;
Athirady Tamil News

யாழ் மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக…

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (வயது 43) என்பவரே சடலமாக…

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு- கருத்துக்கணிப்பில் தகவல்!!

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் களம் இறங்கி உள்ளன. இதை தவிர…

சிலியின் சாண்டியாகோவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் தென் அமெரிக்கா கண்டத்தின் வடக்கு மூலையில் அமைந்துள்ள சிலி நாடு புவியியல் அமைப்பின் படி அடிக்கடி நிலநடுக்கத்துக்கு உள்ளாகும் நெருப்பு வளையம் பகுதியில் உள்ளது. இந்நிலையில், சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில்…

திருவனந்தபுரம் வெங்கானூர் பவுர்ணமிக்காவு தேவி கோவிலில் பிரபஞ்சயாகம்: நாளை முதல் 7 நாட்கள்…

திருவனந்தபுரம் வெங்கானூரில், சாவடிநடை பவுர்ணமிக்காவு தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உலக நன்மைக்காகவும், உயிரினங்களின் பாதுகாப்பிற்காகவும், இந்திய தேசத்தை இயற்கை சீற்றம், தொற்று வியாதிகளில் இருந்து காப்பாற்றுவதற்காக பிரபஞ்சயாகம் நாளை…

துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த விமானத்தில் 900 கிராம் தங்கத்தை வயிற்றில் மறைத்து கடத்தி…

வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதை தடுக்க சுங்க அதிகாரிகள் விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து கொச்சிக்கு வந்த விமானத்தில் 2 பயணிகளை…

அபுதாபியின் முடிக்குரிய இளவரசராக தனது மகனை நியமித்தார் UAE ஜனாதிபதி MBZ!!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) ஜனாதிபதி ஷேக் பின் ஸஹீட் அல் நஹ்யான், தனது மகனை அபுதாபியின் முடிக்குரிய இளவரசராக அறிவித்துள்ளார். அபுதாபியின் ஆட்சியாளரான ஷேக் பின் ஸஹீட் அல் நஹ்யான் (62), ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியாகவும் பதவி…

புற்றுநோய் மருந்து இறக்குமதிக்கு வரி விலக்கு- மத்திய அரசு அறிவிப்பு!!

அரிய வகை நோய்களுக்கான மருந்துகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பெம்ஸ்ரோலிசுமாப் உள்ளிட்ட சில முக்கிய மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான…

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் ஜேர்மன் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார் !!

பிரித்தானிய மன்னர் 3 ஆம் சார்ள்ஸ் ஜேர்மனியின் பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றவுள்ளார். மன்னர் 3 ஆம் சார்ள்;ஸும் அவரின் மனைவியான ராணி கமீலாவும் ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். பிரித்தானிய மன்னராக 3 ஆம் சார்ள்ஸ் மேற்கொண்டுள்ள…

உத்தரபிரதேசம்: கூரை இடிந்து விழுந்து 8 பேர் பலி!!

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் சந்த்தவுசி பகுதியில் உள்ள இந்திரா நகர் சாலையில் குளிர்பதன கிடங்கு ஒன்று உள்ளது. இதன் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் சிக்கி பலியானார்கள். சம்பவம் பற்றி அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு…

சிலியில் முதன்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல் பரவல்!!

தெற்கு அமெரிக்க நாடான சிலி மாகாணத்தில் முதல் முறையாக மனிதர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், பறவைகளுக்கு மட்டுமே பரவிய பறவை காய்ச்சல் தற்போது…

இந்தூரில் கோவில் படிக்கிணறு இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு- மீட்பு பணி…

மத்திய பிரதேச மாநிலம் படேல் நகரில் உள்ள ஸ்ரீபலேஷ்வர் மகாதேவ் ஜூலேலால் கோவிலில் பழமையான படிக்கிணறு உள்ளது. இங்கு ராமநவமியை ஒட்டி இன்று ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது, படிக்கட்டு கிணற்றின் தடுப்பு சுவர் பாரம் தாங்காமல்…

ராணுவ தளம் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலி- கொலம்பியா அதிபர்…

கொலம்பியா நாட்டில் அரசுக்கு எதிராக தேசிய விடுதலை ராணுவ கொரில்லாக்கள் என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். நாட்டில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, அவர்களுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கான…

இலங்கை தன் கடன் மறுசீரமைப்பில் கானாவை பின்பற்றுமா? (கட்டுரை)

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நீடிக்கப்பட்ட நிதி வசதி கடந்த வாரம் கிடைத்திருந்தது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டிருந்த முதற்கட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்ததைத்…

ராகுல் காந்தி விவகாரத்தில் ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம்- ஜெர்மனி கருத்து!!

மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.…

ரஷியாவில் உளவு பார்த்த விவகாரம்- பிரபல வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை நிருபர் கைது!!

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து தொடர்ந்து வருகிறது. ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எடுத்து வருகின்றன. போரை நிறுத்த கோரும் அந்நாடுகள், மறுபுறம் உக்ரைனுக்கு ஆயுதம், நிதி…

புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு திடீர் ‘விசிட்’- பணிகளை ஆய்வு செய்தார் பிரதமர்…

தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ராஜபாதை சீரமைப்பு, பொதுவான மத்திய…

பெல்ஜியம் சாக்லேட்டில் உருவான வண்ண ஈஸ்டர் முட்டைகள்: சமையல் கலைஞர்கள் வடிவமைத்த முட்டைகளை…

பெல்ஜியத்தில் சாக்லேட் கொண்டு சமையல் கலைஞர்கள் உருவாக்கியுள்ள ஈஸ்டர் முட்டைகளை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். முட்டையிலிருந்து புதிய உயிர் தோன்றுவது போல கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கருதும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையின் போது ஈஸ்டர்…

கோவிலில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது தீ விபத்து- அலறியடித்து ஓடிய பக்தர்கள்!!

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் தனகு மண்டல் துவா பகுதியில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டம் காரணமாக பல்வேறு பூஜை ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. கோடைக் காலம் என்பதால் பக்தர்களின் வருகைக்காக பனை ஓலை கொண்டு நிழற்பந்தல்…

சொகுசுக்காரில் கஞ்சா கடத்திய இளைஞன் – கட்டைக்காட்டில் இராணுவத்தினரால் கைது!!

சொகுசுக்காரில் 18 கிலோ கேரளா கஞ்சாவை கடத்தி சென்ற இளைஞனை இராணுவத்தினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ்ப்பாணம் அச்சுவேலி இடைக்காடு பகுதியில் இருந்து சுன்னாகம் பகுதிக்கு சொகுசு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவத்தினருக்கு…

அமெரிக்காவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!!

கென்டகியில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பயிற்சியில் ஈடுபட்டபோது 2 பிளாக்ஹாக் ரகஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலியாகினர்.

நாட்டை ஆள்வது தனது பிறப்புரிமை என ராகுல் காந்தி நம்புகிறார்: பா.ஜ.க. கடும் தாக்கு !!

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு உள்ளது. இதை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதை குறைகூறியுள்ள…

கண்புரை நோயும் அதற்கான தீர்வுகளும்!! (மருத்துவம்)

முன்னர், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வந்த கண்புரை நோய், தற்காலத்தில் வயது வித்தியாசமின்றி பிறந்த குழந்தைகளுக்கும்கூட ஏற்படுகிறது. கண்புரை (Cataract) என்றால் என்ன? மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருக்கும், கண்களால் காண…

“எங்கள் சாமானை எடுக்கையில் உங்கள் சாமான் கவனம்” !!

உதடுகளுக்கு லிப்டிக்ஸ் பூசிய பெண்ணொருவர், அவசர அவசரமாக அந்த சில்லறை கடைக்குள் நுழைந்தார். அங்கு வயதான ஒருவரே முதலாளியாக இருந்தார். பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், இதழ்கள் அங்கு விற்பனைச் செய்யப்படுகின்றன. கடந்த 10ஆம் திகதி கடைக்குள்…

ரஸ்யர்களுக்கான படுகொலை விழாவாக மாறும் பாக் மூத் யுத்தம் – கொன்று குவிக்கப்படும் படை…

கிழக்கு உக்ரேனிய நகரமான பாக் மூத்தில் 6000 வோக்மர் கூலிப்படையினர் போரிட்டு வருவதாக குறிப்பிடும் அமெரிக்காவின் கூட்டுபடை தளபதி ஜெனரல் மார்க் வில்லி அங்கு பெரும் எண்ணிக்கையில் வோக்மர் கூலிப்படையினர் பலியாகி வருவதாக தெரிவித்துள்ளார். பாக்…

அரசு பங்களாவை காலி செய்யும் ராகுல் காந்திக்கு தனது வீட்டை வழங்க முன்வந்த திக்விஜய் சிங்!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து டெல்லியில் அவர் வசித்து வரும்…

வயநாடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது?- தேர்தல் கமிஷன் தகவல்!!

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கு மே மாதம் 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார். அத்துடன் காலியாக உள்ள பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவை தொகுதிக்கும், ஒடிசாவின் ஜார்சுகுடா,…

கூட்டத்தில் அமளி துமளி: களேபரத்தில் பெண் காயம்!! (PHOTOS)

ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட களேபரத்தில் பெண்ணொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் இடம்பெறும் காணி…

ஆலயங்கள் அழித்தொழிக்கப்படும்போது இந்தியா ஏன் மௌனமாக இருக்கிறது ; அகில இலங்கை இந்துமா…

இலங்கை தொடர்பில் இந்தியாவுக்கு அக்கறை இருக்கின்றது என்றால் ஏன் இந்து ஆலயங்கள் அழித்தொழிக்கப்படும்போது மௌனமாக இருக்கிறீர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு அளுத்தத்தை பிரயோகியுங்கள் என அகில இலங்கை இந்துமா மன்றம் கோரிக்கை…

பிலிப்பைன்சில் கப்பலில் தீ விபத்து- 12 பயணிகள் பலி!!

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்ட னாவ் தீவின் ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணம் ஜோலோ தீவுக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த கப்பல் பலுக் தீவு பகுதியில் சென்று கொண்டிருந்த…

வெளிநாடு செல்லும் பெண்களுக்கு SLBFE இன் முக்கிய அறிவித்தல்!!

சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக நாட்டிலிருந்தும் வெளியேறும் பெண்களை சுரக்ஷா பாதுகாப்பு இல்லங்கள் இனி ஏற்றுக்கொள்ளாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு…

ஆண்-பெண் திருமண வயது, வாரிசுரிமைக்கு ஒரே சட்டம் உருவாக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில்…

சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வின்குமார் உபாத்தியாயா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் விவாகரத்து, குழந்தைகள் தத்தெடுப்பு, வாரிசுரிமை, ஜீவனாம்சம், ஆண்-பெண் திருமண வயது ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க…

ஜேர்மனியில் குடியேற காத்திருப்போருக்கு அடித்த அதிர்ஷ்டம் – வெளியாகிய புதிய…

ஜேர்மனியில் குடியேறுபவர்களுக்கு உள்ள முக்கிய தடைகளை தீர்க்கும் புதிய குடியேற்ற திட்டத்தை ஜேர்மனிய அரசு அறிவித்துள்ளது. ஜேர்மனி குடியேற்றம், திறன் பயிற்சி மற்றும் குடியேற்றத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய வரைவு…

சகோதரி திருமணத்துக்கு ரூ.8 கோடி மதிப்பில் வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்- நூற்றுக்கணக்கான…

அண்ணன்-தங்கை, அக்காள்-தம்பி பாசத்துக்கு எல்லை என்பது கிடையாது. அதுவும் ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் இருந்தால் அண்ணன்-தம்பிகள் தங்கள் சகோதரியின் மீது காட்டும் பாசம் அளப்பரியது. சகோதரியின் திருமணத்தின்போது அந்த பாச உணர்வை…