;
Athirady Tamil News

ஐ.எம்.எப். கடன் விவாதம் இன்று !!

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட விஸ்தரிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (28) இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் கலந்துகொள்ளப் போவதில்லையென ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர், முன்னாள் ஜனாதிபதி…

பெப்ரல் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை !!

பொலிஸ் அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தங்கள் இன்றி, சுயாதீனமாக பணிபுரிவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பெப்ரல் அமைப்பு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவருக்கு இந்த விடயம் தொடர்பில்…

“கொடூர வைரஸ்கள்..” சூடான் போராளிகள் கைகளில் சென்ற ஆய்வகம்! அடுத்து என்ன…

ஆப்பிரிக்க நாடான சூடானில் மோதல் நடந்து வரும் நிலையில், அங்கே இருக்கும் போராளி குழுக்களில் ஒன்று அங்குள்ள முக்கிய ஆய்வகத்தை ஆக்கிரமித்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சூடான் நாட்டில் துணை ராணுவ அதிவிரைவு படைகளுக்கும் சூடான் ஆயுதப்…

உயர பறந்த சிறகுகள்! பிரான்சில் கெத்தாக ரஃபேல் விமானத்தை இயக்கி புதிய சாதனையை படைத்தார்…

பிரான்சில் நடைபெறும் சர்வதேச நாடுகளின் விமானப்படை பயிற்சியில் பங்கு பெற இந்திய போர் விமான ஷிவாங்கி சிங் சென்றிருக்கிறார். இதன் மூலம் வெளிநாடுகளில் நடைபெறும் போர் பயிற்சியில் ரஃபேல் விமானத்தை இயக்கிய முதல் பெண் போர் விமானி என்கிற பெருமையை…

தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திய பாஜக முன்னாள் அமைச்சர் – கர்நாடகாவில்…

கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த…

ஆஹா கரண்ட் செலவும் மிச்சம்.. ஏசி வாங்குற தேவையும் இல்லை.. என்ஜீனியரை மிஞ்சும் ஆப்பிரிக்க…

தென்னாப்பிரிக்காவில் துனிசியாவில் ஏசி இயந்திரமே இல்லாமல் வெப்பத்திலிருந்து மக்கள் தற்கொத்து கொள்கிறார்கள். என்ஜீனியர்களை விட சாதுர்யமாக வீடுகளை கட்டமைத்துள்ளனர் ஆப்பிரிக்க மக்கள். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கட்டடக் கலைகளில் சிறந்து…

அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: கர்நாடகாவில் காங்கிரசின் ஐந்தாவது…

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை வழங்குகின்றன. அவ்வகையில் காங்கிரஸ் கட்சி இன்று ஐந்தாவது தேர்தல் வாக்குறுதியை வழங்கியிருக்கிறது. அதாவது, கர்நாடகாவில்…

“6 இளம்பெண்கள்.. நடுவே ஒரு இளைஞர்..” 81 லட்சத்தில் மனைவிகளுக்காக மெகா பெட்!…

பிரேசில் நாட்டில் ஒரே வீட்டில் 6 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் இளைஞர் ஒருவர், மிகப் பெரிய பிரம்மாண்ட பெட்டை உருவாக்கியுள்ளார். இது தொடர்பான படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த இணைய உலகில் எல்லாமே மாறி வருகிறது. பல ஆண்டுகளாக இந்த…

மேற்கு வங்காளத்தில் நாளை 12 மணி நேரம் பந்த்… பாஜக அழைப்பு!!

மேற்கு வங்காள மாநிலம் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் என்ற இடத்தில் கடந்த வாரம் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தாள். இந்த சம்பவம் மாநில அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு, ஏராளமானோர்…

“ஏசு காலத்திற்கு முந்தையது!” 18,000 ஆண்டுகள் பழைய நாய்..அப்படியே உறைந்து…

உலகின் மிகவும் பழமையான நாய் என்று அறியப்பட்ட 'டோகோர்' குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மனிதர்கள் மற்றும் நாய்கள் இடையேயான உறவு குறித்து முக்கிய தகவல்களை அறிய உதவுவதாக இருக்கிறது. உலகின் மிக பெரிய நாடான ரஷ்யா எப்போதும்…

பிரதமர் மோடி அடுத்த மாதம் ஜப்பான், ஆஸ்திரேலியா பயணம்!!

பிரதமர் மோடி, மே மாதம் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். முதலில், ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகருக்கு செல்கிறார். அங்கு மே 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை ஜி7 குழும (வளர்ந்த நாடுகள்) வருடாந்திர உச்சி மாநாடு நடக்கிறது. அதில், பிரதமர் மோடி…

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இனி தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை:…

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இனி தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் இந்தியர்களை கருத்தில் கொண்டு இது சட்டமாக நிறைவேற்றப்பட்டது. தீபாவளி பண்டிகை என்பது…

எடியூரப்பாவும், டி.கே.சிவக்குமாரும் ரத்தத்தில் எழுதி கொடுக்க வேண்டாம்: குமாரசாமி சாடல்!!

பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமாரசாமி முன்னிலையில் முன்னாள் மந்திரி ஆல்கோட் ஹனுமந்தப்பா ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- முன்னாள் மந்திரி ஆல்கோட் ஹனுமந்தப்பா…

பிரேசிலில் டெலிகிராம் ஆப்பிற்குத் தற்காலிக தடை: நாள் ஒன்றுக்கு ரூ.1.61 கோடி அபராதம்…

பிரேசிலில் டெலிகிராம் ஆப்பிற்குத் தற்காலிக தடை விதித்து பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தளத்தில் செயல்படும் நவ நாஜிகள் குறித்த தரவுகளை டெலிகிராமின் தாய் நிறுவனம் தர மறுத்ததால் டெலிகிராமிற்கு நாடு முழுவதும் இடைக்காலத் தடை…

கர்நாடகத்தில் பிரதமர் மோடி 6 நாட்கள் பிரசாரம்- இன்று 50 லட்சம் தொண்டர்களுடன் பேசுகிறார் !!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். சட்டசபை தேர்தலில் வெற்றி…

ஆளும் கட்சியின் நம்பிக்கை வாக்கெடுப்பு.. பரபரத்த பாகிஸ்தான் பாராளுமன்றம் – முடிவு…

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் நீதித்துறை மற்றும் அரசுக்கும் இடையே உள்ள கருத்து மோதல் தீவிரம்…

கர்ப்ப காலத்தில் தவிர்க்க ​​​​​​​​​​வேண்டிய உணவு வகைகள் !! (மருத்துவம்)

கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது அவர்கள் சந்திக்கும் சூழ்நிலையும், உண்ணும் உணவு வகைகளும் தான். கர்ப்ப காலத்தில் ஒரு சில உணவுகளின் மணம், கர்ப்பிணி பெண்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், கர்ப்ப காலத்தில்…

நிலச்சரிவால் பாறாங்கல் உருண்டு வீட்டின் மீது விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!!

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டம், தகுரியா என்ற பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் போது பெரிய பாறாங்கல் மலையிலிருந்து உருண்டு வீட்டின் மீது விழுந்தது. இதில் வீடு இடிந்து வீட்டிற்குள் தூங்கிக்…

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி – அம்பலமானது அமெரிக்காவின் திட்டம் !!

வடகொரியாவின் தீவிரமான ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 1981 ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல் முறையாக தென்கொரியாயாவில் அமெரிக்காவின் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் நிலை கொள்வதற்கான திட்டம் பகிரங்க படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையில்…

மாமியார், கணவருடன் தகராறில் 5 மாத கர்ப்பிணி கடலில் குதித்து தற்கொலை!!

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், கஜுவாக்கா பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் சாப்ட்வேர் என்ஜினியர். இவரது மனைவி சுவேதா (வயது 24). தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. மணிகண்டனின் தாய் அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை…

இங்கிலாந்தில் சீக்கியர்களிடம் பிளவை ஏற்படுத்த முயற்சி- காலிஸ்தான் குழுக்கள் மீது…

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் முன்பு சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் கைது செய்ய முயற்சித்ததை கண்டித்து நடந்த போராட்டத்தில் இந்திய தூதரகத்தில்…

போதை பொருள் கடத்தியதாக சார்ஜாவில் கைது: இந்தி நடிகை கிரிசன் பெரிரா ஜெயிலில் இருந்து…

இந்தி நடிகையான கிரிசன் பெரிரா, கடந்த 1-ந்தேதி துபாய்க்கு சென்ற போது போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். அவர் வைத்திருந்த கோப்பையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நடிகை கிரிசன் பெரிராவை கைது…

மல்லாகத்தில் பட்டப்பகலில் வீடுடைத்து 19 பவுண் நகைகள் திருட்டு; ஒருவர் கைது!!

மல்லாக்கத்தில் பட்டப்பகலில் வீடுடைத்து 19 தங்கப் பவுண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டன என்று தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

உலக அளவில் கார்பன் குறைப்பு பிரிவின்கீழ் பசுமை உலக விருது வென்றது சென்னை மெட்ரோ ரயில்…

உலக அளவில் கார்பன் குறைப்பு பிரிவின்கீழ் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பசுமை உலக விருது வென்றது. அமெரிக்காவில் மியாமி நகரில் நடந்த விழாவில் சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் விருது வழங்கப்பட்டது. காற்று தரம், சுற்றுச்சுழலை…

பீகார் மாநிலத்தில் புதுமையான பள்ளிக்கூடம்: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க 3 மாத…

சமீப காலங்களாக ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் அனுபவமில்லாத கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் தோல்வி அடைகிறார்கள். இவர்களை போன்று அனுபவம்…

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தல்!! (கட்டுரை)

தனது தாயார் சிறிமாவோவின் கொள்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்திருந்தால் நாடு வங்குரோத்து அடைந்திருக்காது என்று அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குறிப்பிட்டிருந்தமை நகைப்பை வரவழைப்பதாக இருந்தது. இந்த நாடு…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,861,195 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.61 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,861,195 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 686,712,118 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 659,292,571 பேர்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாம வேத பாராயணம் மே 1-ந்தேதி தொடக்கம்!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் சதுர்வேத பாராயண யாகத்தின் ஒரு பகுதியாக சாமவேத பாராயணம் மே மாதம் 1-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 30-ந்தேதி வரை நடக்கிறது.…

இங்கிலாந்து மன்னராக மே 6-ம் தேதி முடிசூட தயாராகும் சார்லசுக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள்…

இங்கிலாந்தின் மன்னராக முடிசூட தயாராகும் சார்லசுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடிசூட உள்ள நிலையில் அந்நாட்டின் லிவர்பூல் நகருக்கு மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா…

இஸ்ரேல் சுதந்திர தினம் – பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!!

இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் பெஞ்சமின் நேதன்யாகு. மக்களின் போராட்டத்தை அடுத்து புதிய நீதித்துறை சீர்திருத்தச் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நேதன்யாகு ஒப்புதல் அளித்தார் இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டில் 75-வது சுதந்திர…

நெடுந்தீவில் படுகாயமடைந்த 6ஆவது நபரான மூதாட்டி உயிரிழந்தார்.!!

நெடுந்தீவில் நகைகளை அபகரிக்கும் நோக்குடன் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த 6ஆவது நபரான மூதாட்டி உயிரிழந்தார். இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. 100 வயது மூதாட்டியான பூரணம் இன்று மாலை…

இந்தியா சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தும் என பாகிஸ்தான் மக்கள் அச்சம்: பாகிஸ்தான் முன்னாள் தூதர்…

தங்கள் மீது இந்தியா மீண்டும் ஒரு சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தும் என பாகிஸ்தான் மக்கள் மத்தியில் அச்சம் உள்ளதாக அந்நாட்டு முன்னாள் தூதர் அப்துல் பாசித் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பூஜ் பகுதியில் கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5…

புத்தளம்-மன்னார் விபத்தில் ஒருவர் பலி !!

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் கெப் வண்டி ஒன்றும் புத்தளம் - கற்பிட்டி பிரதேசத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி - மண்டலக்குடா பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவரே இந்த விபத்தில்…