;
Athirady Tamil News

வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை!!

வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் அம்பலாந்தோட்டை ருஹுனு ரிதிகம மூன்றாம் கட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் இன்று (27) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு – புதிய ஆட்சேர்ப்பு..! வெளியாகிய தகவல் !!

அரச செலவுகளை எல்லையற்ற வகையில் அதிகரித்துக் கொண்டிருப்பது, அரச சேவைக்காக அரசியல் காரணங்களினால் அதிகளவில் ஆட்சேர்த்தது மற்றும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பெருமளவில் சம்பளத்தை அதிகரித்தது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.…

கோவிஷீல்டு செலுத்தியவர்களுக்கு 2-வது டோஸ் கோவாக்சின் செலுத்த அனுமதி இல்லை –…

முதல் டோஸ் கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் கோவாக்சின் செலுத்த அனுமதி இல்லை என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மதுர் மிட்டல் கடந்த 2021-ம் ஆண்டு…

ஒரு டாலருக்கு ரூ.225 – வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட பாகிஸ்தான் நாணயம்!!

பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 225 கொடுத்தால் தான் ஒரு அமெரிக்க டாலர் வாங்க முடியும். பாகிஸ்தானில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில்…

உங்கள் இடத்தில் மின்வெட்டா? பொது மக்களுக்கு அவசர அறிவிப்பு!!

2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு முகம் கொடுத்தால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

பேரவாவியை 3 மில்லியன் டொலர் செலவில் இலவசமாக சுத்தப்படுத்தி அழகுபடுத்த ஜப்பான் நிறுவனம்…

கொழும்பில் உள்ள பேர வாவியை சுத்தம் செய்து அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை இலவசமாக முன்னெடுப்பதற்கு ஜப்பானிய நிறுவனம் ஒன்று அரசாங்கத்திடம் இணக்கம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன…

கிளிநொச்சியில் காலபோக நெற்செய்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் விலாங்குப் புழு தாக்கம்!!

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள காலபோக நெற்செய்கையின்போது விலாங்குப் புழுவின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் உதவி பணிப்பாளர் என். ராஜேஸ் கண்ணா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில்…

பொது மக்கள் வசதி கருதி கொழும்பில் மதிப்பீட்டு வரி செலுத்த அலுவலகங்கள் திறப்பு !!

கொழும்பில் வாழும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் வசதி கருதி வருடாந்த மதிப்பீட்டு வரியை செலுத்துவதற்கு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை மதிப்பீட்டு வரி திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள…

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு தார்மீக உரிமை கிடையாது – விமல்!!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும், அரச வளங்களை தனியார்மயப்படுத்தவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தார்மீக உரிமை கிடையாது, ஏனெனில் அவர் மக்கள் பிரதிநிதியல்ல, மக்களாணை இல்லாத பாராளுமன்றத்தினால் தெரிவு…

குடியரசு தின விழாவில் தெலங்கானா முதல்வர் பங்கேற்கவில்லை – ராஜ்பவனில் ஆளுநர் தமிழிசை…

குடியரசு தினத்தையொட்டி தெலங்கானாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், ராஜ்பவன் வளாகத்தில் நேற்று தேசிய கொடியேற்றினார். இதில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மாநில அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. மாநில அரசு சார்பில் தலைமைச் செயலாளரும்,…

குழப்பமான சூழலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – இலங்கை தேசிய தேர்தல்…

உள்ளாட்சித் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தேர்தல் ஆணைக்குழுவிற்குள் பொதுமக்களுக்குத் தெரியவரும் வகையில் காணப்படும் குழப்பமான சூழலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இலங்கை தேசிய தேர்தல்…

இரு பெண்கள் பாலியல் வன்புணர்வு – பின்னர் பெண்ணாக மாறிய நபர் – சிறை மாற்றம்!

இரு பெண்களை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய பின்னர் பெண்ணாக மாறிய நபர் பெண்கள் சிறையிலிருந்து ஆண்கள் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஐலா பிரைசன் எனும் நபர் ஸ்கொட்லாந்தின் இரு பெண்களை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குற்றம்…

லடாக் எல்லையை சுற்றுலா தலமாக்க திட்டம்!!

சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக் எல்லையை சுற்றுலா தலமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. லடாக் எல்லையை ஒட்டிய சீன பகுதிகளில் அந்த நாட்டு ராணுவம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. இந்த சூழலில் கடந்த வாரம்நடைபெற்ற காவல் துறை தலைவர்கள்…

கொரோனா தாக்கிய முதல் ஆண்டில் அமெரிக்காவில் இதய நோயால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!

அமெரிக்காவில், கொரோனா தாக்கிய முதலாவது ஆண்டில் இதய நோயால் பலியானோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. கொரோனாவுக்கு முன்பு 2019-ம் ஆண்டில், இதய நோய்க்கு 8 லட்சத்து 74 ஆயிரத்து 613 பேர் இறந்தனர். 2020-ம் ஆண்டு, இதய…

கர்நாடக முதல்வரிடம் விசாரணை கோரி காங். புகார்!!

கர்நாடகாவில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பெலகாவி பாஜக எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிகோளி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, “இந்த‌ தேர்தலில் பாஜக கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இதற்காக…

கனடாவின் முதல் சிறப்புப் பிரதிநிதி இவர் தான் – ட்ரூடோ வெளியிட்ட அறிவிப்பு !!

இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான கனடாவின் முதல் சிறப்புப் பிரதிநிதியாக மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் விருது பெற்ற பத்திரிகையாளர் அமைரா எல்காபி நியமிக்கப்பட்டுள்ளார். கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதற்கான அறிவிப்பை…

வசந்த முதலிகே பிணையில் செல்ல அனுமதி !!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்று இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.…

மத்திய அரசின் தடையை மீறி பிபிசி ஆவண படத்தை வெளியிட்ட காங்கிரஸ்!!

பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவண படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சி நேற்று பிபிசி ஆவண படத்தை திரையிட்டது. கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம்…

சிக்கிய சீன உளவாளி – அமெரிக்க அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை !!

சீனாவை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் அமெரிக்கா காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஜி சாவோகுன் என்ற சீன நாட்டு பொறியியலாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் இவர் மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்காவுக்கு சென்று, அங்கு உளவு…

ராகுல் நடைபயண நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க ஐக்கிய ஜனதா தளம் மறுப்பு!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை…

சர்ச்சையை ஏற்படுத்திய புடினின் புகைப்படம் – வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்!!

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் உயரமானவர் என்பதை காட்ட ஹை ஹீல்ஸ் பாதணி அணிந்திருந்தாக வெளியான புகைப்படம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ரஷ்ய மாணவர் தினத்திற்காக மாஸ்கோ சென்ற அதிபர் புடின், அங்கு மாணவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்…

இரண்டு சட்டமூலங்கள் கைச்சாத்து!!

பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் என்பவற்றில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு அண்மையில் (24)…

டெல்லி மேயர் தேர்தலுக்கு காலக்கெடு – உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கோரிக்கை!!

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலை காலக்கெடுவுக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வழக்கு தொடர்ந்துள்ளார். டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 இடங்களுக்கு கடந்த…

யாழில் மூன்று தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இது வரை சிறியளவிலான மூன்று தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்மராஜ் தெரிவித்தார் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு…

யாழில் 402 உறுப்பினர் தெரிவுக்கு 4111 பேர் போட்டி!!

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டியிடுகிறார்கள் என யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ,அமல்ராஜ் தெரிவித்தார். யாழ்ப்பாண தேர்தல் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு…

சிறுமியாக மாறி, பாடசாலை மாணவியாக இணைந்த 29 வயது பெண்!

29 வயது பெண்ணொருவர் 15 வயது சிறுமி போல் நடித்து பாடசாலையில் நுழைந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் அமெரிக்காவின் நியூ ஜேர்ஸி மாநிலத்தின் நியூ புருன்ஸ்விக் நகரிலுள்ள பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில்,…

‘காப்பியடித்தல்’ பாதிப்பு முதல் கடின உழைப்பு வரை: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!!

தேர்வு முடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல என்று ’ தேர்வும் தெளிவும்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும், உலகின்…

மைத்திரிபால சிறிசேனவிற்கு எச்சரிக்கை!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று (27) கோட்டை நீதவான் திலின கமகே எச்சரித்துள்ளார். திறந்த நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்ட மைத்திரிபால சிறிசேன ​​நீதிமன்றில் ஆஜராகாததால்…

13 ஆவது அரசியலமைப்பு குறித்து ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு!!

ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்துக்கமைய தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்கமையவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த…

ஆஸ்திரேலியர்களின் தகவல்களை திருடி விற்ற ஹேக்கர்!!

ஆஸ்திரேலியாவில் ஹேக்கர் ஒருவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆஸ்திரேலியா நாட்டு மக்களின் முழு பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் விற்பனை செய்துள்ளார் என…

படையினரை பௌத்தவழிபாட்டுத்தலங்களில் இருந்து அகற்றவேண்டாம் – மகாநாயக்க தேரர்கள்…

படையினரை பௌத்தவழிபாட்டுத்தலங்களில் இருந்து அகற்றவேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வடக்குகிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த…

இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றம் ஒத்திவைப்பு!!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் 3 ஆம் கூட்டத்தொடர் இன்று (27) நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி பாராளுமன்றின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கர்நாடகாவை சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருது – சட்டப்பேரவை தேர்தல் காரணமா?

மத்திய அரசு நேற்று முன்தினம் பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் அதிகபட்சமாக, பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 8 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான…