;
Athirady Tamil News

யாழ். கோட்டைக்கு சீன பிரதிநிதிகள் விஜயம்!!

யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர். இன்று (28) புதன்கிழமை மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹு வெய், சீனத்தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங்…

அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்: வெளியாகியுள்ள சிறப்பு சுற்றறிக்கை!!

அரச ஊழியர்களுக்கான விடுமுறை கொடுப்பனவுகள் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி அனைத்து அரச நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுமுறை கொடுப்பனவுகளை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் தெற்கு மக்கள்!

நாட்டின் மக்கள் தொகையில் 76% பேர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும், உணவுப் பொருட்களை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான தனது சமீபத்திய…

நீரி​ழிவிற்கு மருந்தாகும் “தேன்பழம்” !! (மருத்துவம்)

கொய்யாப்பழத்தில் பலவகைகள் உண்டு. அதில் ஒன்றுதான் தேன்பழம் என்று அழைக்கப்படும் சிவப்பு நிறக் கொய்யா இதனை “ஜமைக்கன் செர்ரி” என்றும் அழைப்பார்கள். இவை சாலையோரங்களில் காணப்படும். இனிமையான சுவையுடன் கூடிய பழங்களை கொண்டது. இது கோடை காலங்களில்…

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது!!

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாத்துவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டி சாரதி ஒருவரிடம் 5000 ரூபாய் இலஞ்சம் பெற்ற…

31 முதல் “வாட்ஸ்அப்” இல்லை..!!

இம்மாதம் 31ஆம் திகதி முதல் சுமார் 49 தொலைபேசிகளில் வாட்ஸ்அப் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய தொலைபேசிகள், பழைய இயங்குதளம் கொண்ட தொலைபேசிகள் என சுமார் 49 தொலைபேசிகளில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த…

30 ஏக்கர் காணியை அம்பேவெல பண்ணைக்கு வழங்கவும்: ஜனாதிபதி!!

அம்பேவெல பண்ணைக்கு அருகாமையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு வழங்கி அதன் அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளை முன்னெடுக்குமாறும், அதனை மேய்ச்சல் நிலமாகப் பேணி, கறவை மாடுகளின் உணவுத் தேவையை வழங்கும்…

நாட்டை எங்களிடம் ஒப்படையுங்கள்!!

நாட்டை எங்களிடம் ஒப்படைத்தால் அதனைக் கட்டியெழுப்ப தயார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ​ தெரிவித்துள்ளார். அரசியல் மேடைகளில் தம்பட்டம் அடிக்கும், மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு பாடசாலைகளுக்கு நான் பஸ்களை…

55 ரூபாய்க்கு முட்டைகளை வாங்கிய அமைச்சர்!!

55 ரூபாய்க்கு முட்டையை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் மஹிந்த அமரவீரவும் 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் முட்டைகளை வாங்கியுள்ளார். சந்தைகளில் முட்டைகள் 65…

அச்சுறுத்தி அதிகரிப்பதை ஏற்க முடியாது!!

நாட்டு மக்களை அச்சுறுத்தி மின் கட்டணத்தை அதிகரிப்பதை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மின்கட்டண விடயத்தில் பொதுமக்கள் அச்சுறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மின்கட்டணம்…

இதற்கு மேலுமா நம்புவது……! (கட்டுரை)

அரசதரப்பு சட்டத்தரணியாகப் பணியாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.எம்.சுஹைர் அண்மையில் நாளிதழ் ஒன்றில் எழுதியிருந்த விருந்தினர் பத்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்த விடயங்கள், ஆங்கில ஊடகங்களில் அதிகம் கவனத்தைப் பெற்றிருந்தது. அவரது…

வௌிநாடு செல்பவர்களுக்கான அறிவிப்பு!!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி முறையைப் பயன்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெயர், வயது, இருப்பிடம் போன்ற தகவல்களை மாற்றி, போலியான அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை தயாரித்து…

டுபாய் சுத்தா கைது!!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் டுபாய் சுத்தா என அழைக்கப்படும் நிஷாந்த பிரியதர்ஷனவை கைது செய்துள்ளனர். உரிமம் இன்றி வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்கள் அனுப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே குறித்த நபர் கைது…

கடற்கரை பள்ளிவாசலின் 201வது கொடியேற்றம் ஆரம்பம்-5 ஆவது நாள் இன்று!! (படங்கள், வீடியோ)

நானிலம் போற்றும் நாகூர் நாயகம் கருணைக் கடல் குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் நடாத்திவரும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை…

யாழில் பெப்ரவரி 17 சுதந்திர தினம்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய…

மருந்து விலை குறைப்புக்கு விசேட குழு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மருந்துகளின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், மருந்துகளின் விலை குறைப்பு தொடர்பான பட்டியலை தயாரிப்பதற்கு…

அறிவார்ந்தவர்களுக்கு சிறைச்சாலை ஒரு பல்கலைக்கழகம்!!

உலக வர்த்தக கட்டடத்தில் 34ஆவது மாடியில் காரியாலயத்தை நிறுவி, சுமார் 130 கோடி ரூபாயை மோசடி செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த சகல…

’கட்டணம் உயர்ந்தால் இணைப்பை துண்டிக்க மாட்டோம்’!!

மின் கட்டணத்தை மீண்டும் அரசாங்கம் உயர்த்தினால், கட்டணம் செலுத்த முடியாமல் உள்ள வாடிக்கையாளர்களின் மின் இணைப்பை தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் துண்டிக்காமல் புறக்கணிப்பார்கள் என்று இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக்…

திகாம்பரம், ஜீவனின் சொத்துக்கள் எவ்வளவு?

நுவரெலியா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான், இராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு எதிர்ப்புத் ​தெரிவித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.…

கூட்டமைப்பினர் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல – உதய கம்மன்பில!!

அரசியலமைப்பு பேர வையூடாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அதி காரப்பகிர்வை அணுகுவரென்பதாலேயே, கூட்டமைப்பினரது பெயர் பரிந்துரையை எதிர்த்ததாகவும், கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகளல்லவெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில…

சிறுபிள்ளைத்தனமாக புலம்பும் சாணக்கியனை பொருட்படுத்தத் தேவையில்லை – விக்னேஸ்வரன்!!

தமிழ்த்தேசிய கட்சிகளுடன் சிறிலங்கா அதிபர் பேச்சுவார்த்தை மேற்கொண்டமை தொடர்பில் தற்போது வரை கட்சிகளுக்குள் பனிப்போர் மூண்டுகொண்டே இருக்கின்றது. இந்த வகையில், அண்மையில் தமிழ்த்தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த…

யாழ்ப்பாணப் பல்கலையில் திருவெம்பாவை பாராயணம் முன்னெடுப்பு!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவின் வழிகாட்டலில் மூன்றாவது வருடமாகவும் திருவெம்பாவை பாராயணம் இன்றைய தினம் புதன்கிழமை(28) திருவெம்பாவை விரதத்தின் முதலாம் நாளில் முன்னெடுக்கப்ட்டது. யாழ்…

23 வருடங்களின் பின்னர் ரயிலில் கொழும்புக்கு செல்லும் மரக்கறிகள் !!

23 வருடங்களின் பின்னர் கொழும்பு கோட்டைக்கு ரயிலில் மரக்கறிகள் கொண்டு செல்வது இன்று (27) பிற்பகல் ஆரம்பமாகியுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் மற்றும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த…

கொழும்பு அதிகாரம் கைப்பற்றப்படும்..! தனிஷ் அலி சூளுரை!!

எதிர்வரும் தேர்தலுக்கான போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய படை ஒன்று உருவாக்கப்படும் என காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவராக செயற்பட்ட தனிஷ் அலி தெரிவித்துள்ளார். அதன் மூலம் கொழும்பு அதிகாரம்…

ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது!

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது நேற்று (27) செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கை ஒன்றை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.…

ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் கைது!!

ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ருமேனிய எல்லையில் பொருட்கள் ஏற்றிய இரண்டு டிரக்களில் மறைந்திருந்த புலம்பெயர்ந்தோர் இவ்வாாறு கைது செய்யப்பட்டனர். அதில் ஒரு டிரக்கை…

அதிகளவான குற்றச் செயல்கள் களனியில் பதிவு!!

இந்த வருடத்தில் 29,930 பாரிய குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 497 கொலைகள் நடந்துள்ளதாகவும் அதில் 223 துப்பாக்கிச் சூடு அல்லது தாக்குதல்கள் காரணமாக நடந்தவை என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர்…

சொல்ஹெய்முக்கு அருகதை இல்லை: ரெலோ!!

இனப்பிரச்சினை விடயத்தில் கருத்து கூறுவதற்கு எரிக் சொல்ஹெய்முக்கு எவ்வித அருகதையும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள் என…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது…

20 இடங்களில் 55 ரூபாவிற்கு முட்டை விற்பனை!!

முட்டையை 55 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்று இன்று ஆரம்பமாகவுள்ளது. இதன் முதற்கட்டமாக கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் 20 இடங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சு…

மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தல்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா…

பணவீக்கத்தால் தள்ளாடும் உலகம் !!

2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், உலக நாடுகளில் உணவுப் பணவீக்கம் அதிகமாக உள்ளதாகவும் ஏறக்குறைய அனைத்து குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளும் அதிக உணவுப்…

நாளாந்தம் சதமடிக்கும் மரண எண்ணிக்கை !!

இலங்கையில் புகைபிடித்தல் மற்றும் மதுபான பாவனையினால் நாளாந்தம் சுமார் 110 பேர் மரணமடைவதாக புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…