;
Athirady Tamil News

ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்- ஒருவர் பலி; 22 பேர் படுகாயம்!!

உலக நாடுகள் பலவும் சமீப காலமாக நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஜப்பான் நாட்டின் இஷிகாவா மாகாணத்தில் தற்போது ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் முதல் நிலநடுக்கமானது…

ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை- தேர்தல் ஆணையம்…

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. 10-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 5 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேர் வாக்களிக்க உள்ளனர். 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி…

அமெரிக்காவில் தொடரும் சம்பவம்: வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு-குழந்தைகள் உள்பட 9 பேர்…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரத்தின் புறநகரமான ஆலனில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏராளமானோர் கூடி இருந்தனர். அப்போது வணிக வளாகத்துக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர் புகுந்தார். அங்கு திரண்டிருந்த பொதுமக்களை நோக்கி சுட்டார். இதனால்…

திருப்பதியில் கொட்டி தீர்த்த மழை- பக்தர்கள் அவதி!!

ஆந்திர மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. திருப்பதி, சித்தூர், காளஹஸ்தி, ரேணிகுண்டா உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று வார விடுமுறை நாள் என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்…

“தலிபான்கள் உடனான சந்திப்பை தவிர்க்க மாட்டேன். ஆனால்…” – ஐ.நா. பொதுச்…

“தலிபான்களைச் சந்திப்பதை நான் தவிர்க்க போவதில்லை. ஆனால், அதற்கு சரியான நேரம் தற்போது இல்லை” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் பற்றிய முக்கிய…

பாஜக மேலிடத் தலைவர்கள் ஏமாற்றிவிட்டார்களா? – மனம் திறந்து பதிலளிக்கிறார் கர்நாடக…

தென்னிந்தியாவில் முதல் முறையாக (கர்நாடகாவில்) பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தவர் பி.எஸ்.எடியூரப்பா. 50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் உள்ள அவர், 8 முறை எம்எல்ஏவாக வெற்றிபெற்றுள்ளார். 2 முறை எதிர்க்கட்சித் தலைவராகவும், 3 முறை மாநில…

பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பது தடுக்கப்பட வேண்டும் – எஸ்சிஓ மாநாட்டில் ஜெய்சங்கர்…

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி கிடைப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று எஸ்சிஓ மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு கோவாவில் நடைபெற்றது.…

சூடானில் இருந்து நேரடியாக இந்தியாவுக்கு 192 பேரைமீட்டு வந்தது ஐஏஎஃப் விமானம்!!

உள்நாட்டு கலவரம் நடைபெறும் சூடானின் துறைமுக நகரான போர்ட் சூடானிலிருந்து சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவுக்கு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த வியாழக் கிழமை…

ஆடையின்றி மீட்கப்பட்ட மாணவியின் சடலம் !!

களுத்துறை நகரில் உள்ள ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து மாடிகளை கொண்ட தற்காலிக தங்குமிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (06)…

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் !!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல…

ராணி கமீலாவுக்கு ஆடை வடிவமைத்த மே.வங்க பெண்!!

இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் ராணி கமீலா பார்க்கர் அணிந்திருந்த ஆடைகளை மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரியங்கா மாலிக் வடிவமைத்துள்ளார். மேலும் மன்னர் 3-ம் சார்லஸின் ஆடைகளில் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு அலங்கார…

ராகுல் பாத யாத்திரையை பார்த்து பாஜக.வுக்கு கலக்கம் – கர்நாடக பிரச்சாரக் கூட்டத்தில்…

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரையை பார்த்து பாஜக கலக்கம் அடைந்துள்ளதாக முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில், காங்கிரஸ்…

4 மாகாணங்கள் குறித்து ஜனாதிபதி அதிரடி தீர்மானம்!!

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், இன்னும் சில தினங்களில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (06) இடம்பெற்ற வெசாக் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் காஷ்மீர் செல்கிறார்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் பலியானார்கள். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், மேலும் அங்குள்ள நிலைமை குறித்து அறியவும்…

சமஸ்கிருத தேர்வில் முதலிடம் பிடித்த முஸ்லிம் மாணவன்- சமஸ்கிருத ஆசிரியராக விரும்புவதாக…

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி முதல் மார்ச் 20-ந் தேதி வரை சமஸ்கிருத பாடத்தேர்வுகள் நடந்தது. பிளஸ்-2 தகுதி நிலையில் உள்ள இத்தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் உத்தரபிர தேசத்தின் பல்லியா மாவட்டத்தில்…

மணிப்பூர் கலவரம்- வருமான வரித்துறை அதிகாரியை அடித்து கொன்ற வன்முறை கும்பல்!!

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் மற்றும் மைதேயி சமூகத்தினருக்கும் இடையே பயங்கர கலவரம் மூண்டது. மைதேயி சமூகத்தினர் தங்களையும் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்க கூடாது என ஏற்கனவே உள்ள பழங்குடி…

34 நாட்களுக்கு பின்னர் கொரோனா தினசரி பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது!!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி முதல் ஏற்றம் கண்டு வந்த கொரோனா தினசரி பாதிப்பு தற்போது மீண்டும் குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,961 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய…

அவுஸ்திரேலிய நாணயத்தை எதிர்க்கும் வியட்நாம்!

தெற்கு வியட்நாமின் மஞ்சள் கொடி அடங்கிய நாணயத்தை அவுஸ்திரேலியா வெளியிட்டதற்கு வியட்நாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருதரப்பு உறவுகளில் நேர்மறையான போக்குகளை நிராகரிப்பதாக கூறி, நாணய அச்சிடலை நிறுத்துமாறு அவுஸ்திரேலியாவை வியட்நாம் கேட்டுக்…

ஏர் இந்தியா விமானத்தில் இருந்த தேள் – பெண் பயணியை கொட்டியதால் பரபரப்பு!!

நாக்பூரில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண்ணை தேள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றது. தேள் கொட்டியதால் பாதிக்கப்பட்ட பெண் பயணி விமான நிலையத்தில் திரையிறங்கியதும்…

கொரோனா அவசர நிலை முடிவுக்கு !!

கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று 2019 ஆண்டு இறுதியில் தொடங்கி பல்வேறு நாடுகளுக்கு பரவி உலகின் இயல்பு நிலையை உலுக்கியது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர்…

மணிப்பூர் வன்முறையில் 54 பேர் பலி – கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது ராணுவம்!!

மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து இருக்கிறது. உயிரிழந்த 54 பேரில், 16 பேரின் உடல்கள் சுராசந்த்பூர் மருத்துவமனையின் பிணவறையிலும், 15 பேரின் உடல்கள் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஜகவர்லால் நேரு மருத்துவக்…

அவுஸ்திரேலிய இராணுவ திட்ட இலக்காக இந்து சமுத்திர நாடுகள்..!

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படை, இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடலின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள பிற நாடுகளுடன் நெருக்கமான இராணுவ உறவுகளை உருவாக்க தயாராகி வருவதாக ஆங்கில பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.…

நீண்ட காலமாக இடம்பெற்ற ஒக்சிஜன் திருட்டு!!

நீண்ட காலமாக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் இருந்து ஒக்சிஜன் சிலிண்டர்களை திருடி விற்பனை செய்யும் பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்த வைத்தியசாலை ஊழியர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செய்த…

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு !!

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக நாடு முழுவதும் உள்ள பல முக்கிய ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தனகலு ஓயா, களனி, நில்வளவை, களு மற்றும் ஜின் கங்கைகளின்…

குஜராத் காந்தி நகரில் தெருவில் ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ரஷித் கான்!!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் ஐ.பி.எல். போட்டிகளில் கலக்கி வருகிறார். மாயாஜால சுழற்பந்து வீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் குஜராத் காந்திநகரில் தெருவில் இந்திய…

3ம் சார்லஸிடம் பாரமபரிய வாள் ஒப்படைப்பு!!!

லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு முடிசூட்டப்பட்டது.முன்னதாக 3ம் சார்லஸிடம் வைரம் உள்ளிட்ட கற்கள் பாதிக்கப்பட்ட வாள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சூப்பர் டூனிக்கா எனப்படும் தங்க அங்கி அணிந்து 3ம்…

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு வரிவிலக்கு- மத்திய பிரதேச அரசு அறிவிப்பு!!

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு மத்தியபிரதேசத்தில் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அம்மாநில பா.ஜனதா முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான்…

குதிரை சவாரியின் போது ‘மிஸ் யுனிவர்ஸ்’ பலி: ஆஸ்திரேலியாவில் சோகம்!!

ஆஸ்திரேலியாவில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த மிஸ் யுனிவர்ஸ் சியன்னா வீர், திடீரென விபத்தில் சிக்கியதால் உயிரிழந்தார். ஆஸ்திரேலியா நாட்டின் மிஸ் யுனிவர்ஸ் இறுதிப் போட்டியாளரான சியன்னா வீர் (23) என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்…

மாதவிடாய் சுகாதாரம் குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த விளம்பரத்தை பகிர்ந்த ஸ்மிருதி…

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரியான ஸ்மிருதி இரானி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் நடித்த பழமையான கருப்பு -வெள்ளை வீடியோவை பகிர்ந்துள்ளார்.…

ஜப்பானில் பிரதமர் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை!!

ஜப்பானில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு தலைநகர் டோக்கியோவில் பிரதமரின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று வழக்கம்போல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு…

ரெயிலில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல ஆன்லைனில் முன்பதிவு வசதி- ரெயில்வே அமைச்சகம்…

ஐஆர்சிடிசி இணையதளத்தில் விலங்குகளை ரெயிலில் கொண்டு செல்லஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியைத் தொடங்கும் வகையில், மென்பொருளில் மாற்றங்களைச் செய்யுமாறு ரயில்வே வாரியம் ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்திடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.…

இந்திய சுற்றுப்பயணம் வெற்றிகரமாக இருந்தது- பாகிஸ்தான் மந்திரி பிலாவல் பூட்டோ பேட்டி !!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் இந்தியாவின் கோவாவில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தான் வெளியுறவு மந்தரி பிலாவல் பூட்டோ உள்ளிட்ட மந்திரிகள் பங்கேற்றனர். அவர்களை இந்திய வெளியுறவு மந்திரி…

நீரில் மூழ்கி சிறுமி பலி; சிறுவன் மாயம்!!

பெலிஹுல் ஓயாவில் நீராடச் சென்ற 13 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் 12 வயது சிறுவனை காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். காணாமல் போன சிறுவனைத் தேடும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

ஆளும் கட்சிக்குள் வலுக்கும் விரிசல்!!

உத்தேச பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம் குறித்து ஆளும் கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சட்டமூலத்தின் சரத்துக்களுக்கு உடன்பட முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அண்மையில்…