;
Athirady Tamil News

கர்நாடக சட்டசபை தேர்தல்: 90 வயதான தேவகவுடா 11 நாளில் 42 இடங்களில் பிரசாரம்!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் கர்நாடக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,…

ரூ.4.72 லட்சம் கோடி செலவில் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 3,000 கி.மீ.க்கு ரயில்பாதை: சீனா…

சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 3,000 கி.மீ. தூரத்துக்கு ரூ.4.72 லட்சம் கோடியில் சீனா ரயில்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளது. ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகளை சாலை மற்றும் கடல் மார்க்கமாக இணைக்கும்…

ஜெகதீஷ் ஷெட்டர் 100 சதவீதம் வெற்றி பெறுவார் என ரத்தத்தில் எழுதிய ரசிகர்!!

பா.ஜனதா மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் பா.ஜனதா சார்பில் தனக்கு டிக்கெட் கொடுக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக…

புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடு செய்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுமாறு…

புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடு செய்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுமாறு அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுகிறோம் என ஐனாதிபதி செயலக பணிக்குழாமின் தலைவரும் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகரமான சாகல ரட்நாயக்க யாழில்…

காஷ்மீர் பிரச்னையை எழுப்பியதால் ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!!

ஐநாவில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அடிக்கடி காஷ்மீர் பிரச்னையை அடிக்கடி பாகிஸ்தான் எழுப்பி வருகிறது. ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில்,ஐநாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தர…

இலங்கை இராணுவத்தின் மேலதிக பங்களிப்புடன் வறிய குடும்பங்களுக்கான இலவச அரிசிப் பொதி !!…

2022/2023 ம் ஆண்டு பெரும்போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் இலங்கை இராணுவத்தின் மேலதிக பங்களிப்புடன் வறிய குடும்பங்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில்…

காங்கிரஸ் தலைவா்களுக்கு தோல்வி பயம்: பசவராஜ் பொம்மை பேட்டி!!

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹாவேரியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நான் எனது தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கு சென்று மக்களின் ஆதரவை கேட்கிறேன். அதனால் என்னை மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில்…

‘மே.9’ இல் ஷவேந்திராவை பொன்சேகா, ஜுலீ வழிநடத்தினர் !!

மே 9 போராட்டக் காலத்தில் பீல்ட் மார்ஷசல் சரத்பொன்சேகாவும், அமெரிக்க தூதுவருமே இராணுவத் தளபதியாக இருந்த ஷவேந்திர சில்வாவை வழிநடத்தியுள்ளனர் என்று எதிர்க்கட்சியில் சுயாதீன அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, பாராளுமன்றத்தில்…

பாவத்துக்குள் இழுக்க முயற்சி !!

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்தும் கடன்தான் கிடைக்கவுள்ளது. வேறு மாற்று வழிகள் இல்லாவிட்டால் கடன் பெறுவதற்கு நான் எதிர்ப்பு இல்லை. இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றாலும் அப்போது நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட…

திருடர்களுடன் நோ ‘டீல்’ !!

வரிக்கு மேல் வரி விதித்து மக்களை ஒடுக்கும் ஊழல் நிறைந்த அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியினதோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியினைச் சேர்ந்த எந்தவோர் உறுப்பினரும் கைகோர்க்க மாட்டார்கள் எனவும், இந்நாட்டை கொள்ளையடித்து, ஏமாற்றி, ஏலம்…

யாழில் ஜனாதிபதியின் பிரதானிகள்!! (PHOTOS)

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க மற்றும் இலங்கை இராணுவத் தளபதி விக்கும் லியனகே உள்ளிட்டோர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விஐயம் செய்தனர்.…

உக்ரைனுக்கு மேலும் 1,500 போர் வாகனம்: நேட்டோ பொதுச்செயலாளர் தகவல்!!

உக்ரைன் நேட்டோ என்ற அட்லாண்டிக் ஒப்பந்த கூட்டமைப்பில் 30வது உறுப்பினராக கடந்த ஆண்டு பிப்ரவரியில் இணைந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. இந்த போரில் உக்ரைனின் அப்பாவி பொதுமக்கள் உள்பட ஏராளமானோர்…

புத்தூர் வைத்தியசாலைக்குள் புகுந்து அட்டகாசம் – மூவர் மறியலில்!!

யாழ்.புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன் வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் மூவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் பொலிஸார் மேலதிக…

திருப்பதி அருகே வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு- 2 பேர் சிக்கினர்!!

தெலுங்கானா மாநிலம், செகந்தராபாத்தில் இருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இந்த ரெயில் செகந்திராபாத்தில் இருந்து திருப்பதி இடையில் ஒரு இடத்தில் மட்டுமே நின்று செல்கிறது. இதனால்…

‘புலி’யை எதிர்க்கும் சஜித் ‘கழுதை’யை கூப்பிடுகிறார் !!

பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியனை அமைச்சர்களான அலிசப்ரி, மனுஷ நாணயக்கார ஆகியோர் புலி,இனவாத முட்டாள், மதவாதி என விமர்சித்தமைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி போர்க்கொடி தூக்கியது.…

ஐ.எம்.எப். கடன் விவாதம் இன்று !!

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட விஸ்தரிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (28) இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் கலந்துகொள்ளப் போவதில்லையென ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர், முன்னாள் ஜனாதிபதி…

பெப்ரல் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை !!

பொலிஸ் அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தங்கள் இன்றி, சுயாதீனமாக பணிபுரிவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பெப்ரல் அமைப்பு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவருக்கு இந்த விடயம் தொடர்பில்…

“கொடூர வைரஸ்கள்..” சூடான் போராளிகள் கைகளில் சென்ற ஆய்வகம்! அடுத்து என்ன…

ஆப்பிரிக்க நாடான சூடானில் மோதல் நடந்து வரும் நிலையில், அங்கே இருக்கும் போராளி குழுக்களில் ஒன்று அங்குள்ள முக்கிய ஆய்வகத்தை ஆக்கிரமித்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சூடான் நாட்டில் துணை ராணுவ அதிவிரைவு படைகளுக்கும் சூடான் ஆயுதப்…

உயர பறந்த சிறகுகள்! பிரான்சில் கெத்தாக ரஃபேல் விமானத்தை இயக்கி புதிய சாதனையை படைத்தார்…

பிரான்சில் நடைபெறும் சர்வதேச நாடுகளின் விமானப்படை பயிற்சியில் பங்கு பெற இந்திய போர் விமான ஷிவாங்கி சிங் சென்றிருக்கிறார். இதன் மூலம் வெளிநாடுகளில் நடைபெறும் போர் பயிற்சியில் ரஃபேல் விமானத்தை இயக்கிய முதல் பெண் போர் விமானி என்கிற பெருமையை…

தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திய பாஜக முன்னாள் அமைச்சர் – கர்நாடகாவில்…

கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த…

ஆஹா கரண்ட் செலவும் மிச்சம்.. ஏசி வாங்குற தேவையும் இல்லை.. என்ஜீனியரை மிஞ்சும் ஆப்பிரிக்க…

தென்னாப்பிரிக்காவில் துனிசியாவில் ஏசி இயந்திரமே இல்லாமல் வெப்பத்திலிருந்து மக்கள் தற்கொத்து கொள்கிறார்கள். என்ஜீனியர்களை விட சாதுர்யமாக வீடுகளை கட்டமைத்துள்ளனர் ஆப்பிரிக்க மக்கள். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கட்டடக் கலைகளில் சிறந்து…

அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: கர்நாடகாவில் காங்கிரசின் ஐந்தாவது…

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை வழங்குகின்றன. அவ்வகையில் காங்கிரஸ் கட்சி இன்று ஐந்தாவது தேர்தல் வாக்குறுதியை வழங்கியிருக்கிறது. அதாவது, கர்நாடகாவில்…

“6 இளம்பெண்கள்.. நடுவே ஒரு இளைஞர்..” 81 லட்சத்தில் மனைவிகளுக்காக மெகா பெட்!…

பிரேசில் நாட்டில் ஒரே வீட்டில் 6 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் இளைஞர் ஒருவர், மிகப் பெரிய பிரம்மாண்ட பெட்டை உருவாக்கியுள்ளார். இது தொடர்பான படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த இணைய உலகில் எல்லாமே மாறி வருகிறது. பல ஆண்டுகளாக இந்த…

மேற்கு வங்காளத்தில் நாளை 12 மணி நேரம் பந்த்… பாஜக அழைப்பு!!

மேற்கு வங்காள மாநிலம் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் என்ற இடத்தில் கடந்த வாரம் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தாள். இந்த சம்பவம் மாநில அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு, ஏராளமானோர்…

“ஏசு காலத்திற்கு முந்தையது!” 18,000 ஆண்டுகள் பழைய நாய்..அப்படியே உறைந்து…

உலகின் மிகவும் பழமையான நாய் என்று அறியப்பட்ட 'டோகோர்' குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மனிதர்கள் மற்றும் நாய்கள் இடையேயான உறவு குறித்து முக்கிய தகவல்களை அறிய உதவுவதாக இருக்கிறது. உலகின் மிக பெரிய நாடான ரஷ்யா எப்போதும்…

பிரதமர் மோடி அடுத்த மாதம் ஜப்பான், ஆஸ்திரேலியா பயணம்!!

பிரதமர் மோடி, மே மாதம் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். முதலில், ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகருக்கு செல்கிறார். அங்கு மே 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை ஜி7 குழும (வளர்ந்த நாடுகள்) வருடாந்திர உச்சி மாநாடு நடக்கிறது. அதில், பிரதமர் மோடி…

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இனி தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை:…

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இனி தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் இந்தியர்களை கருத்தில் கொண்டு இது சட்டமாக நிறைவேற்றப்பட்டது. தீபாவளி பண்டிகை என்பது…

எடியூரப்பாவும், டி.கே.சிவக்குமாரும் ரத்தத்தில் எழுதி கொடுக்க வேண்டாம்: குமாரசாமி சாடல்!!

பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமாரசாமி முன்னிலையில் முன்னாள் மந்திரி ஆல்கோட் ஹனுமந்தப்பா ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- முன்னாள் மந்திரி ஆல்கோட் ஹனுமந்தப்பா…

பிரேசிலில் டெலிகிராம் ஆப்பிற்குத் தற்காலிக தடை: நாள் ஒன்றுக்கு ரூ.1.61 கோடி அபராதம்…

பிரேசிலில் டெலிகிராம் ஆப்பிற்குத் தற்காலிக தடை விதித்து பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தளத்தில் செயல்படும் நவ நாஜிகள் குறித்த தரவுகளை டெலிகிராமின் தாய் நிறுவனம் தர மறுத்ததால் டெலிகிராமிற்கு நாடு முழுவதும் இடைக்காலத் தடை…

கர்நாடகத்தில் பிரதமர் மோடி 6 நாட்கள் பிரசாரம்- இன்று 50 லட்சம் தொண்டர்களுடன் பேசுகிறார் !!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். சட்டசபை தேர்தலில் வெற்றி…

ஆளும் கட்சியின் நம்பிக்கை வாக்கெடுப்பு.. பரபரத்த பாகிஸ்தான் பாராளுமன்றம் – முடிவு…

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் நீதித்துறை மற்றும் அரசுக்கும் இடையே உள்ள கருத்து மோதல் தீவிரம்…

கர்ப்ப காலத்தில் தவிர்க்க ​​​​​​​​​​வேண்டிய உணவு வகைகள் !! (மருத்துவம்)

கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது அவர்கள் சந்திக்கும் சூழ்நிலையும், உண்ணும் உணவு வகைகளும் தான். கர்ப்ப காலத்தில் ஒரு சில உணவுகளின் மணம், கர்ப்பிணி பெண்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், கர்ப்ப காலத்தில்…

நிலச்சரிவால் பாறாங்கல் உருண்டு வீட்டின் மீது விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!!

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டம், தகுரியா என்ற பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் போது பெரிய பாறாங்கல் மலையிலிருந்து உருண்டு வீட்டின் மீது விழுந்தது. இதில் வீடு இடிந்து வீட்டிற்குள் தூங்கிக்…

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி – அம்பலமானது அமெரிக்காவின் திட்டம் !!

வடகொரியாவின் தீவிரமான ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 1981 ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல் முறையாக தென்கொரியாயாவில் அமெரிக்காவின் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் நிலை கொள்வதற்கான திட்டம் பகிரங்க படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையில்…