;
Athirady Tamil News

பொன் அணிகளின் போர்!! (PHOTOS)

பொன் அணிகளின் போர்’ என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி – வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான பெருந்துடுப்பாட்டப் போட்டி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்…

மோதல் சம்பவம் எதிரொலி- ரோகிணி சிந்தூரி குறித்து பேச ரூபாவுக்கு 7-ந்தேதி வரை தடை!!

கர்நாடகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ரோகிணி சிந்தூரிக்கு எதிராக தனது முகநூல் பக்கத்தில் ரூபா 19 குற்றச்சாட்டுகளை கூறி இருந்ததுடன், ரோகிணி சிந்தூரியின் ரகசிய…

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-3)…

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-3) -படங்கள் வீடியோ- மக்கள் எழுச்சியில் “மக்கள் போராட்டத்தின் மாபெரும் தலைவனின்” பிறந்ததினத்தில் தாயகத்தில் எழுச்சிமிகு கொண்டாட்டம்.. (படங்கள்) பகுதி -3…

நிலநடுக்கம் குறித்து இலங்கைக்கு ஒரு எச்சரிக்கை!!

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஹிம்ச்சல் – உத்தரகாண்ட் மாநிலங்களில் வரும் வாரத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக…

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பான புகலிடங்களை வழங்குகிறது – ஐ.நா.சபையில்…

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, அவர்களுக்கு பாதுகாப்பினை வழங்கும் மற்றும் தண்டனையின்றி அதைச் செய்யும் ஒரு நாடாக பாகிஸ்தான் உள்ளதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் பிரதீக் மாத்தூர் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இரண்டு…

திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாதயாத்திரை புறப்பட்ட…

தற்போதைய காலக்கட்டத்தில் திருமண விஷயங்களில் பெண்களின் எதிர்பார்ப்பு எகிற தொடங்கி உள்ளது. தங்களது வருங்கால கணவர் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும், சொந்த கார், வீடு என ஆடம்பர வாழ்க்கையை வழங்குபவராக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். இதன்…

ஜனாதிபதிக்கு பைத்தியம்’ ; சாடுகிறார் சஜித்!!

ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் எனவும்,தேர்தலே இல்லை என அறிவித்து பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மேலும், தேர்தல் இல்லை என்றால்,இல்லாத தேர்தலுக்கு ஐக்கிய…

புத்துயிர் பெரும் அலுவலகம்!!

யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் துப்பரவு செய்யப்பட்டு , அதற்கு புத்துயிர் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு…

யாழில். கொடுப்பனவு தருவதாக பணமோசடி ; ஒரேநாளில் 30 பேரிடம் கைவரிசை!!

யாழ்ப்பாணத்தில் முதியவர்களை இலக்கு வைத்து நேற்றைய தினம் மாத்திரம் 30க்கும் மேற்பட்ட பண மோசடி சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண புறநகர் பகுதிகளான சுன்னாகம் , தெல்லிப்பளை ,மல்லாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்ற நபர் ஒருவர் ,…

கொரோனா பரவலை தடுக்க சீனாவில் பள்ளிக்கூடங்கள் மூடல்!!

சீனாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று 2019-ம் ஆண்டு டிசம்பரில் தோன்றி உலக நாடுகளைப் பதம் பார்த்தது. பல நாடுகள் அந்தத் தொற்றை கட்டுப்படுத்தினாலும், சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக உருமாறிய…

இந்தியா மீனவர்கள் ஐவர் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்!!

இந்தியா மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயம் அடைந்த 05 மீனவர்கள் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி யை சேர்ந்த வேல்முருகன்…

கடந்த ஆண்டில் 6.3 பில்லியன் ரூபாய் இலாபம்!!

கடந்த 2022 ஆம் ஆண்டில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் 6.3 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இது…

“ரணில் அரசாங்கம் கவிழக்கூடாது” – சி.வி!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கவிழ்ந்து விடக்கூடாது என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். தற்போதைய ஜனாதிபதியின் அரசாங்கம்…

சத்தீஸ்கரில் டிரக் மீது வேன் மோதி பயங்கர விபத்து- 11 பேர் பலி!!

சத்தீஸ்கர் மாநிலம், பலோடபஜார்- பட்டாபரா மாவட்டத்தில் உள்ள பாடாபரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கமாரியா கிராமம் அருகே டிரக் மீது பிக்-அப் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 4 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்ததாகவும்,…

60 ஆயிரம் அடி உயரத்தில் எடுக்கப்பட்ட சீன உளவு பலூன் ‘செல்பி’ படம்: அமெரிக்கா…

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள அந்த நாட்டின் ராணுவ தளங்களின் மீது சீன உளவு பலூன் பறக்க விடப்பட்டு, அது தெற்கு கரோலினாவில் ஏவுகணை தாக்குதல்…

தேச பாதுகாப்புக்காக எதையும் செய்ய துணியும் நாடு இந்தியா: ஜெய்சங்கர் பெருமிதம்!!

புனேவில், சிம்பியோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:- ஒவ்வொரு நாட்டுக்கும் சவால்கள் உள்ளன. ஆனால், தேச பாதுகாப்பு போல், கூர்மையான சவால்கள் வேறு…

பிரான்சில் கொடூரம் – வகுப்பறையில் மாணவனின் கத்தி குத்தில் ஆசிரியை துடிதுடித்து பலி…

பிரான்சில் பாடசாலை மாணவர் ஒருவரால் ஆசிரியை ஒருவர் குத்தி கொல்லப்பட்டுள்ளார். 50 வயதான ஸ்பெயின் ஆசிரியை ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 16 வயதுடைய மாணவன் தனது பையில் இருந்து கத்தியை எடுத்துக்கொண்டு ஆசிரியை…

பிரபாகரனை மறக்க மாட்டாம்: சிறிதரன் !!

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே எமது தலைவர் என்றும் வாழ்நாள் முழுவதும் அவரை நாம் மறக்கப் போவதில்லை என்றும் தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ். சிறிதரன், உங்களாலும் பிரபாகரனை மறக்க முடியவில்லை…

வாயை மூடு: உட்காரு சபையில் ஒரே சத்தம் !!

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (23) உரையாற்றிக்கொண்டிருந்த போது எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவ்வப்போது குறுக்கு கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தனர். ஒருசிலரின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி, சிலர் கேள்விகளைக் கேட்க…

வடக்கு மக்களின் வளங்களை பிரபாகரனே அழித்தார் !!

வடக்கு மாகாண மக்களின் விவசாயம் உள்ளிட்ட வளங்களை அரசாங்கம் அழிக்கவில்லை என்றும் பிரபாகரனே அனைத்தையும் அழித்தொழித்தார் என்றும் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, வியாழக்கிழமை (23) தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு !!

நாட்டின் மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று இறுதி தீர்மானம் !!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான நிதி வழங்கப்படாத நிலையில் இந்த தீர்மானம்…

சென்னை சென்ட்ரல்-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் திருவள்ளூர் நிலையத்தில் நின்று செல்லும்:…

சென்னை சென்ட்ரல்-பெங்களூரு இடையே அதிவேக வந்தேபாரத் ரெயில் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு செல்லும் இந்த ரெயில் காட்பாடியில் மட்டுமே நிற்கும். வேறு எந்த நிலையத்திலும் நிற்காது. இந்த நிலையில் வந்தே பாரத் ரெயிலை…

ஐ.நா. தீர்மானத்தை ஆதரிக்க இந்தியாவுடம் ஒத்துழைப்பு கேட்ட உக்ரைன் !!

உக்ரைனில் நீடித்த அமைதியை வலியுறுத்தி ஐ.நா. பொதுசபையில் கொண்டுவரப்பட்டுள்ள வரைவு தீர்மானத்தை ஆதரிக்கும்படி இந்தியாவை உக்ரைன் வலியுறுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஸ்யா போர் தொடுத்து வரும் விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து நடுநிலையை…

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: இடைக்கால பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ் அறிவிக்கப்பட்டது செல்லும்-…

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில்…

பைடனுக்கு பதிலடி – ரஷ்யா பறக்கும் சீன அதிபர் !!

அமெரிக்க அதிபர் உக்ரைன் வந்து சென்ற நிலையில், ரஷ்யாவிற்கு சீன அதிபர் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நேற்று…

கேரளாவில் இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற கோவை தொழிலாளி கைது!!

கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் உள்ள தபால் அலுவலகத்திற்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் சென்றார். பின்னர் அந்த பெண் தபால் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை திடீரென கட்டி…

உறைநிலையில் வைக்கப்பட்ட சடலம் – இரண்டு நாட்களின் பின் நடந்த அற்புதம் !!

சிரியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் உயிரிழந்த ஒருவருடைய உடல் இரண்டு நாட்கள் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பின்னரும், அவர் திடீரென உயிர் பெற்றெழுந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தல் இடிந்து விழுந்த கட்டிட…

கொரோனா பீதியில் மகனுடன் 3 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிய பெண் மீட்பு!!

மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தியவர் என்று ஒரு பேச்சு சொல் உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் கொரோனாவுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியுள்ளார் ஒரு பெண். அதுவும் ஒன்றல்ல... இரண்டல்ல... 3 ஆண்டுகள் தனது பத்து வயது மகனுடன்…

நேர்காணல் இன்றி அகதி அந்தஸ்து – பிரித்தானியாவில் புதிய திட்டம் !!

பிரித்தானியாவில் புகலிடம் கோரிய சுமார் 12,000 பேருக்கு நேருக்கு நேர் நேர்காணல் இன்றி அகதி அந்தஸ்துக்கு பரிசீலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதத்திற்குகு முன்பு விண்ணப்பித்த ஆப்கானிஸ்தான், எரித்திரியா, லிபியா, சிரியா…

திருமலையில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் நேரில் வழங்குவது மீண்டும் தொடக்கம்!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஏழுமலையானை எளிதாக தரிசிக்க திருமலையில் உள்ள கோகுலம் அலுவலகத்தில் நேற்று முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட்டுகளை…

ஜப்பான் கடற்கரையில் மிகப்பெரிய மர்ம பந்து கிடந்ததால் பரபரப்பு!!

ஜப்பான், டோக்கியோவிலிருந்து 155 மைல் தொலைவில் உள்ள தெற்கு கடற்கரை நகரமான ஹமாமட்சுவில் கடந்த செவ்வாய்கிழமை அன்று சந்தேகத்திற்கு இடமான வகையில் மிகப்பெரிய வடிவில் மர்ம பந்து ஒன்று கிடந்தது. இதுதொடர்பாக உள்ளூர்வாசி ஒருவர் போலீசுக்கு புகார்…

நெல்லின் ஈரப்பதம் அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அனுமதி- விவசாயிகள் மத்தியில்…

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் கடந்த 1-ந்தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் பலத்த மழை பெய்தது. பருவம் தவறிய இந்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. வயலில் தேங்கிய மழை…

பல்கலைக்கழக தேர்வில் அண்ணன்- தங்கை உறவை கொச்சைப்படுத்தும் விதமாக சர்ச்சை கேள்வி-…

பாகிஸ்தானில் உள்ள காம்சாட் என்ற பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் நடந்து வருகிறது. இதில் இளங்கலை எலக்டரிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் நடந்த தேர்வில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வினா தாளில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதில் அண்ணன்-தங்கை…