;
Athirady Tamil News

கர்நாடகத்தில் மக்களின் கஷ்டங்களை தீர்க்க காங்கிரஸ் தயார்: டி.கே.சிவக்குமார்!!

பாகல்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு அந்த அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:- நான் நகர வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்தபோது…

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 150 தீவிரவாத அமைப்புகள் ஐ.நா. கறுப்பு பட்டியலில் சேர்ப்பு!!

பாகிஸ்தானுடன் தொடர்புடைய சுமார் 150 தீவிரவாத அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஐ.நா.கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் மக்கி, கடந்த திங்கட்கிழமை ஐ.நா.வின் கறுப்பு…

மக்களின் வளர்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்குவதே மோடி அரசின் நோக்கம்: அமித் ஷா !!

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய அரசின் முந்தைய அரசுகளை கடுமையாக சாடினார், ஒவ்வொரு அடியும் வாக்கு வங்கியை மனதில் கொண்டு மக்களின் மகிழ்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்காமல், அவர்களின் வளர்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்குவதே மோடி அரசின்…

ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்து கோயில் சூறை – காலிஸ்தான் ஆதரவாளர்களால் பதற்றம்!!

ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்து கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாபைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் ஆதரவாளர்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இந்தஅமைப்பினர் இந்தியா…

காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை: பசவராஜ் பொம்மை!!

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பிரதமர் மோடி நாளை(இன்று) கர்நாடகம் வருகிறார். கலபுரகி, யாதகிரியில் நடைபெறும் 2 நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி…

ஐநா தலைவர் இந்தியா வருகை!!

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் சாபா கொரோசி இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக ஐநா செய்தி தொடர்பாளர் பவுலினா குபியாக் கூறியுள்ளார். ஐநா தலைவர் சாபா கொரோசி இம்மாதம் 29ம் தேதி இந்தியா வர உள்ளதாகவும், மூத்த அதிகாரிகளை சந்தித்து பேச…

திருப்பதியில் 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் !!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 4 நாட்களாக பக்தர்களின் வருகை குறைவாக…

சமுர்த்தியுடனான சலுகைகள் நீக்கப்படும்!!

சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சமுர்த்தி மானியம் தொடர்ந்தும் வழங்கப்படும் என அமைச்சர்…

எரிபொருள் கோட்டா குறித்த புதிய அறிவிப்பு!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ள போதிலும், அதற்கான அனுமதியை வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையை…

மஹிந்த அமரவீர ராஜினாமா !!

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சர் மஹிந்த அமரவீர இராஜினாமா செய்துள்ளார். பதவியில் இருந்து இன்றைய தினம் அவர் இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ். மாநகர முதல்வரைத் தெரிவு செய்யும் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்யும் கூட்டம் நிறைவெண் இல்லாத காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது. யாழ். மாநகர சபையில் வெற்றிடமாக உள்ள முதல்வர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காலை…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் நடாத்தப்படவுள்ள சபா மண்டபத்தினுள் நுழைகின்ற அனைவரையும் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். யாழ். மாநகர சபையில் வெற்றிடமாக உள்ள முதல்வர் பதவிக்கு…

இந்தியர்களுக்கு விசா காத்திருப்பு காலத்தை குறைக்க நடவடிக்கை!!

கொரோனா தொடர்பான பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா விலக்கி கொண்ட பிறகு இந்தியா உள்பட சில நாடுகளில் இருந்து விசா கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்தாண்டில் பி1(வர்த்தகம்) மற்றும் பி 2(சுற்றுலா) உள்ளிட்ட குறிப்பிட்ட…

மாடுகளை கொன்று எண்ணெய் தயாரித்த கும்பல்- சமையல் எண்ணெயில் கலந்து மோசடி!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் துனி ராமகிருஷ்ணா நகரில் பசு மாடுகளை கொன்று அதன் கொழுப்பில் இருந்து எண்ணெய் தயாரித்து சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்வதாக போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் சமூக…

உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து – பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு!!

உக்ரைன் மீது சிறப்பு ராணுவ செயல்பாடு என்ற பெயரில் ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல் போர்த் தாக்குதலை நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைன் ராணுவமும் ரஷ்யா மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ்…

தமிழக அரசியல் நிலவரங்களை விளக்கினார்- மத்திய மந்திரி அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு!!

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அவர்கள் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தினார்கள். இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தனர்.…

1,000 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு!

சுதந்திர தினத்திற்கு அமைவாக 1,000 புதிய பஸ் சேவைகளுடன் சாரதி மற்றும் நடத்துனர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன இன்று (18)…

நாட்டின் பல பகுதிகளில் இன்று சீரான வானிலை!!

நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக மழையற்ற சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர்…

சீன புத்தாண்டு விடுமுறையில் தினசரி கரோனா உயிரிழப்பு 36 ஆயிரத்தை தாண்டும்!!

கடந்த 2020-ம் ஆண்டுக்கு பிறகு கரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இதன் காரணமாக கரோனா பரவல் அங்கு மீண்டும் தீவிரமடையத் தொடங்கியது. தினசரி உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சீனப் புத்தாண்டு ஜனவரி 22-ம் தேதி தொடங்குகிறது.…

தமிழ்க் கட்சிகளுக்கு பொன்சேகா அறிவுரை!!

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கதைத்து அரசியல் லாபம் தேடிக்கொள்ளவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார், இதில் சிக்கிவிட வேண்டாமென வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளை கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள்…

70,000 குடும்பங்களுக்கு பால்மா!!

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70,000 குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான தேசிய ஒன்றிணைந்த பொறிமுறை’ ஊடாக 174 மில்லியன் ரூபாய் பெறுமதியான பால்மாவை…

புலிகளின் கைபொம்மை கனடா!!

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ, கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோர் மீது பொருளாதாரத் தடையை கனடா விதித்துள்ளமைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, புலிகளின் கைபொம்மையாக கனடாக செயற்படுவதாகவும் குற்றஞ்சுமத்தினார்.…

‘சிமி’ இயக்கத்தை அனுமதிக்க முடியாது- சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண…

"சிமி" இயக்கத்துக்கு கடந்த 2001-ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி…

நோபல் பரிசு வென்ற பிலிப்பைன்ஸ் ஊடகவியலாளர், வரி மோசடி வழக்கில் நிரபராதி என தீர்ப்பு!!

நோபல் பரிசு வென்ற பிலிப்பைன்ஸ் ஊடகவியலாளர் மரியா ரெஸா, வரிமோசடி குற்றச்சாட்டு வழக்கில் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக செயற்பட்டமைக்காக, 2021 ஆம் ஆண்டு ரஷ்ய ஊடகவியலளார் திமித்ரி முராதோவுடன்…

கேரளாவில் காட்டு பகுதியில் சுற்றி திரியும் படையப்பா யானை பெயரில் வாட்ஸ் அப் குழு!!

கேரளாவில் இடுக்கி மாவட்டம் மூணாறு காட்டுப்பகுதியில் காட்டு யானை ஒன்று அட்டூழியம் செய்து வருகிறது. அடிக்கடி ஊருக்குள் புகுந்து தோட்டங்களை சேதப்படுத்தி தொழிலாளிகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த யானைக்கு அப்பகுதி மக்கள் படையப்பா என்று…

வானில் மின்னலின் பாதையை மாற்றியமைத்து வெற்றி!!

வானில் தோன்றிய மின்னலின் பாதையை லேசர் உதவியுடன் விஞ்ஞானிகள் மாற்றியமைத்து வெற்றி பெற்றுள்ளனர். வானில் தோன்றும் மின்னலை தடுப்பதற்கான மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்கான புதிய முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். விஞ்ஞானி…

சபரிமலையில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்ட வசூல்!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால் இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதனால் நடை திறந்த நாள் முதல் கோவிலின் காணிக்கை வசூல் இதற்கு முந்தைய ஆண்டுகளை விட மிக அதிகமாக இருந்தது.…

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.அ.இராச்சியம் உதவ வேண்டும் : பாகிஸ்தான் பிரதமர்…

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உதவுமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரியுள்ளார். கடந்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர்…

வயநாடு பகுதியில் புலி தாக்கி 2 மாடுகள் பலி !!

கேரளாவின் வயநாடு பகுதியில் புலி ஒன்று நடமாடி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மானந்தவாடி பகுதியில் தொழிலாளி ஒருவரை அடித்து கொன்றது. இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் 2 மாடுகளையும் புலி கொன்றது. இது பற்றி கிராம மக்கள் அளித்த…

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா சட்டசபை, இம்ரான் கானின் உத்தரவினால் கலைப்பு!!

பாகிஸ்தான் கைபர் பக்துன்கவா மாகாணத்தின் சட்டசபை இன்று கலைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உத்தரவு காரணமாக இச்சட்டசபை கலைப்பு நடந்துள்ளது. கைபர் பக்துன்கவா சட்டசபையில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் _ இன்சாப் கட்சி…

சந்திரசேகர ராவ் கட்சி பொதுக்கூட்டத்தில் டெல்லி, கேரள முதல்-அமைச்சர்கள் பங்கேற்பு!!

தெலுங்கானா முதல்-அமைமைச்சர் சந்திரசேகர ராவ் தன்னுடைய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை பாரத ராஷ்டிரிய சமிதி என்று தேசிய கட்சியாக அறிவித்தார். இவரது தேசிய கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து சந்திரசேகர ராவ் தனது…

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்டிருக்கின்றேன் – சீன பெண் வீடியோவில்…

ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொண்டமைக்காக சீனாவில் பொலிஸார் தன்னையும் தனது நண்பிகளையும் இரகசிய இடத்தில் தடுத்துவைத்துள்ளனர் என பெண்ணொருவர் தெரிவிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பெகிங் யுனிவெர்சிட்டி பிரசின் ஆசிரியரான 26 வயது காவோ ஜிசின் இந்த…

செவ்வாய் கிரகத்தின் காந்த மண்டலத்தில் தனி அலைகள்- இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!

செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தை சுற்றி தனி அலைகள் இருப்பதற்கான முதல் ஆதாரத்தை இந்திய விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. நாசாவின் செவ்வாய் வளி மண்டலம் மற்றும் நிலையற்ற பரிணாமம்…

பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் – திரிபுரா முதல் மந்திரி !!

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் நாகாலாந்து,…