;
Athirady Tamil News

வாகன இறக்குமதி கட்டுப்பாடு தொடரும் !!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு தொடரும் என்றும் அவற்றை இறக்குமதி செய்ய அனுமதித்தால் அந்நியச் செலாவணி கையிருப்புகளில் இருந்து பெருமளவான அமெரிக்க டொலர்கள் வெளியேறும் என்றும் திறைசேரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாகன இறக்குமதிக்கான…

பிரதமரை சந்திக்க கோரிக்கை !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்தனவை சந்திப்பதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ​எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.…

தமிழ்நாடு-குஜராத் இடையே வலுவான பிணைப்பு உள்ளது: பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு!!

தமிழ்நாடு-குஜராத் இடையேயான பிணைப்பு தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு-குஜராத் இடையே பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பிணைப்பு உள்ளது. சவுராஷ்டிரா தமிழ்க் சங்கமம் குஜராத்-தமிழ்நாடு…

புதிய சிம் கார்டு வாங்க நீங்களே KYC செய்துகொள்ளலாம் – வி அதிரடி அறிவிப்பு! !!

மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் 2021 பயனர்கள் தாங்களாகவே KYC செய்து கொள்ளும் வசதியை அறிவித்து இருந்தது. தற்போது இதனை பயனர்களுக்கு அறிமுகம் செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையை வி பெற்றுள்ளது. வி நிறுவனத்தின் Self-KYC வழிமுறை முதற்கட்டமாக…

முதல் வாரத்திலேயே விற்றுத்தீர்ந்த ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்!!

ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனினை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அந்நிறுவனத்தின் புதிய டாப் எண்ட் சாதனமாக அறிமுகமானது. எனினும், விற்பனை துவங்கிய சில நாட்களில் இதன்…

ஒரே சமயத்தில் நான்கு சாதனங்களில் பயன்படுத்தலாம் – வாட்ஸ்அப் வெளியிட்ட சூப்பர்…

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்கள் எளிதில் சாதனங்களுடன் இணைத்துக் கொள்ளும் வசதியை ஏற்கனவே வழங்கி வருகிறது. தற்போது வாட்ஸ்அப்-இன் தாய் நிறுவனமான மெட்டா, விண்டோஸ் தளத்திற்கென உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய செயலியை உருவாக்கி இருப்பதாக அறிவித்து…

தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்- லட்சத்தீவு முன்னாள் எம்.பி. உச்ச நீதிமன்றத்தில்…

கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற லட்சத்தீவு எம்.பி. முகமது பைசலை மக்களவை செயலகம் கடந்த ஜனவரி மாதம் தகுதி நீக்கம் செய்தது. இந்த தண்டனையை எதிர்த்து முகமது பைசல் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை…

மின் கட்டணம் செலுத்தனுமா? பெண்ணிடம் நூதனமாக பேசி ரூ. 7 லட்சத்தை பறித்த மோசடி கும்பல்!

மும்பையின் அந்தேரி பகுதியை சேர்ந்த 65 வயது பெண்மணி சைபர் ஊழலில் சிக்கி ரூ. 7 லட்சம் வரை இழந்துள்ளார். மின் கட்டணத்தை செலுத்தவில்லை என பெண்மணிக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதற்கு பதில் அளித்த பெண்மணி ஹேக்கர்களிடம் சிக்கி, தனது பணத்தை…

ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து சைவ அமைப்பினர் யாழில் போராட்டம்!! (PHOTOS)

வவுனியா வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் சைவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஒன்று…

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலை திட்டம்!!

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். வறிய மக்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் மாவட்ட மட்ட நிகழ்வு…

உருத்திர சேனையினால் திருவள்ளுவரின் திருவுருவம் வெளியீட்டு வைப்பு!! (PHOTOS)

உருத்திர சேனையின் ஏற்பாட்டில் திருவள்ளுவர் திருவுருவ வெளியீட்டு விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை(26) மாலை இடம்பெற்றது. இதன்போது திருவள்ளுவரின் திருவுருவப்படம்…

கர்நாடகாவில் போலீஸ் பாதுகாப்பை மீறி பிரதமர் வாகனத்தை நோக்கி ஓடிய இளைஞரால் பரபரப்பு !!

பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகை தந்தார். தனி விமானம் மூலம் பெங்களூரு வந்த அவர், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு சென்றார். அங்கு மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை…

ஊழியர்களுக்கு நள்ளிரவு 2.30 மணிக்கு இமெயில் அனுப்பிய எலான் மஸ்க் – ஏன் தெரியுமா? !!

டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருக்கிறார். கடந்த புதன் கிழமை அனுப்பிய மின்னஞ்சல் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன் படி, எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய…

பூமி நேரம் கடைபிடிப்பு- டெல்லியில் 279 மெகாவாட் மின்சாரம் சேமிப்பு!!

காலநிலை மாற்றங்கள் மற்றும் ஆற்றல் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக தனிநபர்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள அனைத்து விளக்குகளையும் ஒரு மணி நேரம் அணைக்க 'பூமி நேரம்' என்ற நிகழ்வு ஊக்குவிக்கிறது. இந்த 'பூமி நேரம்'…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,826,504 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.26 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,826,504 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,250,582 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,148,424 பேர்…

பதவிக்காக தவமிருக்கும் SLPP உறுப்பினர்கள்!!

நீண்ட காலமாக அமைச்சுப் பதவிகளுக்காகக் காத்திருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுக்கான அமைச்சுப் பதவிகள் தாமதமானால், அரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிவெடுப்பது…

ஏப்ரல் 29 முதல் புதிய படகுச் சேவை!!

புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்துக்கும் காங்கேசன்துறை (கேகேஎஸ்) துறைமுகத்துக்கும் இடையிலான படகுச் சேவை ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…

“மோடிக்கு பதில் ஊழல் என்று மாற்றிக்கொள்ளலாம்”- இணையத்தில் வைரலாகும் குஷ்புவின்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், தகுதி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு கடந்த 2018ம் ஆண்டில் மோடிக்கு எதிராக பதிவிட்ட டுவீட்…

புளோரிடா பல்கலை. அறங்காவலர் குழுவில் இந்தியர்!!

புகழ்பெற்ற இந்திய அமெரிக்க தொழிலதிபரும் சமூகத் தலைவருமான திக்விஜய் டேனி கெய்க்வாட், புளோரிடா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை புளோரிடா மாகாண கவர்னர் ரான் டிசாண்டிஸ் வெளியிட்டுள்ளார்.…

‘என்னோட அழகுப் பொம்மையே…’நடிகைக்கு உருகி உருகி கடிதம் எழுதிய மோசடி…

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு வழக்குகள் தொடர்பாக டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது பிறந்தநாளையொட்டி, இந்தி நடிகையும், தனது காதலியுமான ஜாக்குலின் பெர்னான்டசுக்கு உருகி உருகி கடிதம்…

சாக்லேட் ஆலையில் வெடிவிபத்து: இருவர் பலி- 5 பேர் மாயம்!!

பென்சில்வேனியாவில் வெஸ்ட் ரெடிங் பகுதியில் உள்ள சாக்லேட் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ஆர்எம் பால்மர் சாக்லெட் ஆலையில் இந்த வெடி விபத்து நிகழ்ந்தது. அதில் ஆலையின் ஒரு கட்டிடம் இடிந்து…

வெடுக்குநாறியில் அட்டகாசம்: ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளது !!

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளன. அங்கு, வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும்,நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை…

நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.!!

நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ்.பண்ணாகத்தை சேர்ந்த 7 மாத குழந்தை நேற்றுமுன்தினம் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு மாற்றபட்ட…

பொதுமக்களுக்கு ஒரு நற்செய்தி !!

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு இணையாக இலங்கை ரூபாய் வலுப்பெற்று வருவதால், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பிற இறக்குமதிப் பொருட்களின் விலைகள் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விரைவில் குறைக்கப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர்…

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகப்படியானது: பிரசாந்த் கிஷோர் கருத்து!!

ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி, எம்.பி. பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் தொடர்ந்து கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் (தேர்தல் வியூக வல்லுனர்) ராகுல் காந்திக்கு…

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல்- பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!!

அமெரிக்கா தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலையை சந்தித்து வருகிறது. அங்கு பெரும்பாலான மாகாணங்கள் பனிப்புயல் பாதிப்பை எதிர்கொள்கின்றன. கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் பனிப்புயல் வீசியது. இதில் பல வீடுகள் மற்றும் அலுவலகங்களின்…

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி- நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளில் 2 நாள் ஒத்திகை!!

நாடு முழுவதும் தினசரி 100-க்கும் குறைவான எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலை மாறி உள்ளது. தற்போது தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தொற்று பாதிப்பு அதிகரிப்பதற்கேற்ப,…

வறிய மக்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் மாவட்ட மட்ட நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில்…

வறிய மக்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் மாவட்ட மட்ட நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10.30 மணிக்கு நல்லூர் பிரதேச செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. அரசாங்கத்தின் 2022/2023 பெரும்போக நெல் கொள்வனவு நெல்…

பெண் கொலை; 8 ஆண்டுகளின் பின் இராணுவ சிப்பாய் கைது !!

கெபிதிகொல்லாவ பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் எட்டு வருடங்களின் பின்னர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் மகனான இராணுவ சிப்பாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 5, 2015 அன்று,…

மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் !!

ஹோமாகம மாபுல்கொட பிரதேசத்தில் வாகனம் பழுது பார்க்குமிடத்திற்கு முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ் மற்றும் முச்சக்கர வண்டி மீது T56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார்…

புத்தர் சிலைகளுடன் வந்த பிக்கு கைது !!

மூன்று புத்தர் சிலைகளுடன் வருகைதந்திருந்த பிக்கு உள்ளிட்ட ஏழுவர் கைது செய்யப்பட்டனர். அவர்களை அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ​பொலிஸார் தெரிவித்தனர். வலப்பனை, கீர்த்திபண்டாரபுர பொலிஸ் பிரதேசத்தில்…

துனிசியாவில் கடந்த இரண்டு நாட்களில் 5 படகுகள் கவிழ்ந்து விபத்து: இதுவரை 7 அகதிகள் பலி- 67…

ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது அவர்கள் பெரும்பாலும் கடல் மார்க்கமாக படகுகளில் செல்ல முற்படுகின்றனர். இதில் பல பயணங்கள்…

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்!!

திருமலை திருப்பதி முதலாவது மலைப்பாதையில் நேற்று மாலை 5 மணியளவில் பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையோரம் அடர்ந்த காட்டில் முட்புதரில் சிறுத்தை ஒன்று பதுங்கியபடி உறுமி கொண்டிருந்த சத்தத்தைக் கேட்டு அலறியடித்து ஓடினர்.…

முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு !!

அமெரிக்காவில் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் தீமைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. அதனையடுத்து அங்குள்ள உட்டா மாகாணத்தில் முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு…