;
Athirady Tamil News

2 சிறுமிகள் தப்பியோட்டம்!!

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு சீர்திருத்த நிலையம் ஒன்றில் இருந்து 14,13 வயதுடைய இரு சிறுமிகள் இன்று திங்கட்கிழமை (08) அதிகாலையில் தப்பி ஓடியுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,870,999 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.70 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,870,999 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 687,758,500 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 660,230,863 பேர்…

வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்கால் கஞ்சி விநியோகிக்க ஏற்பாடு!!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் வரும் மே 15ம் திகதி வரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. யாழ்ப்பாணப்…

கர்நாடக சட்டசபை தேர்தல்: அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது !!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, பா.ஜனதா,…

வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்திற்கு ஆபத்து: அதிகரிக்கும் குழந்தை பருவ உடல் பருமன்!!

குழந்தைகளிடம் உடல் பருமன் பாதிப்பு சமீபகாலமாக அபரிமிதமாக அதிகரித்து வருவதாகவும், இது சில சமயங்களில் வாழ்நாள் முழுவதற்கும் ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா பரவலின் போது, உடல்…

15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் சிக்கியது !!

15 கோடியே 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7 கிலோ கிராம் நிறையுடைய தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயன்றபோது கைப்பற்றப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளியேறியபோது, போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ்…

மஹிந்த -பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு !!

முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தற்போதைய…

’அரகலய’ போர்வையில் பயங்கரவாதம் அரங்கேறியது !!

மூர்க்கமான காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல்கள் அரசுக்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் செய்யப்பட்டதை உள்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டத் தவறி விட்டன என வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்துள்ளார். அப்போது…

சிறுவர் நன்னடத்தை பாடசாலை மாணவர்களிடம் பணம் பெற்று , அவர்கள் தப்பிக்க உதவும் காவலாளி!!

யாழ்ப்பாணம் , அச்சுவேலியிலுள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலை சிறுவர்களை, பணத்தைப் பெற்று அங்குள்ள காவலாளி தப்பிக்க வைத்ததாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.…

பெங்களூருவில் 2 நாட்கள் நடந்த பிரதமர் மோடி ஊர்வலத்திற்காக ரூ.1.60 கோடி செலவு? !!

கர்நாடக சட்டசபை தேர்தலில் 2 நாட்கள் பெங்களூருவில் பிரதமர் மோடி ஊர்வலம் நடத்தி இருந்தார். குறிப்பாக 32 கிலோ மீட்டர் தூரம் அவர் திறந்த காரில் ஊர்வலம் சென்றிருந்தார். அவர் செல்லும் பாதை முழுவதும் இருபுறங்களிலும் பாதுகாப்பாக இரும்பு தடுப்புகள்…

இங்கிலாந்து கவுன்சிலராக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் மகன் தேர்வு!!

இங்கிலாந்தில் கடந்த 4ம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வெற்றியழகன் என்பவர் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார். திருவாரூர் மாவட்டம்…

காங்கிரஸ் பொய் வாக்குறுதிகளை அளிக்கிறது: அமித்ஷா பேச்சு!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெலகாவி தெற்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து நேற்று அமித்ஷா திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்தார். தெற்கு தொகுதியில் திறந்த வாகனத்தில் நின்றபடி அமித்ஷா பேசியதை தொலைக்காட்சி சேனல்கள் வீடியோ எடுத்தனர்.…

உயர்நீதிமன்றை நாட வீரசேகர தீர்மானம் !!

வவுனியா - வெடுக்குநாறிமலையில் சேதங்களை விளைவித்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான…

இலங்கையின் வறுமை வீதம் இரட்டிப்பாகியது !!

இலங்கையின் வறுமை வீதம் 13.1 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக இரட்டிப்பாக்கியுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 இல் தொடர்ந்து அதிகரித்த குறித்த வீதம், பின்னர் 2021 மற்றும் 2022 க்கும் இடையில் 13.1…

8 பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு இன்று !!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலைத்தேய சங்கீதம் மற்றும் ஹிந்தி பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக திணைக்களம்…

கோதுமை மா, சீனி விலை அதிகரிப்பு !!

கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும், சீனி கிலோவொன்றின் விலை 25 ரூபாவினாலும்…

கனடாவில் மிகவும் மகிழ்ச்சியான நகரம் எது தெரியுமா…!

கனடாவில் நூறு பாரிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் மகிழ்ச்சியான நகரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி மிகவும் மகிழ்ச்சிகரமான நகரமாக ஒன்றாரியோ மாகாணத்தின் கெல்டன் நகரம் பெயரிடப்பட்டுள்ளது. அதேநேரம் மகிழ்ச்சியற்ற…

முடிசூட்டு விழாவில் நடந்த அசம்பாவிதம்!!

பிரித்தானியாவில் நடைபெற்ற மன்னர் முடிசூட்டு விழாவில் அணி வகுப்பிலிருந்த குதிரை திமிறியதால், நடந்த அசம்பாவிதத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில், நேற்று மூன்றாம் சார்லஸ்…

வறுமையை மறைக்கும் சீனா – அமெரிக்கா பகிரங்கம்! !

உலகளவில் பொருளாதாரத்தில் சக்தி வாய்ந்த நாடாக சீனா உருவாகி வரும் நிலையில் அந்நாட்டில் நிலவும் வறுமையை மறைக்கும் செயல்களில் ஜி ஜின்பிங்கின் அரசு செயல்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன. அந்த வகையில் சமீபத்தில், 100 யுவானை…

கனடிய நாணயத்தாளில் ஏற்படப் போகும் மாற்றம் – வெளியாகிய அறிவிப்பு !!

கனடாவின் 20 டொலர் நாணயத் தாளில் மன்னார் சார்ள்ஸின் உருவப்படத்தை பொறிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மன்னரின் முடிசூட்டு விழாவின் போது மத்திய அரசாங்கம் இது குறித்து அறிவித்துள்ளது. 20 டொலர் நாணயத்தாளிலும், நாணயக் குற்றிகளிலும் மன்னரின்…

ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை- தேர்தல் ஆணையம்…

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. 10-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 5 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேர் வாக்களிக்க உள்ளனர். 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி…

ரஷ்யாவிற்கு பதிலடி – உக்ரைன் தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா..!

கீவ்வை தகர்க்க ரஷ்ய இராணுவம் ஏவிய அதிசக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையை முதல் முறையாக வானிலேயே தாக்கி அழித்திருப்பதாக உக்ரைன் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் விமானப்படை தளபதி மைகோலா ஒலேஸ்சுக் டெலிகிராம் அறிக்கையில்,…

கர்நாடகா சட்டசபை தேர்தல்- நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது !!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்துடன் இருக்கிறது. இதனால் இரு கட்சி தலைவர்களும் அங்கு தீவிர…

வங்கி முகாமையாளர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த காவலாளி !!

வங்கி காவலாளி பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் எரி காயங்களுக்குள்ளான வங்கி முகாமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் பத்ரொஹர்க் மாவட்டம் தர்ஷலாவில் இந்திய வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியின்…

கர்நாடக சட்டசபை தேர்தல் – டெலிவரி பாயுடன் பைக்கில் பயணம் செய்த ராகுல் காந்தி!!

கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்துக் கட்சி தலைவர்களும் கடைசி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜேபி நட்டா, மந்திரிகள் என…

80 ஆண்டுகளாக நீதிமன்றில் போராடிய 93 வயது மூதாட்டிக்கு கிடைத்த வெற்றி !!

93 வயதான மூதாட்டி ஒருவர் 80 ஆண்டுகளாக நடத்திய சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அத்துடன் மும்பை தெற்கில் உள்ள அடுக்குமாடி குடியிப்பை 93 வயதான மூதாட்டிக்கு வழங்க மகாராஷ்டிரா அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த…

ஐபிஎல் போட்டியை கண்டுகளித்த ஓபிஎஸ்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் பதிவு!!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களை…

பிரிட்டன் அரச செங்கோல் வைரம் எங்களுடையது -திருப்பி தருமாறு வற்புறுத்தும் தென்னாபிரிக்கா !!

பிரிட்டன் அரச செங்கோலில் இருக்கும் உலகின் மிகப்பெரிய வைரத்தை திருப்பித் தருமாறு மீண்டும் கோரிக்கை எவிடுத்துள்ளனர் தென்னாபிரிக்கர்கள். தென் ஆபிரிக்காவில் இருந்து 1907 காலகட்டத்தில் எடுத்து வரப்பட்ட உலகின் மிகப்பெரிய வைரம், தற்போது…

பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியீடு!!

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர்.…

3ம் சார்லஸ்சின் முடிசூட்டு விழா; மன்னராட்சிக்கு எதிராக கோஷம் போட்ட 52 பேர் கைது: லண்டன்…

மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 52 பேரை லண்டன் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இங்கிலாந்தை 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்தாண்டு செப்டம்பர் 8ம் தேதி காலமானார்.…

கன்னியாகுமரி-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும்- விஜய் வசந்த் எம்.பி. கடிதம்!!

மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது. எங்கள் மாவட்டத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான…

அமெரிக்க ஷாப்பிங் மாலில் 9 பேர் சுட்டுக் கொலை: குற்றவாளியை சுட்டுக் கொன்றது போலீஸ்!!

அமெரிக்காவின் ஷாப்பில் மாலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், துப்பாக்கி சூடு நடத்தியவனை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் அடுத்த டல்லாஸுக்கு வடக்கே செயல்படும் கடைவீதியில்…

கண்டோன்மென்ட் பல்லாவரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பேசுகிறார்!!

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க மாபெரும் பொதுக் கூட்டம் இன்று (ஞாயிறு) மாலை 6 மணி அளவில் கண்டோன்மென்ட் பல்லாவரம், ராஜேந்திர பிரசாத் சாலை, தெரசா பள்ளி அருகில் நடைபெற உள்ளது.…

கீரி சம்பா விலை குறித்து வெளியான தகவல் !!

கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கீரி சம்பாவிற்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலை ரூ.100 என்று அதிகாரசபை அறிவிப்பில்…