;
Athirady Tamil News

டெல்லி குடியரசு விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி!!

நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். அதன் பிறகு அணி வகுப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கியது. ராணுவ பிரிவில்…

உக்ரைனுக்கு 31 ஆப்ரம்ஸ் பீரங்கிகள் – படை வீரர்களுக்கு போர் பயிற்சி..! அமெரிக்கா…

ஷ்யாவை போரில் எதிர்கொள்வதற்காக உக்ரைனுக்கு 31 ஆப்ரம்ஸ் பீரங்கிகளை அனுப்பி வைக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் சரமாரியான ஏவுகணைத் தாக்குதலை சமாளிக்க பீரங்கிகள் தேவை என அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார். ஜெர்மனி…

தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை கேரளாவில் திரையிட்டது காங்கிரஸ்!!

கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தோடு, அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி பிபிசி ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. 'இந்தியா: மோடிக்கான கேள்விகள்' எனும் தலைப்பிலான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக…

நவீன டாங்கிகளை வழங்குவது உக்ரைன் போரில் நேரடியாக ஈடுபடுவதற்கு சமம்… மேற்கத்திய…

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஒரு வருடத்தை நெருங்கி உள்ளது. உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா,…

ஜனாதிபதி அளித்த தேநீர் விருந்தில் பிரதமர் மோடி, எகிப்து அதிபர் பங்கேற்பு!!

இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதியும், மாநிலங்களில் கவர்னர்களும் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். மாநில கவர்னர்கள் அளிக்கும் தேநீர் விருந்துகளில் அந்தந்த…

உலகின் மிகப்பெரிய திராட்சை – விண்ணைத் தொடும் விலை – காரணம் என்ன! !

உலகின் மிகப்பெரிய திராட்சைப் பழங்கள் ஜப்பான் நாட்டில் உள்ளதுடன், அவை சுமார் 10 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது. சாதாரண திராட்சைப்பழங்களை விட பெரிதாக இருப்பதோடு, மிகவும் விலை உயர்ந்த திராட்சை பழங்கள் என்ற உலக சாதனையும்…

உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகம் செய்து வைத்தார் மத்திய மந்திரி!!

மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தான இந்த மருந்துக்கு இன்கோவேக் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு…

33 கோடி பரிசை வென்ற தேனீர் கடை ஊழியர் – 2023 இன் முதலாவது கோடீஸ்வரர் !!

ஒரே சீட்டில் 2023 ஆண்டின் ஐக்கிய அமிரேட்டின் முதல் கோடீஸ்வரராக மாறியுள்ளார் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 34 வயதான ரசல் ரெய்ஸ். இவர் ஐக்கிய அரபு நாட்டில் ஒரு தேனீர் கடையில் வேலை செய்து வருகிறார். ஜனவரி 13 வரை இவர் ஒரு சாதாரண தேனீர் கடை…

10 பொலிஸ் அதிகாரிகள் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக நியமிக்கப்பட்டு இடமாற்றம்!

பிரதி பொலிஸ் மா அதிபரின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக 10 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொது பாதுகாப்பு…

வரலாற்று சிறப்புமிக்க குசனார்மலைக்கு சாணக்கியனின் அழைப்பில் சுவிஸ் தூதுவர் விஜயம்!!

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட கரடியன்குளம் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க குசனார்மலைக்கு சுவிஸ் தூதுவர் இன்று (26) புதன்கிழமை மாலை விஜயம் செய்தார். கிழக்கு…

தேர்தலுக்கு தயாரில்லை என்பதை ஜனாதிபதி மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் – அநுர…

மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடத்தாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடையும். தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியை திரைமறைவில் இருந்து முன்னெடுப்பதை விடுத்து ஜனாதிபதி தான் தேர்தலுக்கு தயார் இல்லை…

3000 ரூபாய்க்காக மளிகை கடைக்காரர் அடித்துக் கொலை- அரியானாவில் நடந்த பயங்கரம்!!

அரியானா மாநிலம் குருகிராம் அருகே 3000 ரூபாய் பணத்திற்காக ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிலாஸ்பூர் பகுதியின் கோஷ்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்தர் குமார் (வயது 33). தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் தனது…

அப்பிள் பயனர்களுக்கு எச்சரிக்கை – நிறுவனம் வழங்கிய அறிவுறுத்தல் !!

அப்பிள் நிறுவனம் தனது மில்லியன் கணக்கான பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது நிறுவனத்தின் இலத்திரனியல் சாதனங்களில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பிள் கடிகாரம் , அப்பிள் தொலைபேசி ,…

ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக பேச்சு: ரமேஷ் ஜார்கிகோளி மீது காங்கிரஸ் போலீசில்…

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில் பா.ஜனதா கட்சியை சோ்ந்த முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ., கட்சி…

உலகின் சவாலான கடல் பந்தயம் – எத்தனை கடல் மைல்கள் தெரியுமா..!

உலகின் சவாலான கடல் வழி படகு பந்தயம் ஆப்பிரிக்காவில் தொடங்கியுள்ளது. ஆப்பிரிக்காவின் கேப் வெர்டேவில் உள்ள லெக் டூவில் தொடங்கிய இந்த போட்டியில் ஐந்து குழுக்கள் பங்கேற்றுள்ளது. கடற்படையை சேர்ந்த ஐந்து படகுகளில் புறப்பட்ட போட்டியாளர்கள் 4…

சீனாவுடனான வர்த்தகத்தை அதிகரித்தது சரியல்ல: அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்!!

டெல்லியில் சாத்ரசல் மைதானத்தில் குடியரசு தின கொண்டாட்டம் நடந்தது. அதில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் அவர் பேசியபோது, மத்திய அரசையும், கவர்னர்களையும் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:- சமீபகாலமாக…

கடவுச்சீட்டு குறித்து பிரிட்டன் விடுத்த எச்சரிக்கை – ஒரு வார காலமே அவகாசம்!

பிரித்தானியா வாழ் மக்களுக்கு கடவுசீட்டு தொடர்பாக ஒரு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 2ஆம் திகதி வியாழக்கிழமை அன்று, தமது கடவுசீட்டை புதிப்பிப்பதற்கான கட்டணங்கள் உயர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புதுப்பித்தலை…

மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி: பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு !!

பெங்களூரு போலீசில் காங்கிரஸ் தலைவர்கள் என் மீதும், ரமேஷ் ஜார்கிகோளி மீதும் புகார் அளித்துள்ளனர். ரமேஷ் ஜார்கிகோளி, வாக்காளர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக கூறியதாக அவர்கள் சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சி, மாதம் 200 யூனிட் மின்சாரம்…

தென் கொரிய தூதுவர் – அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு!! (படங்கள்)

கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்கான ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் தென்கொரியாவிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கும் தென்கொரியாவின் துறைசார் தொழில்நுட்ப அனுபங்களை உள்வாங்குவதற்கும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள…

உடல் தளர்ச்சிக்கு சிறந்த தீர்வு !! (மருத்துவம்)

உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும். அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்குவதோடு,. நன்கு பசியைத் தூண்டுகிறது. அத்துடன் குடல் புண்ணை…

ஆளும் கட்சியினரின் தேர்தல்!! (கட்டுரை)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை வைத்திருக்கும் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்திப் போடுவதற்காக எடுக்கும் முயற்சிகள்…

IMF இலங்கைக்கு பாராட்டு !!

பொருளாதார மறுசீரமைப்புக்காக சீர்த்திருத்தங்களை விரைவுப்படுத்துவதற்கும், வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதற்கும் இலங்கை தலைமைத்துவம் காட்டும் அரசியல் உறுதிப்பாடு மதிக்கதக்கது என சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிருஸ்ணமூர்த்தி…

மீற்றர் வட்டிக்கு எடுத்தோரை அடித்து துன்புறுத்தும் அளவெட்டியைச் சேர்ந்தவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்து துன்புறுத்தும் நபர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். அளவெட்டியைச் சேர்ந்த அவரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது…

மின்சார சபை முடிவெடுக்கும் வரை மின்வெட்டு தொடருமாம்!!

இலங்கை மின்சார சபை முடிவெடுக்கும் வரை தினசரி மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபை அதிகாரிகள் இதுவரை அறிவிக்கவில்லை என சங்கத்தின்…

தாய்ப்பால் தானம் – 10 மாதத்தில் 135 லீட்டர் – விருது பெற்ற தாய்!

பிறக்கும் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாக தாய்ப்பால் உள்ளதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் தாய்ப்பாலில் அதிகமாக உள்ளது. ஆனால் சில சமயங்களில், பிரசவத்தின் போது தாய் இறப்பது, தாயின் உடல் நலக்குறைவால் தாய் பால் குறைவாக…

கிளி. மத்திய ஆரம்ப வித்தியாலய மாணவன் பிறேன்சன் 178 புள்ளிகளைப் பெற்று சாதனை!!

நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18ம் திகதி இடம்பெற்றது. இந்நிலையில் குறித்த பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியிருந்தது. கிளிநொச்சி மாவட்டத்திற்கு தமிழ் மொழி மூல பரீட்சைக்கு 143…

நயினாதீவில் தோன்றிய அம்மன் சிலை!! (படங்கள்)

நயினாதீவில் முருகைக் கல்லில் வடிக்கப்பட்ட அம்மன் சிலையொன்று மேற்கிளம்பியுள்ளது. நயினாதீவு மேற்குப் பகுதியில் வாழும் மக்கள் ஆதி தொட்டு இந்த அம்மனை வழிபாட்டு வருகிறார்கள். சிறிய அளவில் ஆரம்பத்தில் காணப்பட்ட ஆலயம் இன்று பெரிதாக…

விலை உயர்வை கட்டுப்படுத்த 30 லட்சம் டன் கோதுமை வெளிச்சந்தையில் விற்பனை- மத்திய அரசு முடிவு…

கடந்த ஆண்டு கோதுமை விளைச்சல் குறைந்ததால், அதன் விலை உயரத் தொடங்கியது. விலைஉயர்வை கட்டுப்படுத்த கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது. அதையும் மீறி, கோதுமை விலை உயர்ந்தது. சராசரியாக கிேலா ரூ.50 ஆக அதிகரித்து…

ஊதிய உயர்வுக்காக 30 மணிநேரம் வேலை – பிரித்தானியாவில் அறிவிப்பு !!

பிரித்தானியாவில் மருத்துவ அவசர ஊர்தி (அம்புலன்ஸ்) ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் 30 மணி நேரம் கூடுதல் நேரம் வேலை செய்ய வெண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ அவசர ஊர்தி (அம்புலன்ஸ்)…

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி, இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில்…

பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் காஸ் சிலிண்டர் வெடித்து 16 பேர் பலி!!

பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாண பகுதிக்கு உட்பட குவெட்டா நகரில் ஏற்பட்ட எரிவாயு கசிவு சம்பவங்களால் ஒரே வாரத்தில் குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘குவெட்டாவின் கிள்ளி படேஜாய்…

பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி!!

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், தூளூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி (வயது 28). இவர் கந்தகுரு பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் கடையிலிருந்து வீட்டிற்கு வந்தபோது பஸ் நிலையம் அருகே பாம்பாட்டி ஒருவர் பாம்பை வைத்து…

மேற்கு கரையில் திடீர் சோதனை- 9 பேரை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் படையினர்!!

பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல், பல ஆண்டுகளாக நீண்டு வருகிறது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்து போராடி வருகிறது. ஆனால் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாகக் கருதி ஒழித்துக்கட்ட இஸ்ரேல் முயற்சிக்கிறது.…

மதி சுதாவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை இலங்கையில் வெளியிட தடை!!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஈழ சினிமா இயக்குநர் மதிசுதாவின் இயக்கத்தில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் உருவாகிய ‘வெந்து…