;
Athirady Tamil News

கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்!!

கிளிநொச்சி - அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிதாஸ் குடியிருப்பு பகுதியில் காதலித்து திருமணம் முடித்த, மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு காயப்பபடுத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை (11)…

யாழ்.நகர் கருவாட்டுக்கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!! (PHOTOS)

கருவாடு விற்பனை செய்யும் போது உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கருவாட்டுக் கடை உரிமையாளர்களுக்கு யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த கால பகுதிக்குள் குறைகளை நிவர்த்தி செய்யாத…

புற்றுநோயிலிருந்து குணமடைந்த மகளை அழைத்துச் சென்றபோது தாய்க்கு அடித்த அதிஷ்டம் !!

புற்றுநோயிலிருந்து மகள் குணமடைந்த நிலையில்அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் லொட்டரி டிக்கெட் எடுத்த தாயாருக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் அதிஷ்டம் அடித்த செய்தியை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் லேக்லாண்டைச்…

யாழ். பல்கலையில் அன்னை பூபதி நினைவேந்தல் நிகழ்வு!! (PHOTOS)

இந்திய இராணுவத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாகி அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப் போராட்டத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, உண்ணாநோன்பின் 25ஆம் நாளான இன்று…

மருதங்கேணி, அம்பன், முள்ளியான் ஆகிய வைத்தியசாலைகளில் நடாத்தப்பட்ட கண்பரிசோதனை முகாம்களில்…

மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் மருதங்கேணி, அம்பன், முள்ளியான் ஆகிய வைத்தியசாலைகளில் நடாத்தப்பட்ட கண்பரிசோதனை முகாம்களில் 141 பேர் இலவச கண்புரை சத்திரசிகிச்சைக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலவச கண்புரை சத்திரசிகிச்சை தொடர்பாக…

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்!!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி அறிவித்தது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி தொடங்கும் என்று…

2 இந்திய பொறியாளர்கள் மீதான இனபாகுபாடு வழக்கு ரத்து!!

அமெரிக்காவில் இரண்டு சிஸ்கோ பொறியாளர்கள் சுந்தர் ஐயர் மற்றும் ரமணா கொம்பெல்லா ஆகியோர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த சக ஊழியரை சாதியை காரணம் காட்டி துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து இருவருக்கும் எதிராக இனபாகுபாடு வழக்கு…

தேசவிரோத சக்திகள் ஆம் ஆத்மிக்கு எதிராக உள்ளன: அரவிந்த் கெஜ்ரிவால்!!

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. இதையொட்டி, டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களிடையே அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அவர் பேசியதாவது:- நாட்டில், 1,300…

ஜம்மு காஷ்மீரில் ஜி20 சுற்றுலா கூட்டம் நடத்த பாகிஸ்தான் எதிர்ப்பு!!

ஜம்மு காஷ்மீரில் அடுத்த மாதம் ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டத்தை ஒன்றிய அரசு நடத்த இருக்கின்றது. ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அலுவலகம் வெளியிட்டுள்ள…

ஊழலுக்கு எதிராக சச்சின் பைலட் உண்ணாவிரதம்: போட்டியாக வீடியோ வெளியிட்டு அசோக் கெலாட்…

ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட், இளம் தலைவர் சச்சின் பைலட் என இரு தலைவர்களிடையேயான மோதலில் காங்கிரஸ் கட்சி, சிக்கித்தவிக்கிறது. 2018 சட்டசபை தேர்தலுக்குப்பின் முதல்-மந்திரி பதவியை இளம் தலைவர் சச்சின் பைலட் எதிர்பார்த்தார். ஆனால்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,838,372 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.38 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,838,372 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 685,081,713 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 657,925,445 பேர்…

மக்கள் நல பணியாளர்களுக்கு பணப்பலன்கள் வேண்டும்- மாநில தலைவர் செல்ல பாண்டியன் கருத்து!!

மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இதுதொடர்பாக மக்கள் நல பணியாளர்கள் சங்க மாநில தலைவர் செல்ல பாண்டியன் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒருபக்கம் சந்தோஷத்தை…

உக்ரைனில் அமெரிக்காவுக்கு சொந்தமான ‘எம் – செவன் செவன் செவன்’ ரக பீரங்கி…

உக்ரைன் ராணுவம் பயன்படுத்திய அமெரிக்க பீரங்கியை தாக்கி அழித்ததாக, ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், அமெரிக்காவுக்கு சொந்தமான 'எம் - செவன் செவன் செவன்' ரக பீரங்கி உட்பட, உக்ரைனுக்கு சொந்தமான ராணுவ உபகரணங்களை…

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் காலமானார்!!

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டர்ஸ், BBC, வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார். இவருடைய இறுதிக் கிரியைகள் வவுனியா வைரவபுளியங்குளம் 10ஆம் ஒழுங்கையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நாளை (13) 7 மணிக்கு கிரியைகள்…

பாடசாலை உபகரணங்களின் விலைகளை குறைக்க தீர்மானம்!!

பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகளின் விலைகளை விரைவாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று(11) இடம்பெற்ற கலந்துரையாடலின்…

மசாஜ் நிலையத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

கந்தானை பகுதியில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 42 வயதுடையவர் என தகவல் வெளியாகியுள்ளது. கந்தானை நாகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் நேற்று நள்ளிரவு மசாஜ் நிலையத்துக்கு வந்துள்ளார். பின்னர் இன்று…

வடக்கிலிருந்து வந்து யாரும் தமிழகத்தை வென்றதில்லை- சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

தமிழக சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- சமூக நீதியின் தலைநகரான தமிழ்நாட்டை, விளையாட்டு தலைநகராக மாற்றிய…

அமெரிக்காவில் கொரோனா அவசர நிலைக்கு முடிவு- தீர்மானத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ஜோ பைடன்…

உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டில்,கொரோனா தொற்று வேகமாக பரவியது. இதனை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. வல்லரசு நாடான அமெரிக்காவையும் இது விட்டு வைக்கவில்லை. அங்கு லட்சக்கணக்கானோரின்…

ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை எப்படி எட்டமுடியும்? உயர்…

சென்னையில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை எப்படி எட்டப்போகிறீர்கள்? என சென்னை மாநகராட்சிக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி…

43 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம்: தான்சானியா பள்ளியில் அதிர்ச்சி!!

தான்சானியா நாட்டின் தலைநகர் டோடோமாவில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் கடந்த 2021-2022ம் ஆண்டுக்கான சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின்படி, கடந்த 2021ம் ஆண்டு ஜூலை முதல் 2022 ஜூன் மாதத்திற்கு இடைப்பட்ட ஓராண்டில் நாடு…

ஜெய் ஷா கிட்ட பேசி ஆளுக்கு 5 ஐபிஎல் டிக்கெட் வாங்கி கொடுங்க… கிண்டலாக பதிலளித்த…

தமிழக சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும்…

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு !!

கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரித்துள்ளமையே விலை அதிகரிப்பிற்கான காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் 1100 ரூபா தொடக்கம்…

சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் பகுதிகள் !!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று (12) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

25 வயது இளைஞன் – 62 வயது பாட்டியுடன் திருமணம்; காதலை பேணி காக்கும் 37 வயது வித்தியாசமுள்ள…

ஜார்ஜியாவில் 37 வயது வித்தியாசமுள்ள 25 வயது – 62 வயது காதல் தம்பதி, தற்போது டிக்டாக்கில் கலக்கி வருகின்றனர். ஐரோப்பாவின் ஜார்ஜியா நாட்டை சேர்ந்த செரில் (62) என்ற பெண்ணும், குரான் மெக்கெய்ன் (25) என்பவரும், கடந்த 2012ம் ஆண்டு ஜார்ஜியாவில்…

மத்திய வங்கியிலிருந்து காணாமல் போன பணம் !!

இலங்கை மத்திய வங்கியில் இருந்து 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக மத்திய வங்கி தகவல் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர் நேற்று (11) பிற்பகல் சென்றுள்ளனர்.…

மரணப் பொறியாக மாறியுள்ளது !!

இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றவாறு நாட்டின் கல்வியை நவீனப்படுத்தாத அவலத்தை ஒரு நாடாக நாம் இன்று அனுபவித்து வருகிறோம் என்றும் இது ஒரு வகையில் கல்வியின் மரணப் பொறியாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.…

பாகிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்- அமெரிக்காவில் நிர்மலா…

இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கூட்டங்களில் கலந்து கொள்ளவும், ஜி.20 நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கவும் அங்கு சென்று…

ஊழலை ஒழிப்பதற்கு ஒன்றிணையவும் !!

சர்வதேச நாணய நிதியத்தின் தொழிநுட்ப உதவியுடன் முன்மொழியப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கரிசனை செலுத்தி இலங்கையிலிருந்து ஊழலை ஒழிப்பதற்கும் நிலையான பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் நாட்டின்…

அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனின் ‘டாப் சீக்ரெட்’ ஆவணங்கள் ‘லீக்’: உளவுத்துறை…

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் ரகசிய ஆவணங்கள் லீக் ஆனது குறித்து உளவுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ராணுவ தலைமையகமான பென்டகனின் சில ரகசிய ஆவணங்கள் (டாப் சீக்ரெட்) சமூக ஊடகங்களில்…

ரெயில்வே பணி நியமனத்துக்கு நிலம் பெற்ற வழக்கு: தேஜஸ்விடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை!!

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மத்திய ரெயில்வே துறை மந்திரியாக இருந்தார். அப்போது ரெயில்வே துறையில் வேலை…

மிகப்பெரிய தற்காப்பு கோட்டை உருவாக்கும் ரஷ்ய துருப்புக்கள்!

புடின் கூலிக்கு அமர்த்தியுள்ள பணியாளர்கள், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளைச் சுற்றி, முதல் உலகப்போரில் நடந்தது போல அகழிகள் தோண்டி வருகிறார்கள். உக்ரைனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள Zaporizhzhia பகுதியில் புடினால்…

33 பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் மீது பொதுமக்கள் அதிருப்தி- தொகுதி பக்கம் தலை காட்டவில்லை!!

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் 105 பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அம்மாநிலத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா இருந்தாலும் 40 எம்.எல்.ஏக்கள் உள்ள சிவசேனா (ஷிண்டே பிரிவு) கட்சியை சேர்ந்த ஏக்நாத்…

40,000 இரகசிய ஏவுகணைகள் ரஷ்யாவிற்கு – அமெரிக்க ஆவண கசிவின் திருப்பங்கள்!

போருக்கு முன்பாக ரஷ்யாவிற்கு சுமார் 40,000 ஏவுகணைகளை அனுப்ப எகிப்து இரகசியமாக திட்டமிட்டு இருந்ததாக சமீபத்தில் கசிந்த அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த வார இறுதியில், மிகவும் இரகசியமான அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள்…

டெல்லியில் ஆலோசனை: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 20-வது கூட்டம்!!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20-வது கூட்டம் டெல்லியில் இன்று காலை தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் ஆலோசனை நடந்தது. தமிழக…