;
Athirady Tamil News

அதிகரித்த அகதிதஞ்சம் – ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எடுத்த இறுக்கமான முடிவு !!

ஐரோப்பாவில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் மற்றும் அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு மீண்டும் திருப்பியனுப்பும் நகர்வுளை துரிதப்படுத்த ஐரோப்பிய உள்துறை அமைச்சர்கள் உடன்பாடு கண்டுள்ளனர். இந்த விடயத்தில்…

பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு!!

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு, போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது அரச சேவையில் இருக்கும் பட்டதாரிகளே…

2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட திட்டமா? – அண்ணாமலை…

பாராளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதாவும் 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க வியூகங்களை வகுத்து வருகிறது.…

3 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.!!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட 03 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. மேலும், நான்கு படகுகளுக்கான தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. இந்திய…

சீனாவை அடுத்து இங்கிலாந்திலும் நோரோ வைரஸ் பரவல் !!

சீனாவில் கடந்த சில நாட்களாக நோரோ வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சீனாவை அடுத்து இங்கிலாந்திலும் நோரோ வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் நோரோ வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதன்…

2 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 100-க்கும் கீழ் குறைந்தது!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24-ந்தேதி பாதிப்பு 89 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 102, நேற்று 132 ஆக இருந்த நிலையில் இன்று மீண்டும் 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின்…

பொதுமக்கள் அடகு வைத்த ரூ.1.70 கோடி மதிப்பிலான நகைகள் வங்கியில் இருந்து மாயம்!!

ஆந்திர மாநிலம் பள்ளநாடு மாவட்டம் சட்டெனப்பள்ளி மண்டலம் ரெண்ட பள்ளியில் வங்கி இயங்கி வருகிறது இந்த வங்கியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்து உள்ளனர். சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாயம் செய்வதற்காக…

ஈரானிலுள்ள அஸர்பைஜான் தூதரகத்தில் துப்பாக்கிச் ‍சூட்டில் ஒருவர் பலி!

ஈரானிலுள்ள அஸர்பைஜான் தூதரகத்தில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். அஸர்பைஜான் தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் உயிரிழந்தார் எனவும் மேலும் இரு பாதுகாப்பு…

ஜெரூசலேமில் யூதவழிபாட்டுதலத்தில் துப்பாக்கி பிரயோகம் – ஏழுபேர் பலி!!

கிழக்கு ஜெரூசலேமில் யூத வழிபாட்டுத்தலமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிதாக்குதலில் ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளனர். நெவே யகோவ் நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர் பயங்கரவாதி என தெரிவித்துள்ள பொலிஸார் அவரை செயல்இழக்க…

அமெரிக்க பிரதிநிதி இலங்கைக்கு வருகிறார்!!

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இன்று முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார். துணைச் செயலாளர் நூலண்ட்,…

வாக்காளர் ஒருவருக்கான செலவு 20 ரூபாய்!!

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்திற்கு அமைவாக, வேட்பாளரினால் ஒரு வாக்காளருக்காக செலவிடப்படும் தொகையை 20 ரூபாவாக அதிகரிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய தொகையை 15 ரூபாவாக…

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!!

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைக்காக கொழும்பில் சில தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதன்படி, இன்றும், நாளையும் மற்றும் பெப்ரவரி மாதத்தில் 1, 2, 3 ஆம் திகதிகளிலும் இந்த விசேட போக்குவரத்து திட்டம்…

ஜே.வி.பி.யின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தினால் ஆர்ஜன்டீனாவைப் போன்ற நிலைமையே இலங்கைக்கு…

ஜே.வி.பி. கூறுவதை போன்று சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தினால் ஆஜன்டினாவை போன்ற நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும். அத்தோடு நட்பு நாடுகளான சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து கூட கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும்…

பிசப் ஐஸ்ரின் ஊடக நூலகம் யாழில் திறக்கப்பட்டது!! (PHOTOS)

பிசப் சவுந்தரம் ஊடக மையத்தின் பிசப் ஐஸ்ரின் ஊடக நூலகம் 23 /25 பெரிய தோட்டம் பீச் றோட் யாழ்ப்பாணத்தில் நூல் தேட்டம் ஆசிரியர் மற்றும் நூலகவியலாளர் என். செல்வராஜாவினால் திறக்கப்பட்டது. பிசப் சவுந்தரம் மீடியா சென்ரர் இயக்குனர் கலாநிதி ரூபன்…

இரட்டை இலை சின்னம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய ஈபிஎஸ்!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு…

சீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில் செல்கின்றன- சீன ஜனாதிபதி!!

சீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில் செல்கின்றன என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு ஆளுநர் நாயகத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சீன ஜனாதிபதியின் செய்தி…

குஜராத் தொங்கு பாலம் விபத்து: சீரமைப்பு பணி செய்த நிறுவன உரிமையாளர் முக்கிய குற்றவாளியாக…

குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிக பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட 4 நாளில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 135 பேர்…

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் தாக்கப்பட்டு உயிரிழந்தமை தொடர்பில் 5 பொலிஸ் அதிகாரிகள் மீது…

அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் கறுப்பின இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 29 வயதான டயர் நிக்கலஸ் எனும் கறுப்பின இளைஞரே உயிரிழந்துள்ளார்.…

இது அவுட் ஆப் சிலபஸ்… எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்த மாணவரின் கேள்விக்கு…

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விமர்சனங்கள் குறித்து மாணவர்…

அவுஸ்திரேலியாவில் தாக்கப்பட்ட இந்துக் கோவில்கள் – சுவர்களில் இந்தியாவிற்கு எதிரான…

அண்மைய நாட்களில் அவுஸ்திரேலியாவில் உள்ள முக்கியமான மூன்று இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. கோவில்கள் தாக்கப்பட்டு சூறையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், கோவில் சுவரில் இந்தியாவிற்கு எதிரான வசனங்களும் எழுதப்பட்டுள்ளன.…

பெங்காலி ஆசியாவிலேயே 2-வது பெரிய பேசும் மொழி- மம்தா பானர்ஜி பேச்சு!!

மேற்கு வங்க மாநிலத்தில் சரஸ்வதி பூஜையையொட்டி ஹடே கோரி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது தாய் மொழிைய படிக்க வேண்டும். மேற்கு வங்க கவர்னர்…

தேசத்துரோகம் – ரஷ்யாவுக்காக உளவு..! ஜேர்மானியர் கைது !!

நாட்டின் இரகசியங்களை ரஷ்யாவுக்கு அனுப்ப உளவு ஏஜன்சி அலுவலர் ஒருவருக்கு உதவியதாக ஜேர்மானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்ற மாதம், ஜேர்மன் உளவு ஏஜன்சியில் பணியாற்றிய கார்ஸ்டன் (Carsten L) என்பவர், தனது பணி மூலமாக பெற்ற தகவல்களை…

ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் இன்றைய யாத்திரை ரத்து- பாதுகாப்பு குளறுபடி என காங்.…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீரில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். குடியரசு தினத்தையொட்டி நேற்று யாத்திரை நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் யாத்திரையை தொடங்கினார்.…

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான நடவடிக்கை சட்டமாதிபர் திணைக்களம் ஊடாக முன்னெடுக்கப்படும்…

மே 09 காலி முகத்திடல் போராட்டகளம் மீதான தாக்குதல் விவகாரம் தொடர்பில் மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணை, அமைச்சு மட்டத்தில் முன்னெத்த ஒழுக்காற்று விசாரணை அறிக்கை…

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை – முக்கிய பொருள் ஏற்றுமதிகளை நிறுத்திய ஆசிய நாடு!!

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொள்ளும் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு பல்வேறு நாடுகள் தமது கண்டனங்களையும், பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றன. இந்தநிலையில், முக்கிய ஏற்றுமதி நாடான ஜப்பானும் ரஷ்யாவுடனான கொடுக்கல் வாங்கல்களை நிறுத்தி பொருளாதாரத்…

அபராதத்தை தவிர்க்க போலீஸ் மீது காரை ஏற்றிய நபரால் பரபரப்பு!!

வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த இரண்டு போக்குவரத்து போலீசார் மீது மது போதையில் வந்த நபர் காரை ஏற்றியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளார். மது போதையில் போலீசார் மீது காரை ஏற்றிய நபர் தேடுதல் வேட்டைக்கு பின் கைது செய்யப்பட்டார். போக்குவரத்து…

இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 9 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு!!

பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 9 பேர் பலியாகினர். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் ஜெனின் அகதிகள் முகாமில் தீவிரவாதிகள் இருப்பதாகக் கூறி, இஸ்ரேல் படைகள் சோதனை நடத்தினர். சோதனையின்போது…

ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை – ஜம்மு போலீஸ்!!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போது இந்த நடைபயணம் ஜம்மு-காஷ்மீரின் பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கி நடைபெற்றது.…

சொல்வதை கேட்பதே இல்லை – தந்தையை சுத்தியலால் அடித்த பெண் கைது!!

இந்திய வம்சாவெளியை சேர்ந்த சிங்கப்பூர் பெண் தனது தந்தையின் தலைமீது சுத்தியலால் அடித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. வீட்டில் மது அருந்த வேண்டாம் என பலமுறை எடுத்துக்கூறியும், தந்தை தொடர்ச்சியாக மது அருந்தி வந்துள்ளார். 2020 ஜனவரி மாதம்…

சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் திருத்தியமைக்கப்பட வேண்டும்: பாகிஸ்தானுக்கு இந்தியா…

சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் 1960-ஐ மாற்றி அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்த நோட்டீஸ், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஆணையத்தின் சம்பந்தப்பட்ட ஆணையர்கள் மூலமாக ஜனவரி 25-ம் தேதி வழங்கப்பட்டதாக…

பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் கடந்த ’2023 BU’ விண்கல்!!

’2023 BU’ என அழைக்கப்படும் ஒரு மினிபஸ் அளவிலான விண்கல் ஒன்று பூமியை கடக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் விஞ்ஞானிகள் அறிவித்தனர். இந்த நிலையில் ’2023 BU’ விண்கல் எந்த வித ஆபத்தும் இல்லாமல் இன்று பூமியை கடந்து சென்றதாக நாசா விஞ்ஞானிகள்…

புங்குடுதீவு சென்சேவியர் கிரிக்கெட் அணி அதிரடி!! (படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு கழகங்களுக்கிடையில் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள வொறியர்ஸ் கழக மைதானத்தில் பத்து ஓவர்கள் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டித்தொடர் இன்று ஆரம்பமானது. அணித்தலைவர் க. குணாளன் அவர்களின் வழிநடத்தலில்…

பணவீக்கம் பெருமளவில் குறைய கூடியதாக சாத்தியம்!!

தொடர்சசியாக பணவீக்கம் வீழச்சி அடைவதற்கு 3 விடயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய வங்கியின் பொருளாதார பகுப்பாய்வுப் பிரிவின் பிரதி பணிப்பாளர் கலாநிதி எல்.ஆர்.சி. பத்பேரிய தெரிவித்தார். மொத்த கோரிக்கை குறைந்தமை இந்த விடயங்களில்…

செல்லப்பிராணியை காப்பற்ற கிணற்றில் இறங்கிய இளைஞன் பலி!!

செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய சிரேஸ்ட ஊடகவியலாளரின் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சி உதயநகர் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதயநகர்…