;
Athirady Tamil News

பத்திரிகையாளர் மீது மிருகவெறி தாக்குதல்: செச்சென்யாவில் கொடூரம்!!!

ரஷியாவின் செச்செனியா குடியரசில் பிரபல பெண் பத்திரிகையாளர் ஒருவர் மிருகத்தனமாக தாக்கப்பட்டிருக்கும் செய்தியும், அது சம்பந்தமாக வந்திருக்கும் புகைப்படமும் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நொவாயா கெசெட்டா (Novaya Gazeta)…

மனைவிக்கு ‘பார்பி’ பொம்மையை பரிசளித்த கணவர்!!

தம்பதிகள் தங்கள் இணையருக்கு தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த நகைகளை பரிசாக வழங்குவதை கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் பெண் ஒருவருக்கு அவரது கணவர் 'பார்பி' பொம்மையை பரிசாக அளித்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் டுவிட்டரில் பொம்மையின் படத்தை…

ஸ்பைடர்மேன் போன்று உடையணிந்த பள்ளி மாணவனை தாக்கிய பெண்!!

அமெரிக்காவில் உள்ள பூங்கா ஒன்றில் ஸ்பைடர் மேன் போன்று உடை அணிந்து நின்ற பள்ளி மாணவனை பெண் ஒருவர் கடுமையாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹட்சன் நீர்வீழ்ச்சி பகுதியை சேர்ந்த அந்த சிறுவனின் பெயர் அய்டின் பெடோன். இந்த சிறுவன்…

சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதமர் ரஞ்சிதா? இணையத்தில் வைரலாக பரவுகிறது!!

கடத்தல் மற்றும் பாலியல் வழக்குகளில் தேடப்பட்ட சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடியதோடு, கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த நாட்டுக்கான தனி பாஸ்போர்ட், ரூபாய் நாணயங்கள், தனிக்கொடி உள்ளிட்டவற்றை…

புங்குடுதீவு மத்திய கல்லூரிக்கு புதிய அதிபர்!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு மத்திய கல்லூரியின் அதிபராக வேலணை மண்ணைச் சேர்ந்து திரு. கிருஷ்ணமூர்த்தி வினோதன் அவர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் . கடந்த மூன்று மாதங்களாக தற்காலிக அதிபராக திறன்பட செயலாற்றியிருந்தார். தகவல்.. திரு.குணாளன்…

28 ஆண்டுகளாய் மகனின் விடுதலைக்காக போராடிய தாய் இயற்கை எய்தி ஓராண்டு ; மகன் தொடர்ந்தும்…

தமிழ் அரசியல் கைதியாக கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனது விடுதலைக்காய் போராடி 77 வயதில் ஏமாற்றத்தோடு இறைபதம் எய்திய விக்னேஸ்வரநாதன் வாகீஸ்வரி அன்னையின் முதலாமாண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.…

இந்திய கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 22 இந்திய கடற்தொழிலாளர்களில் 21 பேருக்கு, 18 மாத சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று , அதனை 05 வருட காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது. மற்றைய…

வாடகை உயர்வு.. வருவாய் குறைவு: தவிக்கும் இங்கிலாந்து பெண்கள்!!

இந்தியாவில் மட்டுமல்லாது, உயர்ந்து வரும் வீட்டு வாடகை என்பது உலகெங்கும் ஒரு பிரச்சனையாகி வருகிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வீட்டு வாடகை மிகவும் அதிகரித்து வருகிறது. சராசரி சம்பளம் வாங்கும் ஒரு பெண் இந்த உயர்வை ஈடு கட்ட வேண்டுமென்றால்,…

எதிர்க்கட்சி கூட்டத்தைப் பார்த்து சிரிப்புதான் வந்தது – பிரபுல் படேல் கிண்டல்!!

எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். மேலும் ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.…

குழந்தையில்லையா? எதற்கு ஓட்டுரிமை?: எலான் மஸ்க் பரபரப்பு கருத்து!!

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டுவிட்டர் நிறுவனங்களின் தலைவரும், உலக கோடீசுவரர்களில் முதல் இடத்தில் இருப்பவருமான எலான் மஸ்க், குறைந்த மக்கள் தொகை நெருக்கடியை சமாளிக்க மக்கள் பல குழந்தைகளைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருபவர். இந்நிலையில்,…

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் –…

டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை அமைச்சர் துரைமுருகன், கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் சந்தித்து முறையிட்டனர். அப்போது, சுப்ரீம் கோர்ட்டு காவிரி ஆணைய உத்தரவுப்படி காவிரியில் முறைப்படி தண்ணீர்…

அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் கோகைன் போதை பொருள் கண்டுபிடிப்பு!!

அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப பட்டிருக்கும். அக்கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும். இந்த நிலையில் வெள்ளை மாளிகைக்குள் போதை பொருள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பை…

தெலுங்கானா பா.ஜ.க. தலைவராக மத்திய மந்திரி கிஷன் ரெட்டி நியமனம்- மந்திரி சபையில் மாற்றம்…

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக இப்போது இருந்தே தேசிய கட்சிகள் பரபரப்பாய் இயங்கி வருகின்றன. குறிப்பாக ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. அதே…

லிட்ரோவின் மாவட்ட ரீதியிலான விலைப்பட்டியல் !!

லிட்ரோ நிறுவனம் சசமையல் எரிவாயுவின் விலைகளை இன்று (05) அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளது. குறித்த விலைகுறைப்பின் பின்னரான மாவட்ட ரீதியிலான விலைப்பட்டியலை லிட்ரோ வெளியிட்டுள்ளது.

சத்தா ரதன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு !!

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜாங்கனை சத்தா ரதன தேரரின் விளக்கமறியல் எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி வரை…

இவரை உங்களுக்குத் தெரியுமா? !!

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 19.2 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளரைக் கைது செய்வதற்காக மிரிஹன குற்றப்புலனாய்வு விசேட பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வீடுகளை கட்டித் தருவதாகக் கூறி 19,215,000 ரூபாய்…

கோதுமை மாவை இறக்குமதி செய்ய புதிய முறைகள்!!

1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, கோதுமை மா இறக்குமதி அனுமதி முறையை மீண்டும் நிறுவுவதற்காக 2003 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு…

வழக்குகள் தாமதமாகாமல் தடுக்க நாடாளுமன்ற முன்மொழிவு!!

நீதிவான் நீதிமன்றங்களில் ஆரம்பித்து அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள வழக்குகளை முடித்து வைப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமென பாராளுமன்றத்தில் முன்மொழிவதாக பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் சாகர காரியவசம்…

கடன் திட்டத்தால் 12 இலட்சம் கோடி இழப்பு ஏற்படும்!!

அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு பிரேரணையால் 12 இலட்சம் கோடி ரூபா நட்டம் ஏற்படும் என உண்மை ஆய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கத்தின் இந்த கடன்…

ரஷ்ய தலைநகரில் ஆளில்லா விமானங்கள் பாரிய தாக்குதல் !!

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் முதல்முறையாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக மொஸ்கோவின் Vnukovo சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த…

ஒருதொகை ‘ஐடி’களுடன் ஒருவர் கைது !!

ஆட்பதிவுத்திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட ஒரு தொகுதி தேசிய அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருந்தார் என்றக்குற்றச்சாட்டின் கீழ், ஹட்டன் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் புதன்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன்…

பிரதமர் மோடி 4 மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம்!!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 7, 8 ஆகிய தேதிகளில் உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பயணத்தின்போது அவர் 4…

24 ஆண்டுகளில் 20 ஆண்டுகளை விடுமுறையில் கழித்த ஆசிரியர் – நீதிமன்றம் அளித்த அதிரடி…

இத்தாலியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த 24 ஆண்டுகளில் மொத்தமாக 4 ஆண்டுகள் மட்டும்தான் பள்ளிக்கு வந்துள்ளார்.மிகுதியான 20 ஆண்டுகளை விடுப்பிலேயே கழித்திருக்கிறார். உடல்நிலை சரியில்லை, கருத்தரங்கு, மாநாட்டில் கலந்து கொள்ள விடுப்பு என…

சரத்பவார்- அஜித்பவார் அணி இன்று போட்டி கூட்டம்: எம்.எல்.ஏ.க்கள் பலத்தை நிரூபிக்க போவது…

மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்ததால் மாநிலத்தில் மீண்டும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி மலர்ந்தது. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை…

மிரட்டும் வாக்னர் படைத் தலைவன் – கலக்கத்தில் ரஷ்ய, உக்ரைன் நாடுகள் !!

ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டு பெலாரஸில் தங்க வைக்கப்பட்டுள்ள வாக்னர் வாடகைபடை தலைவன் எவ்ஜெனி பிரிகோஜின், தங்கள் படையின் வெற்றியை இனி எவராலும் தடுக்க முடியாது என சூளுரைத்துள்ளார். ரஷ்யாவில் புடின் தலைமைக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியை…

ஜெகன் மோகன் ரெட்டி டெல்லி பயணம்: பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்க வாய்ப்பு!!

ஆந்திர பிரதேச மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் அவர், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு நிதியமைச்சர்…

சஜித் கேள்வி கேட்க முடியாது;சபாநாயகர்!!

எதிர்க்கட்சித் தலைவர்டி சஜித் பிரேமதாச, எந்த நேரத்திலும் அரச அதிகாரிகளை அழைத்து எந்தவொரு விடயம் குறித்தும் விளக்கம் கேட்கலாம், ஆனால் குழுக் கூட்டங்களில் கலந்துகொண்டு கேள்வி கேட்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று…

காதலனுடன் தங்கிய காதலி மரணம்!!

22 வயதான யுவதி ஒருவர் தனது காதலனுடன் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது குறித்த யுவதி தன்னுயிரை மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு…

எலான் மஸ்க்கின் புதிய கட்டுப்பாடுக்கு டுவிட்டர் சிஇஓ ஆதரவு!!

டுவிட்டர் நிறுவனம் பயனர்கள் ஒரு நாளில் எத்தனை ட்விட்களை பார்க்க முடியும் என்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. ஏஐ ஸ்டார்ட்அப்-கள் மேற்கொள்ளும் தகவல் திருட்டு தான் இதற்கு முக்கிய காரணம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.…

யாழில் வீடுகள் உடைத்து திருட்டு; மூவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் மூன்று வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரும், அவர் திருடிய பொருட்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்களுமாக மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண…

நயினாதீவு விகாராதிபதிக்கு கௌரவிப்பு!! (PHOTOS)

நயினாதீவு ராஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ நயினாதீவுக்கு வந்து 50 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவருக்கான கௌரவிப்பு விழா முன்னெடுக்கப்பட்டது. நயினாதீவு மணிமேகலை அரங்கில் இன்றைய தினம் புதன்கிழமை…

மானிப்பாயில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றில் , அதன் உரிமையாளர் நேற்றைய தினம்…

வரணியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு ; நண்பனை வீட்டில் இறக்கி விட்டு வரும் போதே…

நண்பனை வீட்டில் இறக்கி விட்டு , தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருத்தவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , கொடிகாமம் , வரணி சுட்டிபுரம் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் ,…

6 முறை என்னை கொலை செய்ய மார்க்சிஸ்ட் கட்சியினர் முயன்றனர்- காங்கிரஸ் தலைவர் சுதாகரன் பகீர்…

கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சுதாகரன். இவர் சமீபத்தில் போலி புராதன பொருட்கள் விற்பனை மோசடியில் கைதானவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது கைதை கண்டித்து காங்கிரஸ்…