;
Athirady Tamil News

13 ஆம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் –…

பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்தப்பிக்குகள் கூட்டாக அறிவித்தனர். தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள…

போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் இராஜினாமா!!

போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் டாக்டர் சவீந்திர கமகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கலாநிதி சவீந்திர கமகே தனது இராஜினாமா கடிதத்தை இன்று (7) காலை போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஊடாக போக்குவரத்து அமைச்சர் பந்துல…

தேர்தலில் களமிறங்கும் ஆதிவாசிகள்!!

ஆதிவாசிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த தனி அரசியல் கட்சி பதிவு செய்யப்படும் என தம்பனை ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலாஅத்தே தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பல பிரதேசங்கள் சுயேச்சைக் குழுவாக…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,772,854 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.72 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,772,854 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 676,338,771 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 648,817,772…

ரெயில் பயணிகள் வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி – விரைவில் அமலாகிறது!!

ரெயில் பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் உணவுகளை தயார் செய்து வழங்கி வருகிறது. இதற்காக தனி இணைய தளம் மற்றும் செல்போன் செயலி உள்ளது. இந்த வரிசையில் வாட்ஸ்அப் மூலமும் உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரெயில்வே அறிமுகம் செய்கிறது. இதை 2 கட்டங்களாக…

துருக்கி செல்லும் 300 இராணுவ வீரர்கள்!!

துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு…

நீதிமன்றத்தை நாடும் தேர்தல்கள் ஆணைக்குழு?

தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை செலவுகளுக்கு பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உள்ளூராட்சி அதிகாரிகள் உரிய பதில் அளிக்காவிட்டால், நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர்…

துபாயில் உயிரிழந்த முஷாரப் உடலை எடுத்து வரும் சிறப்பு விமானம் தாமதம்!!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் உடலை துபாயில் இருந்து எடுத்து வரும் சிறப்பு விமானம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் முன்னாள் அதிபரான பர்வேஷ் முஷாரப்(79) துபாயில் உள்ள மருத்துவமனையில்…

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்-5 ஆயிரம் பேருக்கு அன்னதானம்!!

பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானத்தை அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் நாளை வழங்குகிறார். புதுவை அரசு கொறடாவும், இந்திராநகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏ.கே.டி.ஆறுமுகம் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அவரது…

பரிந்துரையின் சுருக்கம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!!

முன்னோடி ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் ஆய்வறிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் வரைவுப் பரிந்துரையின் சுருக்கம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. முன்னோடி ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் ஆய்வறிக்கைகள்…

அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார் போப்பாண்டவர்!!

கிறிஸ்தவ மத தலைவர்களில் முதன்மையானவர் போப்பாண்டவர். இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தெற்கு சூடானில் இருந்து ரோம் நகருக்குச் செல்லும் வழியில் போப் பிரான்சிஸ்…

55 அலுவலகங்களை மூட அரசாங்கம் அதிரடி தீர்மானம்!!

அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார் திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ அலகுகளை மீளாய்வு செய்வதற்கான குழுவின் பரிந்துரைகளின்…

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை!!

வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து விட்டு வந்ததை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை பழைய சாரம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. இவர் சேர் பின்னும் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பாலமுருகன். இவர்…

நிலநடுக்கத்தில் 2500 பேர் பலி – 7 நாட்கள் தேசிய துக்கம் பிரகடனப்படுத்தியது துருக்கி…

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில்…

புதிய மின் கம்பம் அமைக்கும் பணி-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்!!

புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட அப்துல் கலாம் குடியிருப்பு பகுதியில் மின் கம்பங்கள் சேதமடைந்து மின் விளக்குகள் எரியாமல் இருந்து வந்தன. இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டதால் சில சமூக விரோதிகள் மது அருந்துவதற்கும் குற்ற செயல்களுக்கும்…

பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் நாளை வைபவரீதியாக ஆரம்பம்!!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை (08) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் நே்ற´று (06) நடைபெற்றதுடன், கோட்டே ஜனாதிபதி மகளிர்…

மனித கடத்தல் தொடர்பில் வெளிவந்த மற்றுமோர் அதிர்ச்சி செய்தி!!

மனித கடத்தலில் ஈடுபட்ட மற்றுமொரு சந்தேகநபர் அம்பலாந்தோட்டை - நோனாகம - வெலிபட்டன்வில பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சந்தேகநபர் சுற்றுலா விசாவில் லாவோஸுக்கு அழைத்துச்சென்று அவர்களை…

ஆஸ்திரேலியா, கனடாவை தொடர்ந்து வங்காளதேசத்திலும் இந்து கோவில்கள் மீது தாக்குதல்!!

சமீப காலமாக வெளிநாடுகளில் இந்துக் கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவில்களை இலக்காக கொண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆஸ்திரேலியாவில்…

முதியோர்களுக்கு மதிய உணவு !!

கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் எவர்கிரீன் சுற்றுச்சூழல் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம், பிள்ளையார்குப்பம், வள்ளுவர்மேடு, கந்தன்பேட் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மரம் வளர்த்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை…

3,400 பேரை பலி வாங்கிய நிலநடுக்கம் – முன்பே உணர்த்திய பறவைகள் கூட்டம்!!

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 3,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில்…

பாரத் ரக்க்ஷா மன்ச் சார்பில் அன்னதானம்!!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வள்ளலாருக்கு பாரத ரக்க்ஷா மன்ச்சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பிள்ளையார்குப்பம், கன்னியகோவில், முள்ளோடை பகுதியில் நடந்தது. 3 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அமைப்பு…

இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரிப்பு !!

யாழ்ப்பாண கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறல் மீண்டும் அதிகரித்துள்ளதாக யாழ், மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சங்கத் தலைவர் ஸ்ரீகந்தவேள் பிரகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள சங்க அலுவலகத்தில் நேற்று (06)…

தென்னை மரத்தில் இருந்து விழுந்தவர் மரணம் !!

தென்னை மரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதியில் இந்த சம்பவம் நேற்று (6) இடம்பெற்றுள்ளது. தனது வீட்டு முற்றத்தில்…

‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ இந்தியாவே இலக்கு!!

பாகிஸ்தான் பெப்ரவரி 5-ம் திததியை காஷ்மீர் ஒற்றுமை தினம் என்று அனுசரித்து வருகிறது. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த தினம் பாகிஸ்தானில் அனுசரிக்கப்படுகிறது. காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு…

புதுவை ரெயின்போ நகரில் மர்மபொருள் வெடித்து பெண் படுகாயம்- போலீசார் விசாரணை!!

புதுவை ரெயின்போ நகர் 3-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 50). வட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சாரதா(43). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இன்று காலை வழக்கம்போல குருமூர்த்தியும், மகன்களும் வட்டிக்கடைக்கு…

9,10 ஆம் திகதிகளில்அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன விவாதம் !!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாளை (08) முன்வைக்கவிருக்கும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை 9 ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற…

பலமான காற்று வீசும் – கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் !!

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது…

பிரபஞ்சம் திட்டத்திற்கு பொதுநலவாய தூதுக்குழுவினர் பாராட்டு!

பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லான்ட் உள்ளிட்ட குழுவினர் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை அண்மையில் சந்தித்தனர். இங்கு தூதுக்குழு பிரதிநிதிகள் எதிர்க்கட்சித்…

சீனாவை எதிர்கொள்ள பிலிப்பைன்ஸில் அமெரிக்க பாதுகாப்புத் தளங்கள்!!

தென் சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு பிராந்திய நிலைப்பாட்டை எதிர்கொள்ள, பிலிப்பைன்ஸ் அமெரிக்காவிற்கு அதன் இராணுவ தளங்களுக்கு விரிவாக்கப்பட்ட அணுகலை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக சி.என்.என். செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது. இரு தரப்புக்கும்…

கிழக்கு நோக்கிய பேரணி திருகோணமலையில் !!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துவரும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி மூன்றாவது நாளாக திருகோணமலை நகரின் சிவன்கோவிலடியை நேற்று (6) மாலை வந்துள்ளது. இந்த பேரணி இன்று (07) நான்காவது நாளாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மாபெரும்…

கம்யூனிஸ்டு – விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!!

புதுவை அரசு பிரீபெய்டு மின்திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. பிரீபெய்டு மின்திட்டத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு,…

ஆஸ்திரியாவில் அடுத்தடுத்து நேரிட்ட பயங்கர பனிச்சரிவு: டன் கணக்கில் பனிக்குவியல் சரிந்ததில்…

ஆஸ்திரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது. ஆஸ்திரியாவின் மேற்கு பகுதியான டைரோலில் கடந்த 2 வாரங்களான கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், சுற்றுலா சாகச பகுதிகள் அப்பகுதியில்…

இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!!

புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். தேசிய செயலாளர் ஜோஸ்வா முன்னிலை வகித்தார். முன்னாள் முதல் -அமைச்சர் நாராயணசாமி, மாநில…

சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு!!!

சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாண தலைநகர் சாங்ஷாவில் உள்ள நெடுஞ்சாலையில் வாகனங்கள் வழக்கம்போல் சென்றுக்கொண்டிருந்தது. எப்போதும்…