட்ச வெப்பமான நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதல் முறையாக சராசரியாக 17'C ஐ தாண்டியுள்ளது. ஜூலை 3 அன்று அமெரிக்க தேசிய கடல் மற்றும்…

திருப்பதி பக்தர்களிடம் ரூ.1 லட்சம் மோசடி- போலி டிக்கெட் கொடுத்த ஊழியர்கள் கைது!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் வைகாசன வாராந்திர மேல் வஸ்திர சேவை மற்றும் அபிஷேக சேவைகள் சிறப்பு வாய்ந்தவை. இந்த சேவைகளில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வாழ்க்கை பாக்கியமாக கருதப்படுகிறது. அதனால் இந்த சேவையை…

இஞ்சி, பச்சை மிளகாய் ரூ. 1,000க்கும் கூடியது!!

மட்டக்களப்பில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால் பொதுமக்கள் தமது கறிகளில் பச்சைமிளகாய், இஞ்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்ள முடியாமல் பரிதவிக்கின்றனர். ஒரு கிலோகிராம் பச்சைமிளகாய் 1300 ரூபாயாகவும் ஒரு…

சோளத்துக்கு ரூ.20 ஆயிரம்!!

சிறிய அளவிலான விவசாய தொழில் முனைவோர் பங்கேற்பு திட்டத்தின் கீழ், எதிர்வரும் பெரும்போகத்தில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு நிலத்தை பண்படுத்துவதற்காக ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு…

ஒன்று அது: இன்றேல் இது!!

மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் தமிழ் நீதியரசர்களிடம் வடக்கு, கிழக்கு வழக்குகளை ஒப்படைக்கலாம் என்றும் இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேன்முறையீட்டு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்றும் இதன்மூலம் வழக்கு தாமதங்களை தவிர்க்கலாம்…

பளை கோர விபத்தில் 13 வயதுடைய மாணவன் மரணம்!!

பளை - முல்லையடி பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதை மாறுவதற்காக துவிச்சக்கரவண்டியில் வீதியின் ஓரமாக நின்று கொண்டிருந்த சிறுவனை யாழ் நோக்கி வேகமாக பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று…

தேர்தலை நடத்தாமல் மன்றங்களை மீளழைப்பது முரண்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலை நடத்தாமல் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளழைப்பது அரசியலமைப்புக்கு முரணானது என்று ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். ஸ்ரீ லங்கா…

உக்ரைன் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு, 40 பேர் காயம்- ரஷியாவுக்கு இழப்பு!!

ரஷியப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் நகரமான மகிவ்காவில், உக்ரைன் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 2 குழந்தைகள் உட்பட 41 பேர் காயமடைந்ததாகவும் ரஷியா இன்று தெரிவித்துள்ளது. டொனெட்ஸ்க் பகுதி 2014 வருடம்…

திருப்பதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் 11-ந் தேதி நடக்கிறது!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு நான்கு முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமையன்று கோயில் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.…

பெண்ணை கீழே தள்ளி மிளகுத்தூளை தூவிய போலீஸ் அதிகாரி.. அமெரிக்காவில் பரபரப்பு!!

சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் 17-வயது சிறுவனை காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்றதால், அங்கு கலவரம் வெடித்தது. காவல்துறையினரின் அத்துமீறலை பலர் கண்டித்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி பகுதியில் போலீஸ்…

மத்திய நீர்வளத்துறை மந்திரியுடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு- காவிரியில் தண்ணீர்…

கர்நாடகாவுடன் காவிரி பிரச்சினை, தென்பெண்ணை ஆறு பிரச்சினை, கேரளாவுடன் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை என தமிழகத்தின் நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வே எட்டப்படாமல் சென்று கொண்டிருக்கின்றன. காவிரியில் கர்நாடகம் நீர் திறப்பதை காவிரி மேலாண்மை…

விளையாட்டு வினையானது.. அமெரிக்காவில் தம்பியை துப்பாக்கியால் சுட்ட அண்ணன்!!

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் உள்ள ஒரு வால்மார்ட் கடைக்கு வெளியே, 14 வயது சிறுவன் தனது தம்பியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சோக்டாவ் காவல்துறை தலைவர், கெல்லி மார்ஷல் கூறுகையில், "இரண்டு…

டெல்லி மெட்ரோவில் பயணியின் கன்னத்தில் அறைந்த பெண்!!

டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணிகளின் மோதல், ஆபாச சேட்டைகள், முத்த மழை பொழிந்த ஜோடி என கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியாகின. இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு எச்சரிக்கை செய்தது. Powered By இந்நிலையில்…

’விஷத்தை முறிக்கக்கூடிய வசம்பு’ !! (மருத்துவம்)

பல்வேறு நன்மைகளை கொண்ட வசம்பிற்கு ‘பிள்ளை வளர்த்தி’ என்ற பெயர் உண்டு. இது குழந்தைகளின் நரம்புகள் பலம்பெற்று மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது. ஆகையினால் வீடுகளில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு…

பிரதமர் மோடியும் : அமெரிக்காவின் விஜயமும் !! (கட்டுரை)

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் அமெரிக்க அரசுமுறைப் பயணம், சர்வதேச அளவில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. அமெரிக்கா எந்த அளவுக்கு இந்தியாவுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது என்பதாக மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையே…

பிரேசில் நாட்டில் ரூ.35.30 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் இன பசு!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் இன பசுகள் பிரேசில் நாட்டில் முக்கியமான மாடு இனங்களில் ஒன்றாகும். அவை பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த மாடுகளின் இறைச்சி குறைந்த கொழுப்பு தன்மை காரணமாக பல நாடுகளில் அதிக தேவை உள்ளது. தற்போது பிரேசில்…