;
Athirady Tamil News

கடவுசீட்டு புதுப்பிப்பு தொடர்பில் பிரதானியர்களுக்கு எச்சரிக்கை..!

பிரித்தானிய கடவுசீட்டு அலுவலக அலுவலர்கள், ஐந்து வார வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை பலரும் அறிந்திருக்கலாம். ஆனால், அதைப் பயன்படுத்திக்கொண்டு சில மோசடியாளர்கள் மக்களை ஏமாற்ற முயல்வதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பிரித்தானிய அரசு…

2025 ஆம் ஆண்டுவரை தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் !!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்கப்படலாமென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று…

சீனாவில் இருந்து ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி !!

சீனாவில் இருந்து 10,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ், இந்த ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த மாத…

புத்தாண்டில் சிறைக்கைதிகளை சந்திக்க சந்தர்ப்பம் !!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு கைதிகளை, அவர்களது உறவினர்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, கைதிகளை சந்திக்க பிரவேசிக்கும் உறவினர்கள்,…

5 கோடி ரூபா வழங்கப்படவில்லை: அரச அச்சகர் !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்களை அச்சிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரசாங்க அச்சக ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதற்காக திறைசேரியிலிருந்து 5 கோடி ரூபாவுக்கும் அதிக பணம் இதுவரையில்…

எரிபொருள் விற்பனை அதிகரிப்பு !!

நாட்டில் கடந்த 7 நாட்களின் தரவுகளுக்கமைய தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கியூ.ஆர். அமைப்பின் மூலம் எரிபொருள் விற்பனை மற்றும் சாதாரண எரிபொருள் விற்பனையில் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தைக் காட்டுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன…

சபரிமலையில் விமான நிலையம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது- பினராயி விஜயன் தகவல்!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள். சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் பக்தர்கள்…

தென்கொரியாவில் காட்டுத்தீயில் 44 வீடுகள் சாம்பல்!!

தென்கொரியாவின் கங்வான் மாகாணம் கங்னியுங் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ சிறிது நேரத்தில் மளமளவென காட்டின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல்…

223 நாட்களில் இல்லாத அளவில் உயர்வு- இந்தியாவில் ஒரே நாளில் 7,830 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இன்று புதிதாக 7,830 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று பாதிப்பு 5,676 ஆக இருந்த நிலையில் இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த…

ரூ.137 கோடியே 46 லட்சத்துக்கு வாங்கிய வீட்டில் வசிக்க முடியவில்லை என புலம்பும்…

இங்கிலாந்தின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் டாம் கிளான் பீல்ட். இவர் கடந்த மாதம் நார்த் ஹேவன்பாயின்ட் பகுதியில் ஒரு பழமையான வீட்டை வாங்கினார். இதற்காக இந்திய மதிப்பில் ரூ.137 கோடியே 46 லட்சத்து 58 ஆயிரத்து 245 பணம் செலுத்தினார். அப்போது…

பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் கடிதம்- மேலும் மனிதாபிமான உதவிகளை வழங்க கோரிக்கை!!

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் மனிதாபிமான உதவிகளை…

உலக சாதனை படைக்க நீருக்கடியில் 100 நாள் வசிக்க தொடங்கிய அமெரிக்க விஞ்ஞானி!!

உலக சாதனை படைக்க ஒவ்வொருவரும் பல்வேறு செயல்களில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் 73 நாட்கள் நீருக்கடியில் வசித்ததுதான் இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. இதனை முறியடிக்க அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ஜோடிடுரி என்பவர் முடிவு செய்தார். அவர்…

தினமும் மது குடிக்கும் ஆடு- வீடியோ வைரல்!!

தெலுங்கானா மாநிலம் யாதாத்திரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள மொடுகுண்டா பகுதியை சேர்ந்தவர் ரவீந்திர ரெட்டி. இவர் தனது நிலத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவரது வளர்ப்பு ஆடு அருகில் சென்றுள்ளது. உடனே தனது ஆட்டுக்கும் ஒரு கிளாஸ் மதுவை…

மியான்மரில் ராணுவ வான்வழி தாக்குதலில் 100 பேர் பலி!!

மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அந்நாட்டு தலைவர் ஆங் சான்சூகி உள்பட பல தலைவர்களை ராணுவம் கைது செய்தது. ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தையும்…

ராஜஸ்தானின் முதல் வந்தே பாரத் ரெயில்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!!

ராஜஸ்தான் மாநிலத்துக்கான முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் துவக்க நாளான இன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி கண்டோன்மென்ட் ரெயில் நிலையம்…

பாடகி ஷகிராவின் குரலில் மிமிக்ரி செய்த பெண்ணின் வீடியோ- இன்ஸ்டாகிராமை கலக்கி வருகிறது!!

பாப் உலகில் பிரபல பாடகியாக திகழும் ஷகிராவை போன்று மிமிக்ரி செய்து ஒரு பெண் வெளியிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் கலக்கி வருகிறது. அர்சுபாத்திமா என்ற பெண் வெளியிட்ட அந்த வீடியோவில் ஷகிராவின் குரலில் அவர் பேசியுள்ளார். அதில் ஷகிரா மளிகை பொருட்கள்…

திருப்பதியில் கடந்த 4 நாட்களில் ரூ.17 கோடி உண்டியல் வசூல்!!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் கூல்ட்ரிங்ஸ் பாட்டில்களை கொண்டு வந்து ஆங்காங்கே வீசிவிட்டு…

டி.வி. ரிமோட்டை விட குள்ளமான நாய்- கின்னஸ் சாதனை படைத்தது!!

உலகின் மிகவும் குள்ளமான நாய் என்ற கின்னஸ் சாதனையை 'பேர்ல்' (தமிழிலில் முத்து) என்ற 2-வது நாய் படைத்து உள்ளது. சிவாஹூவா என்ற இனத்தை சேர்ந்த இந்த பெண் நாய் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி பிறந்துள்ளது. 9.14 சென்டி மீட்டர் உயரமும்,…

டெல்லி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்- மாணவர்கள் வெளியேற்றம்!!

டெல்லி சாதிக் நகரில் தி இந்தியன் பள்ளி இருக்கிறது. அந்த பள்ளிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இ-மெயில் மூலம் இந்த மிரட்டல் வந்தது. இதை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் இருந்து மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவரும்…

40 வயதில் 44 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவை சேர்ந்தவர் மரியம் நபடான்சி. இவருக்கு இளம் வயதிலேயே திருமணமாகி உள்ளது. அதாவது மரியத்திற்கு 12 வயது இருக்கும் போதே அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் அவர் தனது 13-வது வயதிலேயே கர்ப்பமானார். அவருக்கு…

லட்சுமி நரசிம்மர் கோவில் வளாகத்தில் இப்தார் விருந்து- மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு…

நாடு முழுவதும் மதப்பிரச்சினைகள் தலைதூக்கி வரும் நிலையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள 100 ஆண்டு பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் வளாகத்தில் ரம்ஜான் விழாவையொட்டி இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது. கேரளாவின் மலப்புரம் மாவட்டம்…

தலாய் லாமா வீடியோ குறித்து பிரபல ராப் பாடகியின் பதிவால் சர்ச்சை!!

திபெத்திய புத்தமத தலைவரான தலாய் லாமா ஒரு சிறுவனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த வீடியோ குறித்து சர்வதேச ராப் இசை பாடகி கார்டி பி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர்…

தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காததால் அதிருப்தி… பாஜகவில் இருந்து வெளியேறும்…

கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான பாஜக நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில், மூத்த தலைவர்கள் மற்றும் தற்போதைய எம்எல்ஏக்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள்…

தாயார் பற்றி பாட்டியிடம் புகார் கூற 130 கி.மீ சைக்கிளில் பயணித்த சிறுவன்!!

சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள மீஜியாங் பகுதியில் உள்ள எக்ஸ்பிரஸ்வே சுரங்க பாதை அருகே சிறுவன் ஒருவன் மயங்கி கிடந்தான். இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சிறுவனை மீட்டு போலீஸ் நிலையம்…

பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று (12) விசேட தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்களின் வசதிக்காக 300க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் சேவையில்…

சட்டசபை தேர்தல் களை கட்டியது- கர்நாடகாவில் வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்!!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.…

நேபாளத்தில் சோகம் – பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 இந்தியர்கள் பலி!!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இருந்து நேபாளத்தின் காத்மண்டுவுக்கு 5 பேர் காரில் புறப்பட்டுச் சென்றனர். இன்று அதிகாலை நேபாளத்தின் மஹ்மதி மாகாணம் சிந்த்ஹுலி மாவட்டத்தில் உள்ள மலைப்பங்கான பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கியது. டிரைவரின்…

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தீவிரம் – ராகுல் காந்தியுடன் நிதிஷ் குமார் சந்திப்பு!!

பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் நேற்று புதுடெல்லி வந்தார். அங்கு அவர் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்துப் பேசினார். டெல்லியில் லாலு மகள் மிசா பார்தியின் வீட்டில் தங்கியிருந்த அவரைப் பார்த்து உடல்நலம்…

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹாரி பங்கேற்கிறார் – பக்கிங்ஹாம் அரண்மனை…

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின், அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறியபோதும், அதிகாரபூர்வ முடிசூட்டு விழா பல மாதங்களாக நடைபெறாமலே இருந்து வந்தது. மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் (மே) 6-ம் தேதி…

பா.ஜ.க.வை எதிர்கொள்ள வலுவான கூட்டணி: லாலு பிரசாத் யாதவுடன் நிதிஷ் குமார் முக்கிய ஆலோசனை!!

டெல்லி வந்த பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் இன்று, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசினார். லாலு பிரசாத் யாதவ் டெல்லியில் அவரது மகள் மிசா பார்தியின் வீட்டில் தங்கியிருக்கிறார். அவரைப் பார்த்து உடல்நலம்…

எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் சட்டவிரோதமாக ஆயுதங்களை விநியோகிக்கிறது பாகிஸ்தான்:…

சர்வதேச சட்ட விதிமுறைகளை மீறி, எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களும், வெடிபொருட்களும் விநியோகிக்கப்படுவது, இந்தியாவுக்கு மிகவும் சவாலான பணியாக உள்ளது என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருச்சிரா கம்போஜ்…

கர்நாடகா தேர்தலில் களமிறங்கும் 52 புதுமுகங்கள்: முதற்கட்டமாக 189 வேட்பாளர்களை அறிவித்தது…

கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை தொடங்கிய நிலையில், ஆளும்…

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு – IMF விசேட அறிவிப்பு!!

ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நாளை (13) அறிவிக்கவுள்ளன. அமெரிக்காவின் வொஷிங்டனில் அது தொடர்பான கூட்டறிக்கையை சம்பந்தப்பட்ட நாடுகள் வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…