;
Athirady Tamil News

மாமியார், கணவருடன் தகராறில் 5 மாத கர்ப்பிணி கடலில் குதித்து தற்கொலை!!

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், கஜுவாக்கா பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் சாப்ட்வேர் என்ஜினியர். இவரது மனைவி சுவேதா (வயது 24). தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. மணிகண்டனின் தாய் அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை…

இங்கிலாந்தில் சீக்கியர்களிடம் பிளவை ஏற்படுத்த முயற்சி- காலிஸ்தான் குழுக்கள் மீது…

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் முன்பு சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் கைது செய்ய முயற்சித்ததை கண்டித்து நடந்த போராட்டத்தில் இந்திய தூதரகத்தில்…

போதை பொருள் கடத்தியதாக சார்ஜாவில் கைது: இந்தி நடிகை கிரிசன் பெரிரா ஜெயிலில் இருந்து…

இந்தி நடிகையான கிரிசன் பெரிரா, கடந்த 1-ந்தேதி துபாய்க்கு சென்ற போது போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். அவர் வைத்திருந்த கோப்பையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நடிகை கிரிசன் பெரிராவை கைது…

மல்லாகத்தில் பட்டப்பகலில் வீடுடைத்து 19 பவுண் நகைகள் திருட்டு; ஒருவர் கைது!!

மல்லாக்கத்தில் பட்டப்பகலில் வீடுடைத்து 19 தங்கப் பவுண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டன என்று தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

உலக அளவில் கார்பன் குறைப்பு பிரிவின்கீழ் பசுமை உலக விருது வென்றது சென்னை மெட்ரோ ரயில்…

உலக அளவில் கார்பன் குறைப்பு பிரிவின்கீழ் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பசுமை உலக விருது வென்றது. அமெரிக்காவில் மியாமி நகரில் நடந்த விழாவில் சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் விருது வழங்கப்பட்டது. காற்று தரம், சுற்றுச்சுழலை…

பீகார் மாநிலத்தில் புதுமையான பள்ளிக்கூடம்: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க 3 மாத…

சமீப காலங்களாக ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் அனுபவமில்லாத கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் தோல்வி அடைகிறார்கள். இவர்களை போன்று அனுபவம்…

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தல்!! (கட்டுரை)

தனது தாயார் சிறிமாவோவின் கொள்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்திருந்தால் நாடு வங்குரோத்து அடைந்திருக்காது என்று அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குறிப்பிட்டிருந்தமை நகைப்பை வரவழைப்பதாக இருந்தது. இந்த நாடு…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,861,195 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.61 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,861,195 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 686,712,118 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 659,292,571 பேர்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாம வேத பாராயணம் மே 1-ந்தேதி தொடக்கம்!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் சதுர்வேத பாராயண யாகத்தின் ஒரு பகுதியாக சாமவேத பாராயணம் மே மாதம் 1-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 30-ந்தேதி வரை நடக்கிறது.…

இங்கிலாந்து மன்னராக மே 6-ம் தேதி முடிசூட தயாராகும் சார்லசுக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள்…

இங்கிலாந்தின் மன்னராக முடிசூட தயாராகும் சார்லசுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடிசூட உள்ள நிலையில் அந்நாட்டின் லிவர்பூல் நகருக்கு மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா…

இஸ்ரேல் சுதந்திர தினம் – பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!!

இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் பெஞ்சமின் நேதன்யாகு. மக்களின் போராட்டத்தை அடுத்து புதிய நீதித்துறை சீர்திருத்தச் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நேதன்யாகு ஒப்புதல் அளித்தார் இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டில் 75-வது சுதந்திர…

நெடுந்தீவில் படுகாயமடைந்த 6ஆவது நபரான மூதாட்டி உயிரிழந்தார்.!!

நெடுந்தீவில் நகைகளை அபகரிக்கும் நோக்குடன் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த 6ஆவது நபரான மூதாட்டி உயிரிழந்தார். இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. 100 வயது மூதாட்டியான பூரணம் இன்று மாலை…

இந்தியா சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தும் என பாகிஸ்தான் மக்கள் அச்சம்: பாகிஸ்தான் முன்னாள் தூதர்…

தங்கள் மீது இந்தியா மீண்டும் ஒரு சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தும் என பாகிஸ்தான் மக்கள் மத்தியில் அச்சம் உள்ளதாக அந்நாட்டு முன்னாள் தூதர் அப்துல் பாசித் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பூஜ் பகுதியில் கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5…

புத்தளம்-மன்னார் விபத்தில் ஒருவர் பலி !!

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் கெப் வண்டி ஒன்றும் புத்தளம் - கற்பிட்டி பிரதேசத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி - மண்டலக்குடா பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவரே இந்த விபத்தில்…

கர்நாடக தேர்தல் – ஓட்டலில் தோசை சுட்டு பிரசாரம் செய்த பிரியங்கா காந்தி!!

கர்நாடக சட்டசபைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு,…

சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்களுடன் 2-வது விமானம் ஜெட்டாவில் இருந்து…

சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்களுடன் 2-வது விமானம் ஜெட்டாவில் இருந்து புறப்பட்டது. கலவரம் நடைபெற்று வரும் சூடானில் 3500 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இந்தியர்களை மீட்க 3வது கப்பல் இன்று சூடான் செல்கிறது என ஒன்றிய அமைச்சர்…

பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியை மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக நடத்துகிறார் –…

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி வருகிறார். இதன் 100-வது நிகழ்ச்சி வரும் 30-ம் தேதி ஒலிபரப்பாகிறது. இந்நிலையில், மன் கி பாத்-100 என்ற ஒருநாள் தேசிய மாநாடு…

சீன, உக்ரைன் அதிபர்களின் முதலாவது கலந்துரையாடல்!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிறகு சீன, உக்ரேனிய அதிபர்களுக்கிடையிலான முதலாவது உரையாடல் இடம்பெற்றுள்ளது. சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) மற்றும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) ஆகிய இருவரும்…

விரைவில் அதிகரிக்கப்படும் கட்டணம் !!

நீர் கட்டணத்தை விரைவில் உயர்த்த வேண்டும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் பிரதி பணிப்பாளர் என்.கே. ரணதுங்க தெரிவித்துள்ளார். மின் கட்டண உயர்வால், 10 வருடங்களுக்கு பின்னர், கடந்தாண்டு செப்டெம்பரில் நீர் கட்டணமும்…

யாழில் தென்னிந்திய கலைஞர்கள்!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளைய தினம்…

உண்மைக்காக நடைபெறும் போர்தான் கர்நாடக தேர்தல்: பிரியங்கா காந்தி!!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசும்போது கூறியதாவது:- சிக்கமகளூரு மாவட்டம் எனது பாட்டி இந்திரா காந்திக்கு மறுவாழ்வு அளித்த இடமாகும். ரம்பாபுரி மற்றும் சாரதம்மன் கோவில்களுக்கு எனது தந்தை…

தென்கொரியாவில் நிறுத்தப்படும் அமெரிக்க அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல் – புதிய…

அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து புதிய விரிவுபடுத்தப்பட்ட அணுச்சக்தி ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன. வட கொரியாவிடமிருந்து தொடரும் அச்சுறுத்தல் நிலைமையில் இரு நாடுகளும் இந்த புதிய உடன்பாட்டைச் செய்துள்ளன. தென்கொரிய அதிபர் யூன் சுக்…

டெல்லி மேயர் தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி வெற்றி: துணை மேயர் பதவியும் கிடைத்தது!!

தலைநகர் டெல்லியில், வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி என 3 ஆக பிரிந்து இருந்த டெல்லி மாநகராட்சி, கடந்த ஆண்டு ஒன்றாக இணைக்கப்பட்டது. இந்த இணைப்பின் மூலம் 272 வார்டுகள் 250 ஆக குறைந்தன. இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்…

யாழில் மற்றுமொரு விஹாரைக்கு கலசம் வைப்பு!!

யாழில் மற்றுமொரு புத்தர் விஹாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வு இன்று (27) காலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்விற்கு பெருமளவான இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப்…

குருந்தூர் மலை விவகாரம்: களவிஜயம் செய்ய திகதி குறிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிஹாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் 02.03.2023 அன்று நீதிமன்றில் மன்றில் முறையீடு…

எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா- சி.எம்.சி. தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு!!

கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு தைவான் நாட்டில் ஒரு ஆய்வு மையத்தில் தனிமையில் இருந்த இளம்…

64 ஆண்டுகளுக்குப்பிறகு தலாய் லாமாவுக்கு மகசேசே விருது நேரில் வழங்கப்பட்டது!!

திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமாவுக்கு கடந்த 1959-ம் ஆண்டு மகசேசே விருது அறிவிக்கப்பட்டது. திபெத் மக்களின் வாழ்க்கை மற்றும் கலாசாரத்தின் உத்வேகமான புனித மதத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்த விருது…

வெடுக்குநாறிமலை விவகாரம்: விக்கிரகங்களை வைக்க நீதிமன்றம் உத்தரவு !!

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, எடுத்துச்சென்றுள்ள விக்கிரகங்களையும் ஆலய பரிபாலனசபையிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம்…

மே தினத்தை முன்னிட்டு புதிய திட்டம் !!

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட மே தின கூட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தொழிற்சங்க பிரதிநிதிகள், வரி விதிப்பு உள்ளிட்ட தமது…

அதிவேக நெடுஞ்சாலை கட்டணம் அதிகரிப்பு !!

நாட்டின் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளின் பயணக் கட்டணங்களையும் திருத்தியமைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இந்த அறிவித்தலை வெளியிட்டார். அதன்படி, தற்போதுள்ள கட்டணம் 25%…

சஹ்ரானின் தோட்டத்தில் அகழ்ந்த நால்வர் கைது !!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் முக்கியஸ்தர் என அறியப்பட்ட சஹ்ரான் ஹாசிமின் தோட்டத்தில் தொல்பொருள் அகழ்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். வனாத்தவில்லு லெக்டோ தோட்டத்திலேயே இவ​ர்கள் ​தொல்பொருள் அகழ்ந்துள்ளனர். அந்த தோட்டத்தில்…

கவனமாக இருங்கள்; பொதுமக்களுக்கு அறிவிப்பு !!

வெப்பத்தினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தவிர்ப்பதற்காக சுகாதார மேம்பாட்டு பணியகம் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அத்துடன், அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு பணியகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. சுகாதார…

பேஸ்புக் காதலால் சிறுமி துஷ்பிரயோகம் !!

பேஸ்புக் மூலம் காதல் கொண்ட 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று மாத்தறையில் இடம்பெற்றுள்ளது. சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் சந்​தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரை…