கோப்பாய் பொலிஸாருக்கு வீதியில் வைத்து கத்தியைக் காண்பித்து அச்சுறுத்திய இருவர்…
கோப்பாய் பொலிஸாருக்கு வீதியில் வைத்து கிறீஸ் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்திய இருவர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பித்துள்ளனர்.
உரும்பிராய் சந்தியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதிப் போக்குவரத்து ஒழுங்கு பணியில்…