;
Athirady Tamil News

அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை..!

முட்டை தவிர்ந்த ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தால் பொறுப்பை ஏற்க தயார் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சின் தலையீட்டில் ஆரம்பமான முட்டை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்…

மரணதண்டனை விதியுங்கள் -இராஜாங்க அமைச்சர் ஆவேசம்!!

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பரவல் அதிகரித்துள்ளது என்பதை விஞ்ஞான ரீதியாக சுட்டிக்காட்ட வேண்டும். அதேபோல் பாடசாலை மாணவர்களை போதைப் பொருள் ஆபத்தில் இருந்து காப்பாற்ற பிரதான போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட…

இரண்டு வயது குழந்தையின் மரணத்தை மறைத்த தந்தையும் மகளும் கைது!

நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு வயது குழந்தையின் மரணத்தை மறைத்த தந்தையும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது. 4 வருடங்கள் தலைமறைவாகியிருந்த தந்தையும் மகளும் பதுளையில் வைத்து…

இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாகாண பங்களிப்புக்கள் – வடமாகாணத்தின் நிலை!!

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாகாணங்களின் பங்களிப்புக்கள் வெளியாகியுள்ளன. குறித்த அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒப்பிடுகையுடன் குறித்த அறிக்கையை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அந்தவகையில்,…

பொம்மை துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல்!!

போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட கெப் வாகனத்தில் சென்று பொம்மை துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து கொள்ளையிட முற்பட்ட நபர் ஒருவர் வத்தளையில் உள்ள உல்லாச விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபருடன் போலி இலக்கத் தகடுகள்,…

மின் வெட்டு குறித்து சீனப் பிரதித் தூதுவர் கருத்து!!

இலங்கை மற்றும் சீனா நாடுகளுக்கிடையேயான நட்பு அரசாங்கத்துடன் மட்டுமல்ல இரு நாட்டு மக்களுக்கு இடையிலானது என இலங்கைக்கான சீனப் பிரதித் தூதுவர் ஹு வெய் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு…

போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்திற்கான விண்ணப்பம் அக்கரைப்பற்று ஜும்மா பெரிய…

போதைப்பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்ட நபர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிராகரித்துள்ளது. அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதேசத்திற்குள் வசித்து வரும் நபர் ஒருவரின் திருமணத்தை…

மத மாற்ற கொள்கையுடையவரை யாழ்.மாவட்ட செயலராக நியமிக்க வேண்டாம்! (PHOTOS)

யாழ்ப்பாணத்திற்கு மதமாற்ற கொள்கை உடையவரே மாவட்ட செயலராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்து , சிவசேனை அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை குறித்த போராட்டம் இடம்பெற்றது. இலங்கை…

நகர அபிவிருத்தி அதிகார சபை விசேட அறிவிப்பு!!

நகர அபிவிருத்தி அதிகார சபையின் நடுத்தர வருமான வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 500,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஈட்டியுள்ள தொகை 502,170.93…

யாழ். தனியார் விடுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற பயங்கரம்!

யாழ்ப்பாணம் - நல்லூர் கோவில் வீதியிலுள்ள தனியார் விடுதியொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

பிரதான நகரங்களில் 55 ரூபாவுக்கு முட்டை!!

கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி இன்று (30) 55 ரூபாவிற்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக முட்டை சங்கங்கள் தெரிவிக்கின்றன. அந்த மாவட்டங்களின் முக்கிய நகரங்களை மையமாக வைத்து இந்த வேலைத்திட்டம் இன்று…

வாடகை வாகன சாரதி கொலை – மூவர் கைது!!

கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி இங்கிரிய பகுதியில் வாடகை வாகன சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொடை பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் நேற்றைய தினம்…

’கை’யை கைவிட்டோர் கைகோர்க்க வாய்ப்பு!!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கைவிட்டு சென்ற அனைவரும் மீண்டும் கட்சியில் இணைய சந்தர்ப்பம் இருப்பதாக அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். இதனடிப்படையில், கட்சியின் யாப்பை மீறி, கட்சியின்…

வல்வெட்டித்துறையில் தஞ்சமடைந்த இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!!

வல்வெட்டித்துறையில் தஞ்சம் அடைந்த நான்கு இந்திய மீனவர்களையும் 2023 ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நான்கு இந்திய மீனவர்கள் நேற்று(28) நள்ளிரவு இலங்கை கடற்பரப்பில்…

சீன அரிசி தொடர்பாக சீன பிரதித்தூதுவர் வழங்கிய விளக்கம்!!

சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் தெரிவித்தார். சீன அரசின் நிவாரண அரிசி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும்…

யாழ்ப்பாணக் கோட்டையின் நுழைவுச்சீட்டு விலை அதிகமாம் – சீனப் பிரதி தூதர்!!

யாழ்ப்பாணக் கோட்டையின் நுழைவுச்சீட்டு விலை ஒப்பீட்டளவில் அதிகமானது என தெரிவித்த இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் உள்நாட்டுப் பொருளாதாரத்தை கருத்திற்க்கொண்டு அதனை வாங்கியதாக தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணக்கோட்டையில் சீன நாட்டுடன்…

விவசாயிகளுக்கு ரூ.800 கோடி நிதி !!

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுள்ள 8 பில்லியன் ரூபாய் ( 800 கோடி) நிதி, இரண்டு வாரங்களுக்குள் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாயிகளின் கணக்குகளில் நிதி வரவு…

1,100 மின்சார சபை ஊழியர்கள் ஓய்வு!!

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் சுமார் 1,100 ஊழியர்கள் 2023ஆம் ஆண்டு ஓய்வுபெற உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறமாட்டாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், 2022…

நான்கரை வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்த கொடூரம்!

சூன் பான் முச்சக்கர வண்டியொன்றில் பாண் வாங்க வந்த நான்கரை வயது குழந்தையொன்றை நபர் ஒருவர் தூக்கி தரையில் அடித்த சம்பவம் ஒன்று தம்புள்ளையில் பதிவாகியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில்…

சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடை!! (படங்கள், வீடியோ)

சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால்…

2 வயது தங்கையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த அண்ணன் கைது!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 2 வயது 8 மாத பெண் குழந்தையான சித்தியின் மகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 19 வயது இளைஞனை எதிர்வரும் ஜனவரி 9 ம் திகதி வரை விளக்கமறியலில்…

இப்பொழுதும் சுதந்திர கட்சி எமது கைகளிலேயே – பகிரங்க அறிவிப்பு விடுத்த மகிந்த!

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமது அணியினரின் கைகளிலேயே இருக்கின்றது என சிறிலங்கா அமைச்சர் ஒருவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவும்…

காவல்துறை வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட இளம் குடும்பஸ்தர்!

மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், 32 வயதுடைய…

சீனாவுக்கு புத்துயிர் கொடுக்கும் இந்தியா !! (கட்டுரை)

ரஷ்யா - உக்ரைன் போர்ச் சூழலில், ரஷ்யாாவைத் தனிமைப்படுத்த ஐரோப்பிய நாடுகள் எடுத்துள்ள கடும் முயற்சிகளுக்கு மத்தியில், சீனா தனித்து நின்று ரஷ்யாவுக்குத் தேவையான ஆதரவை வழங்கி வருகின்றது. ஆனால் இதுவரையும் சீனா ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் எதனையும்…

சிறுநீரக கற்களை விரைவில் போக்க எளிய வழி !! (மருத்துவம்)

முள்ளங்கியை பலர் விரும்புவதும் இல்லை. குறிப்பாக குழந்தைகள் முள்ளங்கி என்றாலே முகத்தை தூக்குகிறார்கள். ஆனால் அதில் உள்ள தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன. சிறுநீரக கற்களை முற்றிலும் கரைப்பதற்கு சக்தி படைத்தது முள்ளங்கி.…

பிரமிடுக்குள் கேமரா அனுப்பிய ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! (வினோத வீடியோ)

பிரமிடுக்குள் கேமரா அனுப்பிய ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!!

நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நாளையும் (30) நாளை மறுதினமும் (31) செயற்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். நாட்டின் பல்வேறு…

செஞ்சிலுவை சங்கம் வெளியிட்ட அறிவிப்பு!!

இலங்கையிலுள்ள 57 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் அது இலங்கையின் மொத்த சனத்தொகையில், 26 சதவீதம் அல்லது அதற்கு சற்று அதிகம் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு ஆகியவை தெரிவித்துள்ளன.…

ஜன.1 முதல் அமுலாகும் புதிய நடைமுறை!!

இலங்கைக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் அவசியமான வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒன்லைனில் நிரப்ப முடியும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வரும்…

யாழ்ப்பாணத்தில் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை திறந்துவைப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை(29) காலை “சுகந் இன்ரநஷ்னல்” நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும்…

ஜனவரியில் வருகிறது தேர்தல் வர்த்தமானி!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தமது வேட்புமனுத் தாக்கல் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் என…

போதை ஊசியால் யாழில் 15 ஆவது மரணம்!!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட மூன்று பேரை பொலிஸார் தேடி வரும்…

வடக்குக்கு சீன உதவிகள்!!

இலங்கைக்கு கலாச்சாரம் மதம் தாண்டி நட்பு ரீதியான உதவிகளை எதிர்வரும் காலங்களில் செய்வோம் என இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் சீனாத்தூதுவர் ஹூவெய் தெரிவித்தார். சீன மக்களின் நன்கொடையை யாழ் மாவட்ட செயலகத்தில் மக்களுக்கு வழங்கி வைத்த…

இடமாற்றலாகிச் செல்லும் கல்முனை மாநகர உத்தியோகத்தர்களுக்கு பிரியாவிடை!! (PHOTOS)

கிழக்கு மாகாண சபையின் வருடாந்த இடமாற்றத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையில் இருந்து இமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்கள் புதன்கிழமை(28) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்பை சந்தித்து பிரியாவிடை பெற்றுக் கொண்டனர்.…