;
Athirady Tamil News

வண்ண மலர்களாக மாறும் குப்பைகள், சிகரெட்டுகள்: கைவினைக் கலைஞரின் அசாத்திய திறமை..!!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வில்லியம் அமோர் சிறுவயது முதலே கலைப்படைப்புகளை உருவாக்குவதில் அதீத ஆர்வம் கொண்டவர். பாரீஸில் அளவுக்கு அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள், சிகரெட் துண்டுகள் தெருக்களில் வீசப்படுவதை கொண்ட அவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல்…

கர்ப்ப காலத்தில் தவிர்க்க ​​​​​​​​​​வேண்டிய உணவு வகைகள் !! (மருத்துவம்)

கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது அவர்கள் சந்திக்கும் சூழ்நிலையும், உண்ணும் உணவு வகைகளும் தான். கர்ப்ப காலத்தில் ஒரு சில உணவுகளின் மணம், கர்ப்பிணி பெண்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், கர்ப்ப காலத்தில்…

ஆம்புலன்ஸில் வைத்து மூட்டை மூட்டையாக கொண்டு செல்லப்பட்ட காலணிகள்!!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து தௌசாவுக்கு ஆம்புலன்ஸில் மூட்டை மூட்டைகளாக காலணிகளை வைத்து ஏற்றிச் செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து, தௌசா அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ்…

பாலஸ்தீனத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: ஹமாஸ் தீவிரவாதிகள் வேட்டையில் 11…

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை நகரமான நப்லஸ் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனத்தின் நப்லஸ் நகருக்குள் புகுந்து 11 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுகொன்றதையடுத்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் வீசி…

ஒரு கிலோ வெங்காயத்தை 1 ரூபாய்க்கு விற்ற விவசாயி!!

மராட்டிய மாநிலத்தில் வெங்காயம் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பார்ஷி பகுதியைச் சேர்ந்தவர்ராஜேந்திர துக்காராம் சவான் (வயது 58). விவசாயி. இவர் தனது நிலத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை விற்பனை…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,794,882 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.94 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,794,882 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 679,222,485 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 652,018,658 பேர்…

உத்தரபிரதேசத்தில் ரூ.27 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்- 3 பேர் கைது!!

உத்தரபிரதேச மாநிலம் போஜிபுரா பகுதியில் ஒரு கும்பல் ரூபாய் நோட்டுகளுக்கு 3 மடங்கு கள்ள நோட்டுகளை கொடுத்து பரிமாற்றம் செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர்…

மியான்மர், வங்கதேசத்தை சேர்ந்த 31,591 அகதிகள் மிசோரமில் தஞ்சம்!!

மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து 31,591 அகதிகள் மிசோரமின் பல்வேறு பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். வடகிழக்கு மாநிலமான மிசோரமில் தஞ்சம் புகுந்த மியான்மர் நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஜனவரி 27ம் தேதி வரை 31,050ஆகவும், வங்கதேசத்தை…

பொருளாதார நெருக்கடியானது பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் – ஓவிய கண்காட்சி!!…

இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்னும் தலைப்பிலான ஓவியக் கண்காட்சி யாழ். பல்கலைக் கழக நூலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகியது. இந்த ஓவியக் கண்காட்சி எதிர்வரும்…

டெல்லியில் ஆம் ஆத்மி கவுன்சிலர் பா.ஜனதாவில் இணைந்தார்!!

டெல்லி மாநகராட்சி கவுன்சிலரான ஆத் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பவான் செராவத் பா.ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். டெல்லி மாநகராட்சி 6 நிலைக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் அதற்கு முன்னதாக கவுன்சிலர்…

“சாம் சூசைட் பண்ண போறான்” குறும்படம்!! (வீடியோ)

படைப்பாளிகள் உலகம் சார்பில் ஐங்கரன் கதிர்காமநாதன் தயாரிப்பில் ஜீவதர்சன் இயக்கத்தில் வெளிவந்துள்ள குறும்படம் “சாம் சூசைட் பண்ண போறான்”. இந்தப்படத்திற்கான ஒளிப்பதிவை ரிஷி செல்வம் மேற்கொண்டுள்ளதுடன், படத்தொகுப்பை ஸ்ரீ துஷிகரனும், இசையமைப்பை…

குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்ற கட்டளையை அவமதித்த அனைவரும் தண்டிக்கப்பட…

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துரைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட குருந்தூர்மலை பகுதியில் நீதிமன்ற கட்டளையை மீறி பௌத்தமயமாக்கல் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்-…

வடமாகாணத்தின் மனிதநேய ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு!! (படங்கள்)

வடக்கு மாகாணத்தில் பல சவால்களின் மத்தியிலும், அச்சுறுத்தல்களையும் தாண்டி மக்களின் உரிமைக்காக பணியாற்றிவருகின்ற மனிதநேய ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. அகில…

புங்குடுதீவு ஐந்தாம் , ஏழாம் வட்டாரங்களில் மின்விளக்குகள் பொருத்தல்!! (படங்கள்)

சூழகம் ஏற்பாட்டில் ஊரதீவு , கேரதீவில் வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டது ( படங்கள் இணைப்பு ) சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு.கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு பிரதேசத்தில் இருள் சூழ்ந்து…

கடவுளே மோடியை எங்களுக்கு கொடுங்கள்… அவரால் நாட்டை சரிசெய்ய முடியும்: பாகிஸ்தான் நபர்…

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையாலும் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்த கூடிய ரொட்டி, பால் பொருட்கள் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களின் விலை…

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. அந்த கட்சியின் சட்டப்பிரிவு நிர்வாகி ஜெகதீஸ்வரன் நேரில் சென்று புகார் அளித்தார். அந்த புகாரில் ஈரோடு கிழக்கு…

பிரேசிலில் விளையாட்டு போட்டியின்போது துப்பாக்கிச்சூடு -சிறுமி உள்பட 7 பேர் பலி!!

பிரேசில் நாட்டில் உள்ள மடோ கிராஸோ மாநிலம் சினோப் நகரில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு நடைபெற்றது. அப்போது ஒரு நபர் மற்றொரு நபரிடம் தோல்வியடைந்து, 4000 ரியால் பணத்தை இழந்துள்ளார். வெளியே சென்ற அந்த நபர், மற்றொரு நபரை அழைத்துக்கொண்டு வந்துள்ளார்.…

சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு அடிப்படைத்தன்மை அற்றது – ஸ்ரீகாந்த் ஷிண்டே விளக்கம்!!

சிவசேனா உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத் கடந்த சில நாட்களுக்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. மீது பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். ஏக்நாத் ஷிண்டேவின் மகன் தன்னை கூலிப்படையை ஏவி கொலை…

சம்பளமில்லாது விடுமுறையில் இருக்கும் 7100 இற்கும் அதிகமான அரச ஊழியர்கள்!!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறுமா, இடம்பெறாத என்ற சர்ச்சை காணப்படும் பின்னணியில் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமில்லாத விடுமுறையில் இருக்கும் 7100 இற்கும் அதிகமான அரச ஊழியர்கள் தொடர்பில் விரைவான தீர்மானத்தை எடுக்குமாறு எதிர்க்கட்சி…

நிதி அமைச்சிற்கு எதிராக வழக்குத் தொடர ஜே.வி.பி. தீர்மானம் – விஜித ஹேரத்!!

தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சிற்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். இது…

தேர்தல் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

திறைசேரியினால் நிதி விடுவிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்தி வைப்பதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கமைய தேர்தலை நடத்துவதற்கான தினத்தை மார்ச் 3ஆம் திகதி…

உக்ரைன், ரஷியா போர் ஓராண்டு நிறைவு – புதிய கரன்சிகளை வெளியிட்ட உக்ரைன் அரசு!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிதியுதவி வழங்கி வருகின்றன. ரஷியா, உக்ரைன் இடையே பனிப்போர் நிலவியதன்…

ஜெர்மனி பிரதமர் நாளை இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை!!

இந்தியா-ஜெர்மனி இடையே அரசுகளுக்கு இடையேயான ஆலோசனை நெறிமுறை கடந்த 2011-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன்படி இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் பல்வேறு துறை அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த அமைப்பு உருவாக்கிய பிறகு…

பாகிஸ்தானில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!

பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் தாடிவாலா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள லக்கி மர்வாட் என்ற இடத்தில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் அப்பாஸ் போலீஸ் சோதனைச்சாவடி மீது தாக்குதல் நடத்துவதற்கு…

குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளால் மக்கள் பணி செய்ய முடியாது: அமித்ஷா!!

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 2-வது வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால், கர்நாடகத்தில் பா.ஜனதா தேசிய தலைவர்கள் முகாமிட்டு தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்,…

விவசாயிகளுக்கு 56 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு !!

இந்த வருடம் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் 56 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க அரசாங்கம் இந்த நிதியை…

’வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கை’ !!

வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (23)…

பொதுஜன பெரமுனவின் திடீர் தீர்மானம் !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் நிச்சயமற்ற தன்மை காரணமாக அனுராதபுரத்தில் இன்று நடைபெறவிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது முதலாவது பொதுத் தேர்தல் பேரணியை இன்று…

“தேர்தல் நிதியை நிறுத்த அரசாங்கத்துக்கு தார்மீக உரிமை இல்லை” !!

ஆளுகை தொடர்பாக நாட்டில் நிலவும் சீரழிவு மற்றும் ஜனநாயகச் செயல்பாட்டின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்து வருவதை ஆழ்ந்த கவலையுடன் அவதானிப்பதாக இலங்கை திருச்சபை அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில்…

உலகில் சிறந்த பல்கலைக்கழகமாக பேராதனை !!

உலகில் சிறந்த பல்கலைக்கழகங்கள் தொடர்பான தரவரிசையில் 901ஆவது இடத்தை பேராதனை பல்கலைக்கழகம் பெற்றுக்கொண்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமவன்ச தெரிவித்துள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளி அஜய் பங்காவை பரிந்துரைத்தார் அதிபர் ஜோ…

உலக வங்கியின் தலைவராக பதவி வகித்து வருபவர் டேவிட் மல்பாஸ். இவர் தனது பதவி முடிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அதிகாரி…

சிவசேனா தலைவர் பதவியை தவிர்த்த ஏக்நாத் ஷிண்டே!!

சிவசேனா கட்சி கடந்த ஆண்டு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 ஆக உடைந்தது. யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என…

இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான ரிங் ஆப் பயர் மீது இந்தோனேசியா இருப்பதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தோனேசியாவின் டுபேலோ பகுதிகளில் இன்று அதிகாலை…