;
Athirady Tamil News

புங்குடுதீவு மத்திய கல்லூரிக்கு புதிய அதிபர்!! (படங்கள் இணைப்பு)

0

புங்குடுதீவு மத்திய கல்லூரியின் அதிபராக வேலணை மண்ணைச் சேர்ந்து திரு. கிருஷ்ணமூர்த்தி வினோதன் அவர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் .

கடந்த மூன்று மாதங்களாக தற்காலிக அதிபராக திறன்பட செயலாற்றியிருந்தார்.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.