;
Athirady Tamil News

பதவி விலகும் யாழ்.மாநகர முதல்வர், வாகன கட்டண தரிப்பிட குத்தகையையும் இரத்து செய்தார்!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வாகன தரிப்பிட கட்டணங்களை வசூலிப்பதற்கு, தனியாருக்கு வழங்கப்பட்ட குத்தகையை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள வர்த்தக நிலையம்…

டக்ளஸை சந்தித்த இராணுவ தளபதி!!

யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ணா போதோட்ட, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்றைய தினம் சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற…

“B” த‌ர‌ க‌ழ‌க‌ங்க‌ளுக்கிட‌யிலான‌ போட்டியில் வென்று ” A”…

அம்பாரை மாவ‌ட்ட‌ உதைப‌தந்தாட்ட‌லீக்கினால் 2021/2022 ம் ஆண்டுக்காக ந‌டாத்த‌ப்ப‌ட்ட‌ "B" த‌ர‌ க‌ழ‌க‌ங்க‌ளுக்கிட‌யிலான‌ உதைப்ப‌ந்தாட்ட‌ சுற்றுத்தொட‌ரில் ம‌ருத‌முனை ம‌ருத‌ம் விளையாட்டுக்கழக‌ம் சம்பிய‌னனாக‌த் தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.…

சிவாஜிலிங்கத்தை கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சமூகம் அளிக்குமாறு நீதிமன்ற கட்டளை!!

தீலிபனின் நினைவுதினத்தை அனுஸ்டித்தமை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தை 2023 ஜனவரி மாதம் 11ம் திகதி காலை 8 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சமூகம் அளிக்குமாறு நீதிமன்ற கட்டளை வழங்கப்பட்டது. நேற்று…

13 அகவை சிறுமி துஸ்பிரயோகம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 13 அகவை பாடசலை சிறுமியினை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய உறவு முறையான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள். முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட…

கொலைவெறியில் வாள்வெட்டு – ஒரே இரவில் நால்வர் படுகொலை!!

மொனராகலை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நால்வர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு இடம்பெற்ற இந்த கொடூர சம்பவங்களில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர். பிபிலை நகரில் குடும்பப் பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும்…

இறைச்சி விற்பனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை – மீறினால் உரிமம் இரத்து…

மன்னார் மாட்டிறைச்சி விற்பனை நிலைய குத்தகையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர சபை எல்லைக்குள் காணப்படும் மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களில் மாட்டிறைச்சியின் விலை காட்சிப்படுத்தப்படாவிட்டாலோ அதிகூடிய கூடிய விலைக்கு…

இலங்கையில் போதைப்பொருள் பாவனையாளர்களின் தரவுகள் வெளியீடு – தேசிய அபாயகர ஒளடதங்கள்…

இலங்கையில் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, கைதுகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில், நாட்டில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுபவர்கள் தொடர்பான சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை…

புதிய வருடத்திலாவது பிச்சை எடுக்காது இருங்கள் – அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

இலங்கையுடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகள் முன்னேறியுள்ள போதும் இலங்கை தற்போது வரை ஒரு ஏழை நாடு என்ற பிம்பத்தைப் பெற்றுள்ளது என்று கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளார். மேலும் பிறக்கவிருக்கும் புதிய ஆண்டில் தேசத்தின் நலனுக்காக அனைத்து…

ஆலயமொன்றில் 14 வயது பள்ளி மாணவி பாலியல் வன்புனர்வு – தலைவர் உட்பட நால்வர் கைது!!

மொனராகலை தொம்பகஹவெல பிரதேசத்தில்14 வயது பள்ளி மாணவி பாலியல் வன்புனர்வு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த குற்றச் சம்பவம் தொடர்பில் அப்பிரதேச ஆலயமொன்றின் தலைவர் உட்பட 04 பேரை தொம்பகஹவெல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…

அரச நிகழ்வுகளுக்கான செலவுகளை இடைநிறுத்தும் சுற்றறிக்கை!!

அரச நிறுவனங்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அடுத்த வருடத்திற்கும் செல்லுபடியாகும் வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான செலவினங்களை அங்கீகரிக்கும் மற்றும் பொதுச் செலவினங்களை…

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும்; ரஷ்யா பல்கலைக்கழகத்துக்குமிடையே புரிந்துணர்வு…

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம் சர்வதேச ரீதியாக செயற்படுகின்ற பல்கலைக்கழகங்கள், கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த அமைப்புகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு, அவற்றினை பயனுள்ள வகையில்…

தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒரே தலைமையின் கீழ் ஒன்று சேரும் முயற்சியை தமிழர்…

தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒரே தலைமையின் கீழ் ஒன்று சேரும் முயற்சியை தமிழர் விடுதலைக் கூட்டணி வரவேற்கிறது. அந்த முயற்சி வெற்றிபெற வேண்டும் என மனதார வாழ்த்துகிறது. தேர்தலை மையமாக வைத்து இணையாமல் தமிழர்களின் நலன் நோக்கியதாக இந்த ஒற்றுமை…

கைதடியில் ஆறுமுகநாவலர் ஆண்டுவிழா!! (PHOTOS)

யாழ்.கைதடி கிழக்கு சன சமூக நிலைய இந்து வாலிபர் சங்கம் நடாத்திய ஆறுமுகநாவலர் ஆண்டுவிழா, கைதடி கிழக்கு சன சமூக நிலையத்தில் நேற்று(30) இடம் பெற்றது. இதன்போது நாவலரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த…

கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் புதிய அதிபராக லலீசன்!!

கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் புதிய அதிபராக 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் சந்திரமௌலீசன் லலீசன் கல்வியமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார். கலாசாலையின் அதிபராக கடமையாற்றிய ச.கருணைலிங்கம் 2022 டிசம்பர் 31ம் திகதி ஓய்வுபெற்றுச்…

“ஒருங்கிணைந்த மாதிரி கிராமம்” வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச செயலகத்தினால்…

மகளீர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் சமூக வலுவூட்டல் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு “ ஒருங்கிணைந்த மாதிரிக் கிராமத் திட்டம்” மற்றும் இறக்காமம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியலயத்தின் “ மகிழ்ச்சியான…

பேருந்தில் கைவரிசை காட்டிய 3 பெண்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு!!

கிளிநொச்சி - பரந்தன் சந்தியில் பேருந்தில் கைவரிசை காட்டிய மூன்று பெண்கள் பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து…

யாழ் – காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!!

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகம், உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள்…

தமிழர் பகுதியில் அத்துமீறும் இராணுவம்!!

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லக் காணியை இலங்கை இராணுவம் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே உடைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவுக்கற்களை மக்கள் ஓரிடத்தில் குவித்துள்ளனர். அந்த கற்குவியலை முற்றாக இராணுவம்…

யாழ் மாநகர சபைக்கு இனி மேயர் தேர்வு இடம்பெறாது – வெளியாகிய அதிரடி அறிவித்தல்!!

யாழ் மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இன்று சனிக்கிழமை(31) இரவு முதல் ராஜினாமா செய்யவுள்ளதாக…

11 சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்றுடன் ஓய்வு!!

60 வயது நிறைவடைந்ததையடுத்து 11 சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (31) ஓய்வுபெற உள்ளனர். இரண்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் 09 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் ஓய்வு பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி,…

ஜனவரி 5 இல் பாராளுமன்ற அமர்வு!!

ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த பாராளுமன்றத்தை ஜனவரி 5 ஆம் திகதி கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு…

தேங்காய் எண்ணெய் உற்பத்தியிலும் நெருக்கடி!!

சந்தையில் கொப்பரையின் விலை அதிகரித்துள்ளதால், உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் சரியான தரம் குறித்தும் உள்ளூர் தேங்காய் எண்ணெய்…

நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்!!

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என…

மருத்துவ உதவியை அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!!

இந்த வருடம் ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத்துவ உதவிக்காக 1500 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைத்த 11,000 விண்ணப்பங்களில்…

ஜனவரி 1 முதல் கட்டணம் அதிகரிப்பு !!

தூதரக விவகாரங்கள் பிரிவின் சான்றிதழ்கள்/ஆவணங்களை சான்றளிப்பதற்கான கட்டணத்தை வெளியுறவு அமைச்சகம் 01 ஜனவரி 2023 முதல் திருத்தியது. புதிய கட்டணங்களின் பிரகாரம், பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பரீட்சை சான்றிதழ்களுக்கு 800…

கடற்படைத் தளபதி- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு !!

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரெமித பண்டார தென்னகோனை இன்று (டிசம்பர் 30) சந்தித்தார். கொழும்பில் உள்ள இராஜாங்க அமைச்சரது அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த…

போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் – தம்பதி கைது!!

போலந்து மற்றும் துருக்கியில் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாகக் கூறி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின்…

சிறிலங்கா அதிபர் தலைமையிலான அரசாங்கத்தை விமர்சித்த சஜித் !!

சிறிலங்கா அதிபர் தலைமையிலான அரசாங்கம் நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக எதுவும் செய்யாதபோது, ​​​​ஐக்கிய மக்கள் சக்தி செல்வந்தர்களுடன் தொடர்பு கொண்டு பாடசாலைகளுக்கு உதவி புரிவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு – வெளியாகிய அறிக்கை !!

அரச சேவையில் இருந்து இவ்வருடம் ஓய்வு பெற்றவர்களில் 200 பேர் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அரச கணக்காய்வு அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. 60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் போது ஏற்படும்…

2023 இல் அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் – வெளியானது சுற்றறிக்கை !!

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்குவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய , 2023 ஆம் ஆண்டில் அரசாங்க அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 4000 ரூபாவுக்கு உட்பட்டு இந்த முற்பணத்தை செலுத்துமாறு அனைத்து…

சீன நகர்வுக்குள் முடங்கும் இந்தியா!சுயமரியாதையையும் இழந்தது !! (கட்டுரை)

உலக அரசியல் ஒழுங்கில் பிராந்திய நாடுகளிடையே ஏற்படுகின்ற போட்டிகள் மற்றும் முரண்பாடுகளை தீர்த்துத் தமது புவிசார் அரசியல் -புவிசார் பொருளாதார நலன்களை மையமாகக் கொண்டு அமெரிக்கா போன்ற மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் மேற்கொண்டு வந்த காய்…

இதயத்தைக் காக்கும் அற்புத உணவு !! (மருத்துவம்)

இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும் சில விஷமற்றதாகவும் வளரும். விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் காணப்படும். காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும். காளான் இரத்தத்தில் கலந்துள்ள…