யாழ்.நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி…! (கட்டுரை)
1950 களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்.மக்களின் பேராவலை கருத்திற் கொண்டு தமிழ்க் கல்விமான்கள் 1952, ஆனி 14 ஆம் திகதி சாம்.ஏ.சபாபதியின் தலைமையில் ஒன்றுகூடி முடிவெடுத்தனர்.
இதற்கமைய வண.பிதா லோங் அடிகளாரின்…