;
Athirady Tamil News

தேச பாதுகாப்புக்காக எதையும் செய்ய துணியும் நாடு இந்தியா: ஜெய்சங்கர் பெருமிதம்!!

புனேவில், சிம்பியோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:- ஒவ்வொரு நாட்டுக்கும் சவால்கள் உள்ளன. ஆனால், தேச பாதுகாப்பு போல், கூர்மையான சவால்கள் வேறு…

பிரான்சில் கொடூரம் – வகுப்பறையில் மாணவனின் கத்தி குத்தில் ஆசிரியை துடிதுடித்து பலி…

பிரான்சில் பாடசாலை மாணவர் ஒருவரால் ஆசிரியை ஒருவர் குத்தி கொல்லப்பட்டுள்ளார். 50 வயதான ஸ்பெயின் ஆசிரியை ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 16 வயதுடைய மாணவன் தனது பையில் இருந்து கத்தியை எடுத்துக்கொண்டு ஆசிரியை…

பிரபாகரனை மறக்க மாட்டாம்: சிறிதரன் !!

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே எமது தலைவர் என்றும் வாழ்நாள் முழுவதும் அவரை நாம் மறக்கப் போவதில்லை என்றும் தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ். சிறிதரன், உங்களாலும் பிரபாகரனை மறக்க முடியவில்லை…

வாயை மூடு: உட்காரு சபையில் ஒரே சத்தம் !!

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (23) உரையாற்றிக்கொண்டிருந்த போது எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவ்வப்போது குறுக்கு கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தனர். ஒருசிலரின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி, சிலர் கேள்விகளைக் கேட்க…

வடக்கு மக்களின் வளங்களை பிரபாகரனே அழித்தார் !!

வடக்கு மாகாண மக்களின் விவசாயம் உள்ளிட்ட வளங்களை அரசாங்கம் அழிக்கவில்லை என்றும் பிரபாகரனே அனைத்தையும் அழித்தொழித்தார் என்றும் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, வியாழக்கிழமை (23) தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு !!

நாட்டின் மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று இறுதி தீர்மானம் !!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான நிதி வழங்கப்படாத நிலையில் இந்த தீர்மானம்…

சென்னை சென்ட்ரல்-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் திருவள்ளூர் நிலையத்தில் நின்று செல்லும்:…

சென்னை சென்ட்ரல்-பெங்களூரு இடையே அதிவேக வந்தேபாரத் ரெயில் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு செல்லும் இந்த ரெயில் காட்பாடியில் மட்டுமே நிற்கும். வேறு எந்த நிலையத்திலும் நிற்காது. இந்த நிலையில் வந்தே பாரத் ரெயிலை…

ஐ.நா. தீர்மானத்தை ஆதரிக்க இந்தியாவுடம் ஒத்துழைப்பு கேட்ட உக்ரைன் !!

உக்ரைனில் நீடித்த அமைதியை வலியுறுத்தி ஐ.நா. பொதுசபையில் கொண்டுவரப்பட்டுள்ள வரைவு தீர்மானத்தை ஆதரிக்கும்படி இந்தியாவை உக்ரைன் வலியுறுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஸ்யா போர் தொடுத்து வரும் விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து நடுநிலையை…

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: இடைக்கால பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ் அறிவிக்கப்பட்டது செல்லும்-…

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில்…

பைடனுக்கு பதிலடி – ரஷ்யா பறக்கும் சீன அதிபர் !!

அமெரிக்க அதிபர் உக்ரைன் வந்து சென்ற நிலையில், ரஷ்யாவிற்கு சீன அதிபர் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நேற்று…

கேரளாவில் இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற கோவை தொழிலாளி கைது!!

கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் உள்ள தபால் அலுவலகத்திற்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் சென்றார். பின்னர் அந்த பெண் தபால் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை திடீரென கட்டி…

உறைநிலையில் வைக்கப்பட்ட சடலம் – இரண்டு நாட்களின் பின் நடந்த அற்புதம் !!

சிரியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் உயிரிழந்த ஒருவருடைய உடல் இரண்டு நாட்கள் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பின்னரும், அவர் திடீரென உயிர் பெற்றெழுந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தல் இடிந்து விழுந்த கட்டிட…

கொரோனா பீதியில் மகனுடன் 3 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிய பெண் மீட்பு!!

மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தியவர் என்று ஒரு பேச்சு சொல் உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் கொரோனாவுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியுள்ளார் ஒரு பெண். அதுவும் ஒன்றல்ல... இரண்டல்ல... 3 ஆண்டுகள் தனது பத்து வயது மகனுடன்…

நேர்காணல் இன்றி அகதி அந்தஸ்து – பிரித்தானியாவில் புதிய திட்டம் !!

பிரித்தானியாவில் புகலிடம் கோரிய சுமார் 12,000 பேருக்கு நேருக்கு நேர் நேர்காணல் இன்றி அகதி அந்தஸ்துக்கு பரிசீலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதத்திற்குகு முன்பு விண்ணப்பித்த ஆப்கானிஸ்தான், எரித்திரியா, லிபியா, சிரியா…

திருமலையில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் நேரில் வழங்குவது மீண்டும் தொடக்கம்!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஏழுமலையானை எளிதாக தரிசிக்க திருமலையில் உள்ள கோகுலம் அலுவலகத்தில் நேற்று முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட்டுகளை…

ஜப்பான் கடற்கரையில் மிகப்பெரிய மர்ம பந்து கிடந்ததால் பரபரப்பு!!

ஜப்பான், டோக்கியோவிலிருந்து 155 மைல் தொலைவில் உள்ள தெற்கு கடற்கரை நகரமான ஹமாமட்சுவில் கடந்த செவ்வாய்கிழமை அன்று சந்தேகத்திற்கு இடமான வகையில் மிகப்பெரிய வடிவில் மர்ம பந்து ஒன்று கிடந்தது. இதுதொடர்பாக உள்ளூர்வாசி ஒருவர் போலீசுக்கு புகார்…

நெல்லின் ஈரப்பதம் அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அனுமதி- விவசாயிகள் மத்தியில்…

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் கடந்த 1-ந்தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் பலத்த மழை பெய்தது. பருவம் தவறிய இந்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. வயலில் தேங்கிய மழை…

பல்கலைக்கழக தேர்வில் அண்ணன்- தங்கை உறவை கொச்சைப்படுத்தும் விதமாக சர்ச்சை கேள்வி-…

பாகிஸ்தானில் உள்ள காம்சாட் என்ற பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் நடந்து வருகிறது. இதில் இளங்கலை எலக்டரிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் நடந்த தேர்வில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வினா தாளில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதில் அண்ணன்-தங்கை…

பசுமை எரிசக்தி தொடர்புடைய பட்ஜெட் பிரிவுகள் பிரகாசமான வருங்காலத்திற்கான அடிக்கல்- பிரதமர்…

நடப்பு 2023- 24 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு இணையதளம் வழியேயான கருத்தரங்க நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளன. அதன்படி, 12 தொடராக நடைபெற கூடிய நிகழ்ச்சிகளில் முதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், பட்ஜெட்டில் இடம்பெற்ற 7…

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஐடியா! 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய திருமண விடுப்பு வழங்கும்…

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவில் மக்கள் தொகை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு, சீனாவில் 1,000 பேருக்கு 6.77 பிறப்புகள் என்ற மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை பதிவு செய்தது. இதனால், மக்கள் தொகையை அதிகரிக்க சீனா பல்வேறு…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை!!

டெல்லியில் புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறையினர் இன்று விசாரணை நடத்தியது. விசாரணைக்காக டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று பிபவ் குமார்…

நடுவானில் பயிற்சியாளர் மரணம்… ஜோக் அடிப்பதாக நினைத்த பைலட்: தரையிறங்கியதும் உண்மை…

இங்கிலாந்தின் லங்காஷைர் பகுதியில் 57 வயது மூத்த விமான பயிற்சியாளர் மற்றும் அவரிடம் பயிற்சி பெறும் விமானி ஆகியோர் பிளாக்பூல் விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். ஒற்றை என்ஜின் கொண்ட பைப்பர் பி.ஏ.-28-161…

சண்டையிட்டு சோர்வடைந்த கவுன்சிலர்கள்.. தூங்கி எழுந்து மீண்டும் மோதல்… போர்க்களமான…

டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4-ந்தேதி நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று, மாநகராட்சியையும் கைப்பற்றியது. எனினும், துணைநிலை கவர்னர் நியமித்த உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக…

மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளை!! (மருத்துவம்)

மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின் ’சேன்சர் பிரிவென்சன் ரிசர்ச்’ பத்திரிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. அண்மை காலமாக…

தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதை விடுத்து ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் –…

அரசாங்கத்திற்கு எதிரான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த நாட்டு மக்களுக்கு ஜனநாயக முறையில் இடமளிக்காவிட்டால் ஜனநாயகத்திற்கு எதிரான முறையில் மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள். ஆகவே நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதை…

வரி அறவீடு எம்மையும் பெரிதாக பாதித்துள்ளது : இது குறித்து எவரும் பேசுவதில்லை என்கிறார்…

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையை நிவர்த்தி செய்வதற்காக மக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமும் பெரும் அர்ப்பணிப்புகளை மேற்கொள்கின்றோம் என சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில்…

இந்தோனேஷியா கோயில் குளத்தில் நீராடிய அமலா பால்!!

இந்தோனேஷியா கோயில் குளத்தில் புனித நீராடினார் அமலா பால்.இயக்குனர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்த பிறகு அமலா பால், மதுக்கு அடிமையானார். திடீரென பஞ்சாப் பாடகர் ஒருவருடன் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தார். இதனால், அவருக்கு பட…

டெல்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா கைது!!

அதானி-ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் பேசியதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான பவன் கேரா மீது அசாமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சத்தீஸ்கரில் நடக்கும் காங்கிரஸ் மாநாட்டிற்கு செல்வதற்காக…

வருமானவரி துறை சோதனை பிபிசிக்கு இங்கிலாந்து ஆதரவு: ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம்!!

பிபிசி செய்தி நிறுவனத்தின் பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆதரவு அளிப்பதாக இங்கிலாந்து அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது. பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கு மோடி தலைமையிலான பாஜ அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதனை ஒளிபரப்ப தடை விதித்தது.…

சிறையில் சொகுசு வாழ்க்கை… கையும் களவுமாக சிக்கிய சுகேஷ் சந்திரசேகர்!!

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஆடம்பர பொருட்களும், பணமும் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தொழிலதிபர்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில்…

பிரபாகரனை உயிர்ப்பித்தல் எனும் பித்தலாட்டம் !! (கட்டுரை)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருப்பதாக, உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்திருக்கிறார். நீண்ட காலமாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் நெடுமாறன், பொது நிகழ்வுகளில் பெரிதாக…

அமெரிக்காவில் சியாட்டில் நகரில் ஜாதி பாகுபாட்டிற்கு தடை: இந்திய வம்சாவளி கவுன்சிலர்…

அமெரிக்காவிலேயே முதல் முறையாக ஜாதி பாகுபாட்டிற்கு அந்நாட்டின் சியாட்டில் நகரத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் 42 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். அங்கு இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட இந்தியர்கள்,…