;
Athirady Tamil News

திருப்பதி கோவில் தெப்போற்சவம் மார்ச் 3-ந்தேதி தொடங்குகிறது!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் 5 நாட்கள் தெப்போற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்போற்சவம் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கின்றன. தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை…

விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து விபத்து- அதிகாரிகள் 5 பேர்…

அமெரிக்காவில் உள்ள ஓகியோ மாகாணத்தில் உள்ள உலோக உற்பத்தியில் ஆலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து அந்த பகுதி முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால்,…

இலஞ்சமே விதிமுறையான நாட்டில் மாட்டினார் மயோன் முஸ்தபா !! (கட்டுரை)

இலஞ்சம் பெறுவது மட்டுமல்லாது, இலஞ்சம் வழங்குவதும் சட்டத்தில் குற்றமாகவே கருதப்படுகிறது. ஆனால், அரச அதிகாரிகளும் பொலிஸாரும், தமது சேவையை நாடி வரும் மக்களை நிர்ப்பந்தித்து, அவர்களிடம் இலஞ்சம் பெறுகிறார்கள். கடந்த 17 ஆம் திகதி, கொழும்பு…

அவுரங்காபாத் பெயர் மாற்றம்- ஒப்புதல் வழங்கிய மத்திய உள்துறை அமைச்சகம்!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதுபற்றி அந்த மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. அதை ஏற்றுக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற…

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்பு!!

கர்நாடகா, குஜராத்தில் உள்ள வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடினார். அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்ததோடு அந்த நாட்டுக்கான தனி கொடி, தனி பாஸ்போர்ட், ரூபாய் நாணயங்கள் உள்ளிட்டவற்றையும்…

அடுத்தடுத்து லாரிகள் மோதி விபத்து- 7 பேர் பலி!!

மேற்கு வங்காளத்தை சேர்ந்த சிலர் மினி லாரி ஒன்றில் ஒடிசா மாநிலம் சஜ்பூர் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற மினி லாரி மீது மற்றொரு லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் மினி லாரியில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே…

நிதி நெருக்கடி எதிரொலி: அமைச்சர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்த பாகிஸ்தான் அரசு!!

பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 350 பில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட உலகின் ஐந்தாவது அதிக மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தான் அதன் மதிப்பீட்டின்படி வெறும் 3 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்புடன், ஆபத்தான நிதி நெருக்கடியை…

மதம் மாற்ற முயன்றதாக கிறிஸ்தவ போதகர் கைது!!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சிலர் மதம் மாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வாரணாசி அருகே உள்ள பல்வாகி கிராமத்தில் அதிகாரிகள் திடீர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கிறிஸ்தவ மத போதகர் ஒருவரும், 2…

IMF முன்மொழிவின்படி மத்திய வங்கியில் பாரிய மாற்றம்!!

இலங்கை மத்திய வங்கிக்கு நிர்வாக மற்றும் நிதி சுதந்திரத்தை வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம், அது தொடர்பான சட்டமூலத்தை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும்…

சீன அதிபரை சந்திக்க ஜெலன்ஸ்கி முடிவு!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டை தாண்டி விட்டது. ஆனாலும் இந்த சண்டை இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. ரஷியா தொடர்ந்து தனது தாக்குதலை நடத்தி வருகிறது. அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் ஆக்ரோஷத்தடன் போரிட்டு…

முருங்கைப்பூ மருத்துவம் !! (மருத்துவம்)

முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவையாகும். முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து…

உத்தரபிரதேசத்தில் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் முக்கிய சாட்சி சுட்டுக்கொலை!!

உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த ராஜூபால் கடந்த 2005-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் உமேஷ்பால். இவரது உயிருக்கு ஆபத்து இருந்ததால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு…

சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் பற்றிய தகவலை பகிர அமெரிக்கா மறுத்து விட்டது- சீனா…

அமெரிக்க வான்வெளி பகுதியில் பறந்த சீனாவின் உளவு பலூனை சுடுமாறு அந்நாட்டு அதிபர் ஜோபை டன் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 4-ந்தேதி தெற்கு கலிபோர்னியா கடற்கரை பகுதியில் அமெரிக்கா போர் விமானம் அந்த பலூனை சுட்டு வீழ்த்தியது. இது பெரும்…

சிறுபான்மையினர், தலித்துகள், பெண்களை குறிவைத்து வெறுப்பு நெருப்பை தூண்டுகிறது பாஜக- சோனியா…

சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் வரும் பாராளுமன்ற தேர்தல், கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே…

தொழிற்சங்கங்கள் – ஜனாதிபதிக்கிடையிலான பேச்சு இணக்கப்பாடின்றி நிறைவு!!

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக்கொள்கை தொடர்பில் சனிக்கிழமை (25) தொழிற்சங்கங்களுக்கும் , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது. எனவே தமக்கான வரி சலுகைகளை…

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை கிடையாது ; பொதுஜன பெரமுன!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு சுயாதீன தரப்பினரது ஒத்துழைப்பு அவசியமற்றது. பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏதும் கிடையாது. ஆகவே பிரதமர் பதவி தொடர்பில் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ள விடயம்…

கலிபோர்னியாவில் கடும் பனிப்பொழிவு!!

அமெரிக்காவில் கலிபோர்னியாவின் மேற்கு மாகாண பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்புயல் நிலவி வருகிறது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே…

சத்தீஸ்கரில் நக்சலைட்டு தாக்குதலில் 3 போலீஸ்காரர்கள் பலி!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒழிக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று காலை 9 மணி அளவில் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள…

பாகிஸ்தானில் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளரை கொல்ல முயற்சி- மர்ம மனிதர்கள் துப்பாக்கி…

பாகிஸ்தானில் உள்ள ஒரு டி.வி. நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்து வருபவர் மார்வியா மாலிக் (வயது 26). இவர் பாகிஸ்தானில் முதல் திருநங்கை டி.வி. தொகுப்பாளர் என்ற பெருமையை பெற்றவர். இவர் திருநங்கைகள் உரிமைக்காக குரல் கொடுத்து வந்தார்.…

டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி-பா.ஜ.க கவுன்சிலர்கள் மோதல்!!

டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. இங்கு அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்றால் 126 வார்டு கவுன்சிலர்களின் ஆதரவு வேண்டும். இந்த மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆம் ஆத்மி…

சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 13,600 ரொக்கம் பரிசு- தைவான் அரசு!!

பிரபலமான சுற்றுலாத்தலம் ஒன்று சுற்றுலாப்பயணிகளுக்கு 13 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெகுமதிகளை வழங்க உள்ளது. பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது... பொதுவாகவே சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் நாம் தான் பணம் செலவழிப்போம்... ஆனால் சற்று வித்தியாசமாக…

பொதுத்தேர்வு எழுதிய 24 கைதிகள்- சிறைத்துறை நிர்வாகத்தின் ஏற்பாடு!!

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 24 சிறைக்கைதிகள் எழுதினர். மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், விருப்பம் உள்ள சிறைக்கைதிகள் பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.…

துப்பாக்கிச்சூடு- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி…

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 26 வயதான மர்வியா மாலிக், கடந்த 2018ம் ஆண்டு அந்நாட்டின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராகி சாதனை படைத்தார். இவர் பாகிஸ்தானில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில்…

இந்தியாவில் முதலீடு செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாக ஜெர்மனி உள்ளது- பிரதமர் மோடி…

இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த ஆண்டு நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மனி அதிபர் ஸ்கால்சை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அது அவர்களுக்கு இடையேயான 3-வது சந்திப்பு ஆகும். அந்த சந்திப்பில், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு…

கியூபாவில் 7 நாட்களாக பற்றி எரியும் காட்டுத் தீ!!

கியூபாவில் ஒரு வார காலமாக கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். அச்சுறுத்தி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் பாதுகாப்புத் துறை களமிறங்கியுள்ளது.…

யாழில் தீயில் கருகிய நிலையில் இரண்டு பெண்கள் சடலங்களாக மீட்பு!!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தீயில் கருகிய நிலையில் இரண்டு பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன் விக்ரோரியா ஆகிய வயது முதிர்ந்த இரண்டு…

போராடிய கல்லூரி மாணவ-மாணவிகளை அறைக்குள் வைத்து பூட்டிய பெண் முதல்வர்: பதவிநீக்கம் செய்து…

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் முதல்வராக ரெமா செயல்பட்டு வந்தார். இக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், குடிநீர் மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறி அவர்கள்…

யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக தேசிய மக்கள் சக்தியினரால் ஆர்ப்பாட்டம்!! (PHOTOS)

தேசிய மக்கள் சக்தியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை(25) காலை 11 மணியளவில் இடம்பெற்றது. மின்சாரம், நீர், சமையல் எரிவாயு, உணவுகளின் விலைகளை அதிகரித்து மக்களை…

புத்தர் சிலை அகற்றப்பட்டது!! (PHOTOS)

யாழ்ப்பாணம், நிலாவரைப் பகுதியில் காணப்பட்ட புத்தர் சிலை பிரதேச சபையின் தலையீட்டை அடுத்து இன்றைய தினம் சனிக்கிழமை அந்தச் சிலை அகற்றப்பட்டுள்ளது. நிலாவரை கிணற்றடி பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக புத்தர் சிலை…

ஐ.நா சிறப்பு அமர்வில் காஷ்மீர் பற்றி பேசி சீண்டிய பாகிஸ்தான் இந்தியா பதிலடி!!

பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை கொடுக்கும் நாடாக பாகிஸ்தான் இருப்பதாக ஐநாவுக்கான நிரந்தர இந்திய ஆலோசகர் பிரதீக் மாத்தூர் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்து விட்டது. உக்ரைனில்…

தலைவர் பதவியிலிருந்து விலக மயந்த திசாநாயக்க தீர்மானம்!!

அரசாங்க நிதி பற்றிய குழுவின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க அப்பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். இந்த முடிவு குறித்து மயந்த திசாநாயக்க ஐக்கிய மக்கள்…

மீண்டும் பிரதமராக மஹிந்த; சன்ன ஜயசுமன வெளியிட்ட தகவல்!!

பிரதமர் தினேஷ் குணவர்தனவை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை மாற்றுவதற்கு திட்டமிருப்பதாக…

விபச்சார விடுதி முற்றுகை; ஐந்து பெண்கள் கைது!!

காலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விபச்சார விடுதியின் முகாமையாளர் உட்பட சந்தேகநபர்கள் நேற்று (24) கொள்ளுப்பிட்டி…

நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளை நேரடியாக ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்!!

களப்பினை ஆழப்படுத்தும் செயற்பாடுகள் உரிய ஆய்வுகளின் அடிப்படையில், எந்தத் தரப்பினரையும் பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நீர்கொழும்பு களப்பின் 'யக்கா வங்குவ' எனும் பகுதியை பார்வையிட்ட…