;
Athirady Tamil News

மண்டைதீவு சோதனை சாவடியை பலப்படுத்த நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள கடற்படை சோதனை சாவடியை பலப்படுத்தி தீவகத்திலிருந்து வெளியேறும் சகல வாகனங்களையம் சோதனைக்குட்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும்…

பகலில் நீதிபதி இரவில் ஆபாச பட நடிகர் -கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை !!

பகலில் நீதிபதியாகவும் இரவில் ஆபாச பட நடிகராகவும் இருந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள நியுயோர்க் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய 33 வயது…

பாடல்களுக்கு ஏற்ப முக பாவனைகளை மாற்றி காட்டி மக்களை கவர்ந்த 9 வயது சிறுமி பிரதிக்ஷாவின்…

'ஹே... மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே... அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே... ம்... மச்சான் எப்போவரப் போ மச்சான் எப்பவரப்போறே...' -இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவில் வரும் இந்த பாடலுக்கு தலைமுடியை கோதிவிட்டு, கைவிரல்களை நளினமாக அசைத்து நடனமாடி,…

தொழில்முனைவோர் தனியார் தொழிற்பேட்டை அமைக்க முன்வந்தால் ரூ.15 கோடி வரை மானியம்-…

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில் ஒரத்தநாடு தொகுதியில் நெல், வேர்க்கடலை, கரும்பு ஆகியவை விளைவிக்கப்படுவதால், மூலப்பொருட்களாக அதனை கொண்டு செல்ல சிறு தொழில் புரிய தொழிற்பேட்டை அமைக்கப்படுமா? என ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர்…

புதிய உளவுச் செய்மதியை விண்வெளிக்கு ஏவியது இஸ்ரேல்!!

புதிய உளவுச் செய்மதி ஒன்றை இஸ்ரேல் இன்று விண்வெளிக்கு ஏவியது. இஸ்ரேலின் ம்திய பிராந்தியத்திலுள்ள விண்வெளி ஏவுதளமொன்றிலிருந்து அதிகாலை 02.10 மணிககு இந்த செய்மதி ஏவவ்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த இராணுவ…

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்டமான லட்டு- டாக்டர் சுனில்…

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நேற்று செல்லும் என தீர்ப்பு வழங்கிய சந்தோசமான தினத்தை எடப்பாடி பழனிசாமியின் தீவிர பக்தனும் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச் செயலாளருமான டாக்டர் சுனில், தொண்டர்களுடன்…

பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்ட குற்றச்சாட்டில் 8 பேர் கைது!!

பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு சதி செய்தமை தொடர்பான விசாரணையில் 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொல்ஜிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். தலைநகர் பிரசல்ஸ் மற்றும் அன்ட்வேர்ப் நகரங்களிலுள்ள வீடுகளில்…

மின்மயமாக்கும் பணி முடிவடைந்ததையொட்டி நெல்லை-திருச்செந்தூர் இடையே மின்சார ரெயில் இயக்கம்!!

நெல்லை, திருச்செந்தூர் ரெயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு நெல்லை-திருச்செந்தூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு…

சமூகங்களை துருவமயப்படுத்தும் ஊடகங்கள் – அவுஸ்திரேலியாவில் பராக் ஒபாமா சீற்றம்!!

ரூபேர்ட் மேர்டோக்கின் ஊடக சாம்ராஜ்யம் மேற்கத்தைய சமூகங்களை அதிகளவு துருவமயப்படுத்தியுள்ளது என சிட்னியில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த ஊடகங்கள் மக்கள் மத்தியில் கோபம் மற்றும் வெறுப்பை தூண்டும்…

ரூ.1.40 கோடி ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- போலீஸ் சூப்பிரண்டு…

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த ஜெயமாலினி தலைமையில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் நேரில் வருகை தந்தனர். பின்னர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள்…

சுவிஸ் அரசாங்கத்தின் காலநிலை கொள்கைக்கு எதிராக பெண்கள் போர்க்கொடி – ஐரோப்பிய…

சுவிட்சர்லாந்தின் காலநிலை தொடர்பான கொள்கை தங்களின் வாழ்வதற்கான உரிமையை பாதிப்பதாக தெரிவித்து 2000க்கும் மேற்பட்ட சுவிட்சர்லாந்து பெண்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். இதன் காரணமாக மனித உரிமைகள் மீது காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம்…

அரசு விரைவு பேருந்துகளில் கட்டண சலுகை- அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!!

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சட்டசபையில் இன்று அமைச்சர் சிவசங்கர் பேசியபோது முக்கிய அறிவிப்புகளை…

புடினின் திட்டம் ஆபத்தானது – எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா..!

பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை நிலை நிறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வகுத்துள்ள திட்டம் மிகவும் ஆபத்தானது என ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ரஷ்ய மற்றும் உக்ரைனுக்கு இடையே நடக்கும் போருக்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து…

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெறும்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து 224 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பதாக கூறியது. அதன்படி, இன்று நண்பகல் 12 மணியளவில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல்…

இலவச கோதுமை மாவுக்காக அலைமோதிய கூட்டம் – நெரிசலில் இருவர் மரணம் !!

பாகிஸ்தானில் இலவச கோதுமை மாவுக்காக அலைமோதிய கூட்டத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தான் சாஹிவாலில் மக்களுக்காக இலவச மாவு வழங்கப்பட்டது. அப்போது, அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த கூட்டத்தில் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில்…

கேரளாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் என மீண்டும் பேசிய பிரதமர் மோடி!!

கேரளாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் என்று பிரதமர் மோடி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேசியிருந்தார். இதற்கு கேரள மாநில மார்க்சிஸ்டு தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த பேராயர் மார் ஜோசப் பாம்பிளானி ரப்பர்…

புதிய போர் வியூகத்திற்கு தயாராகும் உக்ரைன் – கதிகலங்கவுள்ள ரஸ்யா !!

உக்ரைன் தனக்கு கிட்டிய மேற்குலக போர்த்தாங்கிகள் உட்பட்ட புதிய ஆயுத தளபாடங்களுடன் புதிய போர் வியூகம் ஒன்றுக்கு தயாராகியுள்ளது. உக்ரைன் தனது துருப்புகளுக்கு ஊக்கமளித்து எதிரியான ரஸ்யாவை சோர்வடைய வைக்கும் உளவியல் போர் உத்தியுடன் இந்த நகர்வை…

கொஞ்சம் கவனியுங்கள் ! (மருத்துவம்)

தூக்கத்தின் போது தான், குழந்தைகளின் தசைகள் தம்மைத்தாமே பழுதுபார்த்துக்கொள்ளும். இதில் இதயமும் அடக்கம். போதுமான அளவு தூங்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளின் மூளைப் புத்துணர்வுக்கும் தூக்கம் அவசியம். சரியாகத்…

ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு!! (கட்டுரை)

இலங்கை இனியும் வங்குரோத்து அடைந்த நாடல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஏழு பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்ளவதற்கான அனுமதி, திங்கட்கிழமை (20) கிடைத்திருக்கின்ற…

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு !!

பொதுமக்கள் பாடுபட்டு உழைத்த தமது பணத்தைப் பாதுகாக்குமாறும் இணையத்தளம், ஏனைய ஊடக வழிகள் மற்றும் நேரடியாக எவரேனும் ஆளின் மூலமாக வழங்கப்படும் ஏதேனும் கிறிப்டோ நாணய திட்டத்தில் முதலீடுசெய்யாமல் இருக்குமாறும் திட்டத்துடன் ஈடுபாடாது…

ஹரக் கட்டாவினால் உயர் நீதிமன்றில் மனு !!

தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடுமாறு கோரி, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன, தனது சட்டத்தரணிள்…

வயநாடு இடைத்தேர்தல்- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்!!

வயநாடு தொகுதி எம்.பி.ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, வயநாடு தொகுதி காலியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வயநாடில் இடைத்ததேர்தல் நடைபெறுவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கம்…

இஸ்ரேலில் இருந்து உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட சக்தி வாய்ந்த ஆயுதங்கள்!

உக்ரைன் களமுனைகளில் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு ஏவுகணையான அயன்டோம் ஏவுகணை முக்கியமான வகிபாவத்தை கொண்டிருக்கும் என்று உக்ரைன் உறுதியாக நம்புகின்றது. உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை ரஸ்யா பயன்படுத்துவதை…

என்னடா நடக்குது இங்க..! நடுரோட்டில் காதல் ஜோடியின் செயலை கண்டு திகைத்துப்போன மக்கள்!!

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் உள்ள கடற்கரை சந்திப்பில் காதல் ஜோடி ஒன்று பரபரப்பான சாலையில் நீண்ட நேரமாக கட்டிப்பிடித்து நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாகன ஓட்டிகளுக்கு இடையூராக நடுரோட்டில் நின்றபடி காதல் ஜோடி கட்டிப்பிடித்து…

அனைவரும் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள் !!

நாட்டின் மாணவர்கள் 2048 ஆம் ஆண்டளவில் நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களிலும் அறிவை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தின் நவீன முன்னேற்றங்களை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திற்கு…

புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்தார்: பொலிஸ் !!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருது பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது சாரா ஜாஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன்…

உக்ரைன் மீதான போருக்கு எதிராக சிறுமி வரைந்த ஓவியத்தால் தந்தைக்கு 2 ஆண்டு ஜெயில்!!

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இப்போருக்கு எதிராக ரஷியாவிலும் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து போருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அலெக்சி…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்- மாநிலங்களவை வரும் 3ம் தேதி வரை ஒத்திவைப்பு!!

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் அமளியால் அவை நடவடிக்கைகள் இன்று 12வது நாளாக முடங்கியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோன்று, பாராளுமன்ற மேலவையும்,…

பணி நீக்கம் செய்யப்பட்ட எச் 1 பி விசா ஊழியர்கள் 60 நாட்களில் வௌியேற வேண்டும் என்பதில்…

அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகளவில் வௌிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அமெரிக்காவில் பணியாற்ற எச் 1 பி விசா என்ற தற்காலிக விசா மூலம் பணியாற்றி வருகின்றனர். கொரோனாவுக்கு பின் கடந்த ஆண்டு நவம்பர்…

மோடி குறித்து விமர்சித்த அதே இடம்… கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் ராகுல்…

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரசாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் குடும்ப பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. நிதி மோசடி வழக்கில் சிக்கி நாட்டைவிட்டு தப்பி…

இலங்கையில் இந்தி : இந்தியாவில் சிங்களம்!!

இந்தியப் பல்கலைக்கழகங்களில் சிங்களத்தைக் கற்பிப்பதற்கும், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இந்தியைக் கற்பிப்பதற்கும் வசதியாக இரு நாடுகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் அவ்வத் துறைகளை அமைப்பதற்கும், கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்கும் இரு நாடுகளும்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,828,034 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.28 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,828,034 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,464,700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,450,580 பேர்…

கைகொடுக்க வந்த கார்த்தி சிதம்பரத்தை கண்டுகொள்ளாமல் சென்றாரா ராகுல் காந்தி? வைரலாகும்…

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததற்கும், அவரை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் ராகுல்…