;
Athirady Tamil News

பயணிக்கு சிறுநீரகம் தானம் செய்த கார் டிரைவர்!!

மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் சம்பவங்களை பார்க்கும் போதும், படிக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த டிம் லெட்ஸ் என்ற ஊபர் டிரைவர் ஒருவர் தனது காரில் பயணித்த பில்சுமியேல் என்ற பயணிக்கு சிறுநீரக தானம்…

சர்வதேச ஊழல்வாதிகள், பிரதமர் மோடிக்கு ஆதரவு: காங்கிரஸ் விமர்சனம்!!

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியை 'தப்பி ஓடியவர்' என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டு வந்தது. அதற்கு பதில் அளித்த லலித் மோடி, ராகுல்காந்திக்கு எதிராக இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று எச்சரித்தார்.இந்தநிலையில், இதுகுறித்து…

பாகிஸ்தானில் இந்து டாக்டர் சுட்டுக்கொலை!!

பாகிஸ்தான் கராச்சி மாநகராட்சி முன்னாள் இயக்குனராக இருந்தவர் டாக்டர் பீர்பால் ஜெனனி. சிறந்த கண் டாக்டரான இவர் கராச்சியில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். நேற்று இரவு இவர் காரில் கிளினிக்கில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அவருடன்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை விசேட கலந்துரையாடல்!!

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயம் அழிக்கப்பட்டது தொடர்பாகவும் வடக்கு கிழக்கில் தமிழின அடையாளங்கள் அழிக்கப்படுவது தொடர்பாகவும் பாரிய அளவினால் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில்…

கொடிகாமம் கொலை – பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட மூவர் கைது!! (PHOTOS)

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகம் பகுதியில் தமது தந்தையை வெட்டி படுகொலை செய்தனர் எனும் குற்றச்சாட்டில் , பாடசாலை மாணவர்களான , கொலையானவரின் இரு மகன்களும் அவர்களது நண்பர் ஒருவருமான மூவர் கைது…

நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டி பிரசாரம்: ஆம் ஆத்மி நடவடிக்கை!!

நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிராக 'மோடியை விரட்டுவோம், தேசத்தை காப்போம்' என்ற சுவரொட்டி பிரசாரத்தை ஆம் ஆத்மி நேற்று தொடங்கியது. இதுகுறித்து அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் கூறியதாவது:- பா.ஜனதா அளித்த வாக்குறுதிகள்…

10 வயது மாணவி 4 வருடங்களாக துஷ்பிரயோகம்!!

10 வயது பாடசாலை மாணவி ஒருவரை கடந்த 4 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சிறுமியின் சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று (31) தெரிவித்தனர் . வவுனியா, தாண்டிக்குளம்…

கோட்டா வீட்டின் முன் படை குவிப்பு!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கு முன்பாக மேலதிக படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரகலய ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது. இதனையொட்டி அரகலய போராட்ட காரர்களால் இன்றும் போராட்டம்…

அம்மன் ஆலயத்தை துவம்சம் செய்த யானைகள்!!

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று (31) நள்ளிரவில் புகுந்த ஐந்து யானைகள் அங்கு பாரிய சேதத்தை விளைவித்துள்ளன. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சுமார் 5 யானைகள் ஆலய சுற்றுமதிலை…

மார்ச் மாதத்தில் பணவீக்கம் வீழ்ச்சி!!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 50.3% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி…

சபரிமலை கோவில் வழிபாடு கட்டணத்திற்கு போலி ரசீது வழங்கி பக்தரிடம் பணம் மோசடி- போலீசார்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் செல்வார்கள். ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்த கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பாக…

கொரோனா முதலில் பரவியது எப்படி தெரியுமா?

“விலங்குகளிடமிருந்தே கொரோனா வைரஸ் மனிதர்களுக்குப் பரவியது என்ற தனது ஆராய்ச்சி முடிவு பொய்யல்ல. உண்மையானது” என்று பெரிஸ் விஞ்ஞானி ஃப்ளாரன்ஸ் டெபார் தெரிவித்துள்ளார். 2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட…

105 கிலோ வெள்ளி நகைகளை போலீஸ் நிலையத்தில் இருந்து திருடிய பெண் போலீஸ்!!

சென்னையை சேர்ந்த நகை வியாபாரிகள் சந்தான பாரதி, மணிகண்டன். இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதி ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 105 கிலோ எடை உள்ள ரூ 75 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகள் மற்றும் ரூ 2.04 லட்சத்தை காரில் சென்னைக்கு…

கனடாவில் சொத்து கொள்வனவு செய்யவுள்ளீர்களா – வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்…

கனடாவில் சொத்து கொள்வனவு செய்ய எதிர்பாரத்திருக்கும் வெளிநாட்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கனடாவில் பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட அல்லது பணி அனுமதிப்பத்திரம் உடைய வெளிநாட்டவர்கள் சொத்துக்களை கொள்வனவு…

தனது திருமணத்தில் மணமகளை போட்டோ எடுத்த புகைப்படக்காரர்!!

சமீப காலமாக திருமணங்களில் மணமக்களை வைத்து எடுக்கப்படும் வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் அயன்சென் என்ற புகைப்படக்காரர் பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்து…

எனக்கு பதவி தேவையில்லை – ரணில் இருக்கிறார்..! மகிந்த அதிரடி !!

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியை ஏற்குமாறு கட்சி உறுப்பினர்கள் சிலர் அழுத்தம் பிரயோகித்து வருவதாக தெரியவந்துள்ளது. எனினும் மகிந்த ராஜபக்ச அதற்கு பெரிய அளவில் விரும்பவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. தனக்கு ஒரு தேவை…

மீண்டும் எகிறும் தங்கத்தின் விலை – இன்றைய தங்க நிலவரம்!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 650,304 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது…

கோரிக்கையை நிறைவேற்றினால் கட்டணங்கள் 10% குறையும் !!

தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் பட்சத்தில், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை 10% குறைக்கத் தயாராக உள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலைகள்…

எச்1 பி விசா பணியாளரின் துணைவர் வேலை பார்க்கலாம்: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

எச்-1பி விசாவில் பணியாற்றுபவர்களின் கணவர் அல்லது மனைவி அமெரிக்காவில் வேலை பார்க்கலாம் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது எச்-1பி விசாவில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, அதன்படி, அமெரிக்காவில்…

விபத்தில் வெளிநாட்டவர்களுக்கும் காயம்!!

ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு ரஷ்ய பிரஜைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். மாத்தறை – கடவத்தை பகுதியில் இருந்து பயணித்த லொறி ஒன்றும், குறித்த குழுவினர் பயணித்த வேனும்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,829,911 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.29 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,829,911 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,722,041 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,688,762 பேர்…

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு!! (PHOTOS)

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று(31) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்துக்கு முன்னால் இந்தப் போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது.…

கேரளாவில் பூட்டிய வீட்டுக்குள் 5 சாக்கு மூடைகளில் கட்டுக்கட்டாக செல்லாத பழைய 1000 ரூபாய்…

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. போலீசார் அந்த வீட்டின் பூட்டை…

முரண்பாடுகளை தவிர்க்குமாறு நீதிச் சேவைகள் சங்கம் கடிதம் !!

சோசலிசம், பாட்டாளி வர்க்கம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் பற்றி பேசும் தரப்புகள் அதிகாரத்துக்காக தங்கள் கொள்கைகளைக் காட்டிக் கொடுத்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை ரீதியான கட்சி என்ற வகையில்,…

திடீரென தோன்றிய சிவலிங்கம் !!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக காணப்படுகிறது. குறித்த…

உலக மாற்றங்களை எதிர்கொள்வதற்கான புதிய பாடத் திட்டம் வெற்றியடைய ஆத்மார்த்தமாக உழைக்க…

உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்படாடுள்ள STEAM பாடத் திட்டத்தினை அர்த்தபூர்வமானதாக வெற்றியடைய செய்வதற்கு அனைவரும் ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார். தேசிய…

தந்தை செல்வாவிற்கு சி.வி.கே அஞ்சலி!! (PHOTOS)

தந்தை செல்வாவின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு யாழில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவருமான சி.வி.கே சிவஞானம், மூத்த பத்திரிகையாளர்…

தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு!! (PHOTOS)

தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் நிகழ்வு…

உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா போட்டியின்றி…

உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார். வாஷிங்டனில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் உலக வங்கியின் தலைவராக இருந்த அமெரிக்கர் டேவிட் மல்பாஸ் ஜூன் மாதம் 30ம் தேதி பதவியில் இருந்து விலக…

குப்பி விளக்கு சரிந்து விழுந்து தீ பற்றியதில் தீ காயங்களுக்கு உள்ளான குழந்தை சிகிச்சை…

குப்பி விளக்கு சரிந்து விழுந்து தீ பற்றியதில் தீ காயங்களுக்கு உள்ளான 06 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. விசுவமடு பகுதியை சேர்ந்த கஜீபன் பிரசாத் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. விசுவமடுவில் உள்ள வீட்டில் கடந்த 23ஆம்…

நாட்டில் சோம்பேறிகள் அதிகரிப்பு!!

இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவர் செயலற்றவராக /சோம்பேறியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மடிக்கணினி பாவனை, தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம், கைத்தொலைபேசிக்கு அடிமையாதல் போன்ற காரணங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தொற்றா சுகாதார…

ஆஸ்திரேலியாவில் இந்தியா- காலிஸ்தான் ஆதரவாளர்கள் மோதல்: மேலும் 3 பேர் கைது!!

ஆஸ்திரேலியாவில் இந்தியா- காலிஸ்தான் ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதல் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இது ஆஸ்திரேலியாவில் வாழும்…

மனைவி காதலனுடன் ஓடியதால் ஆத்திரம்- மாமனாரை சுட்டுக்கொன்ற வாலிபர்!!

மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னா மாவட்டம் சாரதா நகரில் வாலிபர் ஒருவர் தனது மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அவரது மனைவி காதலனுடன் அவுரங்காபாத்துக்கு சென்றுவிட்டார். இதனால் அவர் ஆத்திரமடைந்து மாமனாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.…

அமெரிக்கர்கள் உடனே ரஷியாவிலிருந்து வெளியேற வேண்டும் – அமெரிக்க மந்திரி டுவிட்!!

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் 2-ம் ஆண்டாக தொடர்கிறது. ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எடுத்துள்ளன. போரை நிறுத்த கோரும் அந்நாடுகள், மறுபுறம் உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி போரை ஊக்கப்படுத்தி…