;
Athirady Tamil News

தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காதவா்கள் அதிருப்தி அடைவது சகஜம்: அண்ணாமலை!!

தமிழ்நாடு பா.ஜனதா தலைவரும், கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பா.ஜனதா இணை பொறுப்பாளருமான அண்ணாமலை பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான 2 வேட்பாளர் பட்டியலை எங்கள் கட்சி வெளியிட்டுள்ளது. அனைவரின் தகவல்களை…

அமெரிக்க தற்காப்பு அமைச்சின் இரகசிய தகவல்கள் வெளியீடு – நபர் ஒருவர் கைது!

அமெரிக்காவில் தற்காப்பு அமைச்சின் இரகசியத் தகவல்களை திருடி வெளியிட்டமைக்காக 21 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாக் டக்லஸ் டெக்ஸேய்ரா என அறியப்பட்ட இந்த நபர், மத்திய புலனாய்வுத் துறையால் அவரது வீட்டில் வைத்து கைது…

H3N8 பறவைக் காய்ச்சலுக்கு சீனாவில் உலகின் முதல் உயிரிழப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்!!

H3N8 என்ற வகை பறவைக் காய்ச்சலால் சீன பெண் ஒருவர் பலியாகி இருப்பதாகவும், இதுவே இவ்வகை பறவைக் காய்ச்சலுக்கு உலகின் முதல் உயிரிழப்பு என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலில், “H3N8…

உடனடியாக வெளியேறுங்கள்: வடகொரியாவின் சோதனையால் குழப்பமடைந்த ஜப்பான் மக்கள்!!

வடகொரியா நடத்திய ஏவுகணை பரிசோதனை காரணமாக ஜப்பானில் பெரும் குழப்ப நிலை நீடித்தது. இன்று காலை வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தின் அசஹிகவா நகரில் விழலாம் என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹொக்கைடோ பகுதியில்…

டெல்லி ஐகோர்ட்டில் ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் மேல்முறையீடு வழக்கில் அடுத்த மாதம்…

மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, '2 ஜி' ஸ்பெக்ட்ரம் (அலை வரிசை) ஒதுக்கீடு செய்ததில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது, இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முன்னாள்…

வீட்டை சுத்தம் செய்தவேளை ஜேர்மானியருக்கு அடித்த அதிஷ்டம்!!

ஜேர்மனியில் தனது வீட்டை சுத்தம் செய்தவருக்கு தங்க கட்டிகளும் தங்க நாணயங்களும் கிடைத்துள்ளன. ஜேர்மன் நகரமான Heidelberg இல் வாழும் 29 வயது நபர் ஒருவருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது. இதனையடுத்து அவர் தான் கண்டுபிடித்த தங்கக்கட்டிகள்…

அதிர வைக்கும் பட்டியல்: கோடீசுவர முதல்-மந்திரிகள் பட்டியலில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்…

நமது நாட்டில் ஏ.டி.ஆர். என்று அழைக்கப்படுகிற ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு நமது நாட்டின் அரசியல்வாதிகள், தேர்தல்கள், வேட்பாளர்கள் பற்றிய புள்ளி விவரங்களை பொதுவெளியில் தருவதில் நிபுணத்துவம் பெற்று…

அமெரிக்காவின் நியூஜெர்சியில் பூத்துக்குலுங்கும் துலிப் மலர்களை காண திரண்ட சுற்றுலா…

அமெரிக்காவின் நியூஜெர்சியில் பூத்துக்குலுங்கும் துலிப் மலர்களை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டுள்ளனர். அமெரிக்காவில் அழகிய தோட்டங்களும், ஆறுகளும், பனி மூடிய சிகரங்களும் நிறைந்த நியூஜெர்சியின் சுவீடன் போரோ நகரில் அமைக்கப்பட்டுள்ள…

அவதூறு வழக்கில் குற்றத்தீர்ப்புக்கு தடை கோரும் ராகுல் காந்தி மனு மீது 20-ந்தேதி தீர்ப்பு!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (வயது 52), கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலத் தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், "நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்குப் பின்னேயும் மோடி…

எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பார்த்தியா.. வழிப்பறி கொள்ளையில் வசமாக சிக்கிய டிக்டாக்…

கேரளாவின் டிக்டாக் பிரபலமான வினீத் விஜயன்(25) மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது வழிப்பறி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்ஸ்டாகிரம் பயன்படுத்தும் கேரள பெண்களுக்கு வினீத்தை தெரியாமல் இருக்க…

இஸ்ரேலில் மேலும் 2 பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொலை!!

இஸ்ரேலில் மேலும் 2 பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மேற்கு கரை பகுதியில் தங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக 2 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டு கொன்றது. ஏற்கனவே அங்கு இஸ்ரேலியர்களுக்கும்…

ஐதராபாத்தில் கட்டப்பட்டு உள்ள 125 அடி உயர அம்பேத்கர் சிலை இன்று திறப்பு!!

இந்திய அரசியல் சாசன சிற்பி என போற்றப்படும் அம்பேத்கருக்கு ஐதராபாத்தில் பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அம்பேத்கருக்கு அமைக்கப்பட்டு உள்ள மிகவும் உயரமான இந்த சிலை 125 அடி உயரத்தில் நிறுவப்பட்டு இருக்கிறது. ரூ.146.5…

வலுக்கும் கண்டனம்- மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா!!

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா தொடர் ஏவுகணைகளை அனுப்பி அங்கு போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஜப்பான் நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும் வடகொரியா தனது ஏவுகணையை அனுப்பியது. எனவே தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியா, ஜப்பான்…

யாழில் இருந்து கனடாவிற்கு அனுப்புவதாக பண மோசடியில் ஈடுபட்ட இளம் பெண் கைது!!

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 23 வயதான இளம் யுவதி யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நபர் ஒருவரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கனடாவிற்கு செல்ல விருப்பமா என பேசி அவரிடம் இருந்து கட்டம் கட்டமாக…

திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூர் வரையிலான முதல் வந்தே பாரத் ரெயில் சேவை: 25-ந்தேதி…

நாடு முழுவதும் அதிவேக வந்தே பாரத் ரெயில் சேவைகளை ரெயில்வே துறை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூர் வரை வந்தே பாரத் ரெயில் விடப்படுகிறது. இந்த ரெயில் சேவை வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. இதனை…

எக்ஸ்-பிரஸ் பேர்ள் விபத்து: $250 மில்லியன் இலஞ்சம் குறித்து விசாரணை !!

எக்ஸ்-பிரஸ் பேர்ள் விபத்து நட்டஈடு தொடர்பாக தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடல்களில் பங்குகொண்ட குறித்த தரப்பொன்று 250 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பெற்றதாகவும், பணமானது பிரித்தானிய வங்கியொன்றிலுள்ள கணக்கொன்றுக்கு…

இன்று காலநிலையில் மாற்றம்: மக்களுக்கு எச்சரிக்கை !!

மேல், தெற்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று (14) அதிக வெப்பநிலையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக…

புத்தாண்டு ஆறுதலை தரும்: ஜனாதிபதி வாழ்த்துச்செய்தி !!

இந்த புத்தாண்டில் அனைவருக்கும் சிறு ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும்…

மியான்மரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தொடர் கார் குண்டு வெடிப்பு- 4 பேர் பலி!!

மியான்மரின் கிழக்குப் பகுதியில் புத்த புத்தாண்டை மக்கள் நேற்று கொண்டாடினர். அப்போது, பொது மக்கள் கூட்டம் கூடியிருந்த பகோடா என்ற பகுதியில் நேற்று திடீரென தொடர் கார் குண்டுகள் வெடித்தது. இதில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2021ம் ஆண்டில்…

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு காலக்கெடு !!

கணக்கறிக்கைகளை உரிய முறையில் சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு விடயங்களுக்கு பொறுப்பான பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கூடியபோது, இதற்கான தீர்மானம்…

போலி நாணயத்தாள் பயன்பாடு: பொலிஸார் எச்சரிக்கை !!

புத்தாண்டு காலங்களில் போலி நாணயத்தாள்கள் கைமாறக்கூடும் என்பதால் பணத்தைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்குமாறு பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளளனர். பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்களை சந்தையில் கைமாற்றுவதற்கு மோசடிக்காரர்கள்…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு விசேட பூசை!! (PHOTOS )

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று வெள்ளிக் கிழமை (14) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வள்ளி - தெய்வயானை சமேதரராக…

யாழில்.மீண்டும் கொரோனா – பெண்ணொருவர் யாழ்.போதனாவில் அனுமதி!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளார். அந்நிலையில் அப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் முக கவசம் கட்டாயம்!!

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ…

வடகொரியா ஏவுகணை சோதனை..! ஜப்பான் எல்லையில் பதற்றம் !!

ஜப்பானில் ஹொக்கைடோ மாகாணத்தின் அசஹிகவா நகரில், ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தவுள்ளதகாக எச்சரிக்கை தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து, ஜப்பான் அரசாங்கம் ஹொக்கைடோ பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்துள்ளது. இது குறித்து…

கேரளாவில் முஸ்லீம்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரம்ஜான் வாழ்த்து சொல்ல பா.ஜனதாவினர்…

கிறிஸ்தவ மக்களிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி அவர்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தையொட்டி கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள், பிஷப்புகள் மற்றும் கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று தங்கள்…

ரஸ்ய படையினரின் கொடூர செயல் – வெளியாகிய காணொளியால் பரபரப்பு !!

உக்ரைன் படைவீரர் ஒருவரின் தலையை ரஸ்ய படையினர் துண்டிப்பதாக வெளியாகிய காணொளி உக்ரைன் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் உக்ரைன் இராணுவீரர்கள் அணியும் மஞ்சள் கைப்பட்டி அணிந்த ஒருவர் காணப்படுவதுடன் காலில் வெள்ளை…

ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 மாதம் வரை தடை- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது ஜாமின் நிபந்தனைகளை முழுமையாக தளர்த்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துஇருந்தார். இந்த மனு மீதான விசாரணை…

கனடாவில் திடீரென பற்றி எரிந்த பாரிய கட்டிடம் – வெளியாகிய காரணி !!

கனடாவின் வோகன் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் பாரியளவு சொத்துக்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் இரண்டு மில்லியன் டொலருக்கு மேற்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.…

சபரிமலையில் நாளை மறுநாள் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி!!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாத பிறப்பையொட்டி நேற்று முன்தினம் மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் நடை பெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நாளை மறுநாள் நடக்கிறது.…

இந்தியாவை குறிவைக்கும் நேட்டோ – கைவிடப்படுகின்றதா ரஷ்யா..!

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் நேட்டோவுடன் இணைந்துகொள்வதற்கான அழைப்பொன்று அண்மையில் இந்தியாவிற்கு விடுக்கப்பட்டிருந்தது. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ஆரம்பத்தில் நேட்டோவுக்கான அமெரிக்க தூதுவர் ஜூலியானாஸ்மித் இந்த…

உ.பி. என்கவுண்டர்: முன்னாள் எம்.பி. அத்திக் அகமதுவின் மகன், கூட்டாளியை சுட்டுக்கொன்றது…

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான அத்திக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த கொலை…

அறுவை சிகிச்சை செய்து உடலை ஏலியன் போல மாற்றிய வாலிபர்!!

இயற்கையின் படைப்பில் பெரும்பாலானோர் இயல்பான தோற்றமுடையவர்களாக இருந்தாலும் ஒரு சிலர் மட்டும் வித்தியாசமாக காணப்படுவார்கள். அதனால் தான் அழகு சாதன பொருட்கள் மூலமும், சிலர் அறுவை சிகிச்சை மூலமும் தங்களை அழகானவர்களாக மாற்றிக்கொள்கிறார்கள். அந்த…

ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளை பாராட்டிய கத்தோலிக்க ஆயர்- கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படவில்லை…

கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எம்.எல்.ஏ.க்களோ எம்.பி.க்களோ இல்லை. ஆனால் வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் கணக்கை தொடங்க பாரதிய ஜனதா கட்சி தீவிர…