;
Athirady Tamil News

டோங்காவில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா நாட்டில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இஹிபோ நகரின் மேற்கு-வடமேற்கு திசையில் 95 கிலோ மீட்டரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகாக பதிவாகி இருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு…

நாட்டில் நல்லது நடப்பதை சிலர் விரும்புவதில்லை: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு!!

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 350 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நாதத்வாரா நகரில் ராஜ்சமந்த்-உதய்பூர் இரு வழிப்பாதை மேம்பாடு திட்டம், உதய்பூர்…

தலசீமியாவைத் தடுப்பதில் தோல்வி!!

தலசீமியாவைத் தடுப்பதில் இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடப் பிரிவின் குழந்தை மருத்துவப் பேராசிரியர் கலாநிதி சச்சித் மெத்தானந்தா தெரிவித்துள்ளார். நாட்டின் சனத்தொகையில் 3 வீதமானோர் தலசீமியா…

வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களை குறிப்பிட்ட நபரொருவர் அச்சுறுத்தியதாக தெரிவித்து, இன்று (11) காலை முதல் கடமையில் இருந்து விலகியுள்ளனர். குறித்த நபர் கைது செய்யப்படாததையடுத்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவசர சிகிச்சை…

எனக்கு ஒரு வாய்ப்பளியுங்கள் ;மேவின் சில்வா!!

அரசாங்கம் எனக்கு ஒரு வாய்ப்பளித்தால் டெங்கு பரவலை ஒரே வாரத்தில் கட்டுப்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்துள்ளார். தனக்கு அதிகாரம் இருந்தால் டெங்கு ஒழிப்புப் பிரிவின் உயர் அதிகாரிகளுடனும் சுகாதார அமைச்சுடனும் இது…

இம்ரான் கான் கைது எதிரொலி – பாகிஸ்தான் பிரதமர் வீட்டை தாக்கிய ஆதரவாளர்கள்!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதை அடுத்து அவரது கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். சாலைகளில் திரண்ட அவர்கள் இம்ரான் கான் கைதை கண்டித்து கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது வன்முறை…

குடிபோதையில் காளை மீது ஏறி சவாரி செய்த வாலிபர்!!

குடிமகன்களின் சேட்டைகள் சில நேரம் சிரிப்பை வரவழைக்கும். சில சம்பவங்கள் ஆத்திரத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் பகுதியில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் காளை மீது ஏறி சவாரி செய்வது போன்று காட்சிகள் பதிவாகி உள்ளது.…

ரஷியாவில் சோகம் – காட்டுத்தீயில் சிக்கி 21 பேர் பலி!!

ரஷியா மற்றும் சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் ரஷியாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்கள் தீப்பிடித்தன. இதில் ஆயிரத்துக்கும்…

டெல்லி மெட்ரோ ரெயிலில் முத்தமழை பொழிந்த இளம் ஜோடி!!

டெல்லி மெட்ரோ ரெயிலில் சமீபகாலமாக நடைபெற்று வரும் சில சம்பவங்கள் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொது இடம் என்று கூட பாராமல் சில பயணிகள் அத்துமீறி பாலியல் சேட்டையில் ஈடுபட்டது, சில பெண்கள் படுகவர்ச்சிகரமாக உடை அணிந்து…

காத்தான்குடியில் 3 பேர் கைது !!

காத்தான்குடி பிரதேசத்தில் இரு வெவ்வேறு இடங்களில் 300 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 3 பேரை இன்று (10) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய…

சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல கைது !!

தாக்குதலுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவ​ளை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக்க அபேரத்ன முன்வைத்த…

மோட்டார்சைக்கிள் கும்பல் கைவரிசை !!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு நகர் பகுதியில் உள்ள ஏ.ரி.எம்.இயந்திரத்தில் பணத்தினை எடுத்துவிட்டு வீதியால் நடந்து சென்ற பெண்ணின் பணப்பையினை உந்துருளியில் வந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று…

ஜனாதிபதி தலைமையில் முக்கிய பேச்சுவார்த்தை !!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (11) மாலை இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது.…

இன்றும் இடியுடன் கூடிய மழை !!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும்…

அமெரிக்காவில் ரூ.1 லட்சத்திற்கும் மேல் விற்கப்படும் கட்டில்!!

நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களில் சிலவற்றுக்கு திடீரென மவுசு வந்துவிடும். அந்த வகையில் அமெரிக்காவில் இந்திய பாரம்பரிய கட்டிலின் விலை ரூ.1 லட்சத்திற்கும் மேல் இருப்பதாக அங்குள்ள இ-காமர்ஸ் தளத்தில் அறிவிப்பு…

சர்கார் பட பாணியில் ரூ.1.5 லட்சம் செலவு செய்து ஓட்டு போட வந்தவர் ஏமாற்றம்!!

'சர்கார்' படத்தில் வெளிநாட்டில் வசிக்கும் விஜய் தனது வாக்குரிமையை நிறைவேற்ற பல லட்சம் செலவு செய்து இந்தியா வருவார். அவரது ஓட்டினை வேறு ஒருவர் போட்டதால் தனது அதிரடியை தொடங்குவார். அதுபோன்ற சம்பவம் கர்நாடக தேர்தலிலும் நடந்துள்ளது. கர்நாடக…

“ஆட்டம் காணும் பாகிஸ்தான் பொருளாதாரம்..” இம்ரான் கான் கைதால் இப்படியொரு…

பாகிஸ்தானில் இம்ரான் கான் கைதால் அங்கே சட்ட ஒழுங்கு பாதிப்பு மட்டும் ஏற்படவில்லை. பொருளாதார ரீதியாகவும் பாகிஸ்தானில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நேற்று துணை ராணுவ படையினர் கைது செய்தனர். அவர் மீது…

கர்நாடக தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு- 1.5 லட்சம் போலீஸ் பாதுகாப்பு!!

கர்நாடக மாநிலத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து புதிய ஆட்சி பதவி ஏற்கும் வகையில் 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக…

“பிரபல நடிகை” யார் பாருங்க.. “பிரதமர் மோடி மீது புகார் தரணும், அட்ரஸ்…

பிரதமர் மோடிக்கு எதிராக புகாரளிக்க வேண்டும் என்று பிரபல நடிகை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. யார் அவர்? என்ன காரணம்? இம்ரான்கான் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் அனைத்தையுமே பாகிஸ்தான் அரசு ஒடுக்கி வருகிறது...…

கால்முறிந்த பசுவுக்கு செயற்கை கால் பொருத்தி நடக்க பயிற்சி..!!

கேரளாவின் கொச்சியை அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்தவர் தாசம்மா. இவர், வீட்டில் 2 வயதான பசு ஒன்றை வளர்த்து வந்தார். இந்த பசு தினமும் 3 லிட்டர் அளவுக்கு பால் கொடுத்து வந்தது. இதனால் தாசம்மா, அந்த பசுவை குழந்தையை போல பாசம் காட்டி வந்தார். கடந்த…

பாகிஸ்தான் ராணுவ கமாண்டர் இல்லம் சூறை.. உணவு, மயில்களை தூக்கிச் சென்ற போராட்டக்காரர்கள்!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அவரது தி பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லாகூரில் உள்ள ராணுவ காமாண்டர் இல்லத்தில் நுழைந்து சூறையாடியதோடு, அங்கிருந்த…

கர்நாடகா தேர்தலில் பரபரப்பு- வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு முன்னரே இயந்திரங்களை எடுத்துச்…

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் மசபினாலா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறி வரிசையில் காத்திருந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதற்கான…

மீண்டும் “நாசிசம்..” ரஷ்ய அதிபர் புதின் சொன்ன அந்த ஒரு வார்த்தை! உற்று…

ரஷ்யாவின் வெற்றி விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் போர் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், மேற்கத்திய நாடுகளையும் அவர் கடுமையாகச் சாடினார். உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றாக ரஷ்யா…

விசாகப்பட்டினம் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை கவர்ந்த வெள்ளை புலி திடீர் மரணம்!!

வெள்ளைப் புலிகள் இந்தியாவில் மத்தியப்பிரதேசம், அசாம், மேற்கு வங்காளம், பீகார் மற்றும் ஒடிசா, காடுகளில் இருப்பதாக அறியப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திரா காந்தி உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிகள் உள்ளன. இதில் 19 வயதான குமாரி பெண்…

சீனாவின் “மர்ம” ராக்கெட்.. 276 நாட்கள் வானில் சுற்றிய விண்கலம்.. திடீரென பறந்த…

விண்வெளி துறையில் தீவிர ஆய்வுகளைச் செய்து வரும் சீனா, இப்போது முக்கியமான மர்ம ராக்கெட் ஒன்றைச் சோதனை செய்துள்ளது. இந்த மர்ம ராக்கெட் சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது. இப்போது சர்வதேச அளவில் விண்வெளி சார்ந்த ஆய்வுகளே தீவிரமாக நடந்து…

கர்நாடகா சட்டசபை தேர்தல்- மதியம் 1 மணி நிலவரப்படி 37.25 சதவீத வாக்குகள் பதிவு !!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. காலை முதலே பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து…

ஹஜ் செல்லவே காசில்ல.. பாகிஸ்தானை வதைக்கும் பொருளாதார நெருக்கடி! சவூதியிடம் திருப்பி அளித்த…

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டு அந்நாட்டில் பலர் ஹஜ் பயணம் செல்வதற்கு விண்ணப்பிக்காத காரணத்தால், நிதியை சேமிக்கும் வகையில் பயன்படுத்தப்படாத ஹஜ் இடங்களை சவூதி அரேபியாவிடமே திருப்பி வழங்கி இருக்கிறது…

போதைக்கு அடிமையாகி 40 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குழந்தைகளை கடத்தி பாலியல்…

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்சில் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரகுமார். இவரது குடும்பத்தினர் வேலை தேடி டெல்லிக்கு வந்தனர். டெல்லி புறநகர் பகுதியில் தங்கிய அவர்கள் அப்பகுதியில் கூலிவேலை செய்து வந்தனர். ரவீந்திரகுமார் வேலை எதுவும் செய்யாமல்…

கனடா சிறையிலிருந்து ஆபத்தான கைதிகள் தப்பியோட்டம் !!

கனடாவில் சிறைச்சாலையொன்றிலிருந்து இரண்டு கைதிகள் தப்பிச் சென்றமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மானிடோபாவின் பாஸ் என்றழைக்கப்படும் சிறைச்சாலையிலிருந்த கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்ற இருவரும் குற்றப் பின்னணி…

நாய்க்குட்டியை கையில் வைத்து கொண்டு உடற்பயிற்சி செய்யும் மம்தா பானர்ஜி!!

உடற்பயிற்சி செய்யும்போது நம்மை உற்சாகப்படுத்த ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என சிலர் நினைப்பார்கள். இன்னும் சிலரோ சுறுசுறுப்பாக இருப்பதற்காக பாடல்களை கேட்டபடி உடற்பயிற்சி செய்வார்கள். அந்த வகையில் மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி…

அணுசக்தியின் எதிர்காலத் திட்டம் – பில் கேட்ஸ் தெரிவித்த விடயம்!

அமெரிக்காவில் அணுசக்தி துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய அணுமின் நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய அணுமின் நிலையமானது மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸால் வயோமிங்கில் உள்ள…

கர்நாடகா சட்டமன்ற தேர்தல்- மதியம் 3 மணி நிலவரப்படி 52.18 சதவீத வாக்குகள் பதிவு!!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. காலை முதலே பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து…

கனடாவில் ஆளும் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியினர் ஒருவர் தேர்வு..!

கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியினர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் (leader), பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆவார். அதே நேரத்தில் கட்சியில், மற்றொரு தலைமைப் பதவி உள்ளது. அது…

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் 108 கும்ப சங்காபிஷேகம்!!

வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 108 கும்ப சங்காபிசேகம் இன்று (10) சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா வடக்கு, ஓலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் கடந்த பங்குனி மாதம் இறுதிப் பகுதியில்…