;
Athirady Tamil News

பசுமை எரிசக்தி தொடர்புடைய பட்ஜெட் பிரிவுகள் பிரகாசமான வருங்காலத்திற்கான அடிக்கல்- பிரதமர்…

நடப்பு 2023- 24 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு இணையதளம் வழியேயான கருத்தரங்க நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளன. அதன்படி, 12 தொடராக நடைபெற கூடிய நிகழ்ச்சிகளில் முதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், பட்ஜெட்டில் இடம்பெற்ற 7…

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஐடியா! 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய திருமண விடுப்பு வழங்கும்…

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவில் மக்கள் தொகை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு, சீனாவில் 1,000 பேருக்கு 6.77 பிறப்புகள் என்ற மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை பதிவு செய்தது. இதனால், மக்கள் தொகையை அதிகரிக்க சீனா பல்வேறு…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை!!

டெல்லியில் புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறையினர் இன்று விசாரணை நடத்தியது. விசாரணைக்காக டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று பிபவ் குமார்…

நடுவானில் பயிற்சியாளர் மரணம்… ஜோக் அடிப்பதாக நினைத்த பைலட்: தரையிறங்கியதும் உண்மை…

இங்கிலாந்தின் லங்காஷைர் பகுதியில் 57 வயது மூத்த விமான பயிற்சியாளர் மற்றும் அவரிடம் பயிற்சி பெறும் விமானி ஆகியோர் பிளாக்பூல் விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். ஒற்றை என்ஜின் கொண்ட பைப்பர் பி.ஏ.-28-161…

சண்டையிட்டு சோர்வடைந்த கவுன்சிலர்கள்.. தூங்கி எழுந்து மீண்டும் மோதல்… போர்க்களமான…

டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4-ந்தேதி நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று, மாநகராட்சியையும் கைப்பற்றியது. எனினும், துணைநிலை கவர்னர் நியமித்த உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக…

மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளை!! (மருத்துவம்)

மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின் ’சேன்சர் பிரிவென்சன் ரிசர்ச்’ பத்திரிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. அண்மை காலமாக…

தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதை விடுத்து ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் –…

அரசாங்கத்திற்கு எதிரான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த நாட்டு மக்களுக்கு ஜனநாயக முறையில் இடமளிக்காவிட்டால் ஜனநாயகத்திற்கு எதிரான முறையில் மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள். ஆகவே நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதை…

வரி அறவீடு எம்மையும் பெரிதாக பாதித்துள்ளது : இது குறித்து எவரும் பேசுவதில்லை என்கிறார்…

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையை நிவர்த்தி செய்வதற்காக மக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமும் பெரும் அர்ப்பணிப்புகளை மேற்கொள்கின்றோம் என சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில்…

இந்தோனேஷியா கோயில் குளத்தில் நீராடிய அமலா பால்!!

இந்தோனேஷியா கோயில் குளத்தில் புனித நீராடினார் அமலா பால்.இயக்குனர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்த பிறகு அமலா பால், மதுக்கு அடிமையானார். திடீரென பஞ்சாப் பாடகர் ஒருவருடன் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தார். இதனால், அவருக்கு பட…

டெல்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா கைது!!

அதானி-ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் பேசியதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான பவன் கேரா மீது அசாமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சத்தீஸ்கரில் நடக்கும் காங்கிரஸ் மாநாட்டிற்கு செல்வதற்காக…

வருமானவரி துறை சோதனை பிபிசிக்கு இங்கிலாந்து ஆதரவு: ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம்!!

பிபிசி செய்தி நிறுவனத்தின் பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆதரவு அளிப்பதாக இங்கிலாந்து அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது. பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கு மோடி தலைமையிலான பாஜ அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதனை ஒளிபரப்ப தடை விதித்தது.…

சிறையில் சொகுசு வாழ்க்கை… கையும் களவுமாக சிக்கிய சுகேஷ் சந்திரசேகர்!!

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஆடம்பர பொருட்களும், பணமும் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தொழிலதிபர்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில்…

பிரபாகரனை உயிர்ப்பித்தல் எனும் பித்தலாட்டம் !! (கட்டுரை)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருப்பதாக, உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்திருக்கிறார். நீண்ட காலமாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் நெடுமாறன், பொது நிகழ்வுகளில் பெரிதாக…

அமெரிக்காவில் சியாட்டில் நகரில் ஜாதி பாகுபாட்டிற்கு தடை: இந்திய வம்சாவளி கவுன்சிலர்…

அமெரிக்காவிலேயே முதல் முறையாக ஜாதி பாகுபாட்டிற்கு அந்நாட்டின் சியாட்டில் நகரத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் 42 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். அங்கு இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட இந்தியர்கள்,…

மாவட்ட செயலக சிறந்த உத்தியோகத்தருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் பிரிவினால் நாடாத்தப் படும் சிறந்த உத்தியோகத்தருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (22.02.2023) அன்று மாவட்ட செயலக…

வைத்தியசாலைக்கு லயன்ஸ் கழகத்தினரால் உதவி!! (படங்கள்)

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவிற்கு இன்று வியாழக்கிழமை ஒரு கோடியே 91 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரண பொருட்களுடன் ஒரு தொகுதி மருந்துகளும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் லங்கா லயன்ஸ் பவுண்டேசனால் வழங்கி…

உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15%: சர்வதேச நிதிய இயக்குநர் கருத்து!!

நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 15% ஆக இருக்கும் என்று சர்வதேச நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டாலினா தெரிவித்துள்ளார். உலகின் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம்…

உயிருக்கு போராடும் குழந்தை நிர்வான்.. 11 கோடி தந்த முகம் தெரியாத நபர் யார்? தேடும்…

கேரளா மாநிலம் பாலக்காட்டில் முதுகு தண்டுவட தசை செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் குழந்தை நிர்வானை காப்பாற்ற 11 கோடி கொடுத்து உதவிய முகம் மற்றும் பெயர் தெரியாத நபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கேரளாவைச் சேர்ந்த…

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகியது தவறு: அதிபர் பைடன் பேட்டி!!

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் மூலம் ரஷ்யா பெரிய தவறு இழைத்து விட்டது,’’ என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்தார். உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் இன்றுடன் ஓராண்டை கடக்கிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்க…

தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைக்காத அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் –…

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை திட்டமிட்ட படி நடத்துவதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் , அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றத்தவறிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம்…

பசுமை எரிசக்தி துறையில் இந்தியாவின் திறன் தங்கச் சுரங்கத்திற்கு நிகரானது – பிரதமர்…

பசுமை எரிசக்தி துறையில் இந்தியாவின் திறன் ஒரு தங்கச் சுரங்கத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாதது என்று பிரதமர் மோடி இன்று(பிப்.23) தெரிவித்தார். தொடர்ந்து அதில் முதலீடு செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடி, 2023-24…

பாகிஸ்தானுக்கு ரூ.5800 கோடி கடன் வழங்க சீனா ஒப்புதல்!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.5800கோடி கடனுதவி வழங்குவதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம்…

COPE தலைவராக ரஞ்சித் பண்டார!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார பாராளுமன்றத்தில் பொது நிறுவனங்களுக்கான குழுவின் (COPE) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த…

மதுபான கொள்கை ஊழல் வழக்கு: அரவிந்த் கேஜ்ரிவால் உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை!!

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறையினர் இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடத்தினர். விசாரணைக்காக பிபவ் குமார் டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை…

3,000 கிலோகிராம் போதைப் பொருளை அழிக்க நடவடிக்கை!!

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் 3,000 கிலோகிராம் எடையுடைய போதை பொருள் களஞ்சியத்தில் உள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த போதை பொருளை எரித்து அழிப்பதற்கு சட்ட ரீதியாக புதிய முறையொன்று உருவாக்கப்படும் என்றும்…

வெளிநாட்டவரை பாதணியால் தாக்கிய நபர் கைது!!

ரயிலில் பயணித்த, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை, தமது பாதணியால் தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை பண்டாரவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பண்டாரவளை பகுதியில்,…

வசந்த முதலிகே மீண்டும் கைது!!

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பௌத்த பிக்குகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கால வரையறையின்றி மூடப்பட்டுள்ள பௌத்த…

தமிழரசுக் கட்சி தேர்தலின் பின் கூட்டமைப்பாக சேர்ந்து செயற்படுவோம் என்றது, சிறிலங்கா…

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சியினர் வெளியேறிய பின்னரும், நாங்கள்தான் கூட்டமைப்பு, தேர்தலின் பின்னர் இணைந்து செயற்படுவோம் என கூறிக்கொண்டிருந்தது ஏன் என்பது இப்பொழுது அனைவருக்கும் புரிந்திருக்கும். சிறிலங்கா முஸ்லிம்…

கோம்பயன்மணல் மயானத்தில் மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டி அமைத்தல் தொடர்பில்…

யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டி அமைத்தல் தொடர்பில் ஆராயப்பட்டது. கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகள் அகற்றப்படாது லொறிகளில் ஏற்றி வைத்தியசாலை…

பணம் அச்சிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்?

திறைசேரியின் கோரிக்கைகளுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி பணம் அச்சிடுவதை இடைநிறுத்தினால் வட்டி விகிதங்கள் மேலும் உயரும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திறைசேரியின் நிதித் தேவைகளுக்கு ஏற்ப தேவையான தொகையை மத்திய வங்கி அச்சடித்து…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,793,249 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.93 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,793,249 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 679,048,196 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 651,823,362 பேர்…

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்த புதுமணத்…

சத்தீஷ்கார் மாநிலம் பிரிஜ்நகரில் அஸ்லம் (வயது 24), ககாஷா பானு (வயது 22) ஆகிய இருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. அவர்களின் திருமண வரவேற்பு நேற்று முன்தினம் இரவு நடைபெறுவதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்ற…

மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திடாமலிருக்க ஜனாதிபதி தீர்மானம்!!

இலங்கையில் எந்தவொரு நீதிமன்றத்தினாலும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திடாமலிருக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானம் சட்டமா அதிபரினால் உயர்…