;
Athirady Tamil News

குகி சமூகத்தினர் அமித் ஷா வீட்டு முன்பு போராட்டம்!!

மணிப்பூர் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து குகி சமூகத்தினர் டெல்லியில் உள்ள மத்திய மந்திரி அமித் ஷா வீட்டு முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இளம்பெண்கள் உள்ளிட்டோர் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குகி இனமக்களை…

உக்ரைன் அணை மீது தாக்குதல்: வெள்ளத்தில் கிராமங்கள் மூழ்கின- பலர் உயிரிழந்ததாக தகவல்!!

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 1½ ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளன. இதில் தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றியது. இதற்கிடையே ரஷிய…

ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களின் உடல்களை பாதுகாக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்!!

மேற்கு வங்காளம் ஷாலி மாரில் இருந்து கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவில் சரக்கு மற்றும் ஹவுரா-பெங்களுரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீது மோதி கவிழ்ந்தது. இந்த கோர சம்பவத்தில் 288 பேர் பலியானார்கள். இதில் 205 பேர்…

போப் பிரான்சிஸ்க்கு மருத்துவ பரிசோதனை!!

போப் பிரான்சிஸ்(86) மார்ச் மாதம் நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 நாட்களுக்கு பின் அவர் வீடு திரும்பினார். அவர் இளைஞராக இருந்தபோது சுவாச தொற்று நோய்…

மரம் முடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு !!

ஹட்டன்- நுவரெலியா செல்லும் பிரதான வீதியில் லிந்துலை மட்டுகலை தோட்ட வீதியோரத்தில் பழமை வாய்ந்த வாகை மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் மூன்று மணி நேரம் இப்பாதிப்பு ஏற்பட்டிருந்தது.…

சிறுநீரை வீசியவர்: தள்ளாடிய போது சிக்கினார் !!

திவுலப்பிட்டியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் சாரதியின் மீது, மினுவாங்கொடை பஸ் நிலையத்தின் வைத்து, ப்ளாஸ்டிக் போத்தலில் சிறுநீரைப் பிடித்து தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டப்பட்டிருந்த தனியார் பஸ்ஸின் சாரதி கைது…

இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த வாரம் நீக்கப்படும் !!

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த வார இறுதியில் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் 1216 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்…

மறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே !! (மருத்துவம்)

இங்கிலாந்தில், ‘ஏஜ் கன்சேர்ன்’ என்ற அமைப்பொன்று உள்ளது. முதியவர்களுக்கான சேவை அமைப்பான இதில், ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கான பராமரிப்பு நிலையமே இதுவாகும். ‘வயதானால் மறதி வந்துவிடும்’ என்று…

மதச் சுதந்திரம் பற்றி கண்விழிக்கும் பெருந்தேசியம் !! (கட்டுரை)

மதச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் விதத்திலான சட்டம் ஒன்றைக் கொண்டு வரவுள்ளதாக அரசாங்கம் கூறி வருகின்றது. இலங்கையில் அவரவர் தமக்குரிய மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், பிற மதங்களை இழிவுபடுத்தும்…

பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன்பின் மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் கூறியதாவது: காரீஃப் பயிர்களுக்கு குறைந்தபட்ச…

நெடுந்தீவு இறங்குதுறைக்கு அருகில் கடலில் விபத்து!!

நெடுந்தீவு இறங்குதுறைக்கு அருகில் கடலில் விபத்துக்குள்ளான இழுவை படகில் இருந்து 38 பேரை கடற்படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது. புங்குடுதீவு, குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 38 பேருடன்…

காங்கோ உதவி குழு ரூ.7.4கோடி மோசடி!!

அமெரிக்காவை சேர்ந்த கிவ் டைரக்ட்லி என்ற அமைப்பானது காங்கோ மக்களுக்கு உதவும் வகையில் உதவி குழுவை நடத்தி வருகின்றது. இந்நிலையில் காங்கோவில் இயங்கி வரும் இந்த குழுவின் உறுப்பினர்கள் ரூ.7.4கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக இந்த அமைப்பு புகார்…

குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு நடவடிக்கை: நொய்டாவில் 25 குழந்தைகள் மீட்பு!!

குழந்தைகள், சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்துவதும், அவர்களை பிச்சை எடுப்பதில் ஈடுபடுத்துவதும் குற்றச்செயலாகும். ஆனாலும், ஆங்காங்கே குழந்தைகள் வேலைகளில் அமர்த்தப்படுவதும், சாலைகளிலும், சிக்னல்களிலும் பிச்சை எடுப்பதில் ஈடுபடுத்தப்படுவதும்…

நிதி நெருக்கடியினால் நியூயார்க் ரூஸ்வெல்ட் ஓட்டலை குத்தகைக்கு விட்டது பாக். அரசு!!

நிதி நெருக்கடியினால், பாகிஸ்தான் அரசு நியூயார்க்கில் உள்ள அதற்கு சொந்தமான ரூஸ்வெல்ட் ஓட்டலை 3 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பெயரிலான ஓட்டல் ரூஸ்வெல்ட்டை பாகிஸ்தான் அரசின் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்…

டெல்லியில் 11-ந் தேதி ஆம் ஆத்மி பிரமாண்ட பேரணி!!

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அந்த கட்சிக்கு உரிய அதிகாரங்களை வழங்க சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு அவசர சட்டம் மூலம் சேவை துறைகளில் டெல்லி மாநில அரசு அதிகாரம்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,888,210 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.88 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,888,210 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 689,969,611 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 662,417,141 பேர்…

கஜேந்திரகுமார் எம்.பிக்கு பிணை!!

யாழ். மருதங்கேணி பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது பொலிஸ் புலனாய்வாளர்களுடன் இடம்பெற்ற சம்பவம் குறித்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டார்.…

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நாளை அமெரிக்கா பயணம்!!

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நாளை அமெரிக்கா செல்கிறார். வருகிற 14-ந் தேதி வரை அமெரிக்காவில் இருப்பார். வருகிற 10-ந் தேதி நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடக்கும் கேரள சபாவின் மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார். அதன்பின்பு ஐக்கிய நாட்டு…

உலகின் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தது அமெரிக்காவின் நியூயார்க்..!!

உலகின் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பு, கட்டட வாடகை அதிகரித்து வருவதுமே செலவுமிக்க நகரமாக நியூயார்க் ஆக காரணம் ஆகும். செலவுமிக்க நகரங்கள் பட்டியலில்…

ஆஞ்சநேயர் கோவிலில் சத்தியம் செய்ய பயந்து மாடியில் நகைகளை வீசி சென்ற திருடர்கள்!!

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புங்கனூர் அடுத்த ராஜா நாலா பண்ட கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஊருக்கே காவல் தெய்வமாக ஆஞ்சநேயர் விளங்குகிறார். இந்த கோவிலில் யாராவது பொய் சத்தியம் செய்தால் அவர்கள் வீடு…

ரஷ்யாவில் கலப்பட மதுபானம் குடித்து 30 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

ரஷ்யாவில் கலப்பட மதுபானம் குடித்து 30 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் உல்யாநோவ்ஸ்க் என்ற பகுதியில் ஆப்பிள் ஜூஸ்-ல் இருந்து தயாரிக்கப்படும் சைடர் என்ற மதுபானத்தை சிலர் அருந்தி உள்ளனர். மிஸ்டர் சைடர் என்ற…

டெல்லியில் மரப்பெட்டிக்குள் இறந்து கிடந்த 2 குழந்தைகள்- போலீஸ் விசாரணை!!

டெல்லயின் ஜாமியா நகரில் உள்ள ஒரு வீட்டில் உள்ள மரப்பெட்டியில் இரண்டு குழந்தைகள் இறந்து கிடந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. ஜாமியா நகரைச் சேர்ந்த காவலாளி பல்பீரின் குழந்தைகள் நீரஜ் (வயது 8), ஆர்த்தி (வயது 6) ஆகிய இருவரும்…

அமெரிக்கா அருகே உள்ள ஹைதி நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.7-ஆக பதிவு!!

அமெரிக்கா அருகே உள்ள ஹைதி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.7-ஆக பதிவாகியுள்ளது. ஜெரிமி என்ற நகருக்கு அருகே 9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடந்து சேதமடைந்ததில் 36 பேர் காயமடைந்துள்ளனர்.

அரிசி கொம்பனை எங்கள் பகுதியிலேயே கொண்டு வந்து விடுங்கள்- மூணாறு மக்களின் உணர்ச்சிப்…

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை, ஊராட்சிகளில் 10 பேரை பலி வாங்கியதாக கூறப்படும் அரிசி கொம்பன் ஆண் காட்டு யானையை கேரள வனத்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதன்…

COPF தலைவராக ஹர்ஷ டி சில்வா !!

பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.…

அனைவரும் ஆயத்தமாக இருங்கள்; டயானா !!

தன்னை கட்சியின் பிரதி செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் போலியான பத்திரங்களை பதிவு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றம் சாட்டியுள்ளார். தான் பதவி விலகுவதாக கொழும்பு மாவட்ட…

மனிதவுரிமை ஆணைக்குழுவில் வாக்கு மூலம் அளித்த மருதங்கேணி பொலிஸார்!!

மருதங்கேணியில் பாராளுமன்ற உறுப்பினரை தாக்கியமை தொடர்பில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றையதினம் புதன்கிழமை நான்கு மணி நேரமாக வாக்குமூலம் வழங்கினர். பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

துன்னாலையில் . வயோதிப பெண்ணின் கழுத்தில் சுருக்கிட்டு நகைகள் கொள்ளை!!

வயலில் கட்டப்பட்டு இருந்த மாட்டை அவிழ்க்க சென்ற வயோதிப பெண்ணின் கழுத்தில் சுருக்கிட்டு அவரது தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில்…

மானிப்பாய் வீதியில் சாகசம் காட்டிய இளைஞன் மறியலில்!!

போக்குவரத்து நிறைந்த வீதியில் சாகசம் காட்டிய இளைஞனை மல்லாகம் நீதவான் நீதிமன்று விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சன நடமாட்டம் அதிகமான நேரத்தில் போக்குவரத்து நெரிசல்கள்…

2024ம் ஆண்டின் தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வரும்: சீனாவில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட சொகுசு…

சீனாவில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமாண்ட சொகுசு பயண கப்பலானது பணிகள் முடிந்து கப்பல் கட்டும் இடத்தில் இருந்து வெளியேறியது. அடோரா மாஜிக் சிட்டி என்ற பெயரில் சீனாவில் மிக பெரிய பயண சொகுசு கப்பல் தயாரிக்கும் பணி கடந்த…

பிபோர்ஜோய் புயல் உருவானதால் தென்மேற்கு பருவ மழை தொடங்குவதில் தாமதம்!!

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஆண்டுதோறும் ஜூன் 1-ந் தேதி தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி வருகிற 8-ந் தேதி, அதாவது நாளை தென்மேற்கு பருவ மழை…

ஒரு மணி நேரத்திற்கு ரூ.4550 கட்டணம்… சிரிக்க மறந்த ஜப்பானியர்களுக்கு வகுப்பு…

உலகளவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று உச்ச கட்டத்தை எட்டி லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனால், மக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதன் தாக்கத்தால் ஜப்பானியர்கள் சிரிக்கவே…

அலையன்ஸ் எயார் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நூறாவது தடவையாக சேவையில்…

இலங்கை மற்றும் இந்தியா இடையே சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயார் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நூறாவது தடவையாக சேவையில் ஈடுபட்டது. இதன் மூலம் 10,500க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. சென்னை மற்றும்…