;
Athirady Tamil News

சென்ஜோன் டிலரி விவகாரங்கள்: பெற்றோர் ஆர்ப்பாட்டம்!!

நோர்வூட் சென் ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்தில், இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கை இன்று (28) திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போது பாடசாலைக்க முன்பாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். சென். ஜோன்டிலரி தமிழ்…

21 போலி ஆவணங்கள்: நூரளையில் ஜோடி கைது!!

போலி ஆவணங்களை தயாரித்து விநியோகித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், நுவரெலியாவில் வைத்து இளைஞனும் யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான ஆவணங்கள் பலவற்றை தயாரித்துக்கொண்டு ஒரு ஜோடி காரொன்றில் நுவரெலியா நகரத்துக்கு வருகைதருவவதாக,…

10,000 இற்கும் அதிகமான ஏரிகள் வறண்டுள்ளன!!

நிலவும் கடும் வறட்சி காரணமாக நாடளாவிய ரீதியில் 10,000 இற்கும் அதிகமான குளங்கள் முற்றுமுழுதாக வறண்டுள்ளதாகவும் முக்கியமான அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீரின் அளவு 35 - 40 வீதத்தினால் குறைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர…

ஆடு, புறாக்களை திருடியதாக வாலிபரை தலைகீழ் தொங்கவிட்டு தாக்கியதோடு, சிறுநீர் கழித்த…

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் நான்கு பேரை சிலர் மரத்தில தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கியதோடு, அவர்கள் மீது சிறுநீர் கழித்து, ஷூவை நாக்கால் நக்க வலியுWத்திய கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகியதால்,…

பின்லேடனை கொன்ற அமெரிக்க கடற்படை வீரர் கைது !!

அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படையின் சீல் படையை சேர்ந்த வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க கடற்படையின் சீல் படை பிரிவினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையின்போது பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா…

சிறு தொழில்களை பாதுகாக்க ஒரே விதமான ஜி.எஸ்.டி. வரி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது எம்.பி. தொகுதியான வயநாட்டுக்கு சமீபத்தில் சென்றிருந்தார். செல்லும் வழியில் அவர் ஊட்டியில் இயங்கி வரும் சாக்லெட் தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்றிருந்தார். அங்கு அவர் நிறுவனத்தின் தயாரிப்புகளை…

தாக்குதலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் நைஜர் இராணுவ அரசு !!

நைஜர் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ள நிலையில் அனைத்து ஆயுதப் படையினரும் அதிகபட்ச முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்த நாட்டின் புதிய இராணுவ ஆட்சியாளர்கள் பணித்துள்ளனர். எனினும் இராணுவ நடவடிக்கைகள் எதனையும்…

திருப்பதி அலிபிரி நடைபாதையில் 4-வது சிறுத்தை கூண்டில் சிக்கியது!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் தந்தையுடன் சென்ற சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி தூக்கி சென்றது. அதனை சிறுவனின் தந்தை மற்றும் அங்கிருந்த பாதுகாவலர் ஒருவரும் விடாமல் விரட்டி சென்றதால் சிறுத்தை சிறுவனை…

பள்ளி, கல்லூரி மாணவர்கள் ‘கக்கன்’ படத்தை பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்-…

தமிழக காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தியாக சீலர் கக்கன் வாழ்க்கை வரலாற்றை திரைக்காவியமாக தயாரித்து தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.…

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை – பிரான்ஸ் அரசு அதிரடி !!

பிரான்சில் உள்ள அரச பாடசாலைகளில் இஸ்லாமிய பெண்கள் அணியும் தளர்வான, முழு நீள அங்கியான அபாயா (பர்தா) எனப்படும் ஆடையை அணிய பிரான்ஸ் அரசு தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ், 19ம் நூற்றாண்டு…

தேசிய நல்லாசிரியர் விருது தேர்வான தமிழக ஆசிரியர்கள்- கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து!!

2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி…

இந்து அமைப்பு ஊர்வலம் அறிவிப்பு எதிரொலி: பாதுபாப்பு வளையத்தில் “நூ”- பள்ளி,…

அரியானா மாநிலம் "நூ"-வில் இன்று இந்து அமைப்பினர் ஷோப யாத்திரை மேற்கொள்வதாக அறிவித்தனர். இதற்கு "நூ" நிர்வாகம் அனுமதி மறுத்த போதிலும் யாத்திரை நடைபெறும் என அறிவித்துள்ளது. இதற்கிடையே ஜி20 மாநாட்டின் ஷெர்பா குரூப் கூட்டம் "நூ"-வில்…

கடன்சுமையிலிருந்த இந்தியருக்கு அடித்த ஜாக்பொட் !!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வரும் இந்தியர் ஒருவர் எமிரேட்ஸ் டிராவின் முதல் பரிசை வென்று அசத்தியதுடன் பெரும் கடன் சுமையிலிருந்தும் மீண்டுள்ளார். மும்பையை சேர்ந்த நசீம்( 54 ) என்பவருக்கே இந்த ஜாக்பொட் பரிசு விழுந்துள்ளது. கடந்த…

தேசிய நல்லாசிரியர் விருது வென்ற தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!!

2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும்…

யாழில். பழைய மாணவர்கள் ஒன்று கூடலில் நடனமாடிய கனடா வாசி உயிரிழப்பு!!

பழைய மாணவர் ஒன்று கூடலில் நடனமாடிக்கொண்டிருந்த கனடாவை சேர்ந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , மல்லாகம் பகுதியை சொந்த இடமாக கொண்டவரும் , தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருபவருமான நாகராஜா சசிதரன் (வயது 61)…

85 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் பெறுவதில் சிக்கல்!!

நாட்டில் நிலவும் வரட்சியினால் 18 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 85 ஆயிரம் குடும்பங்கள் தற்போது பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் 291,715 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம்…

இரண்டு வங்கிகளை முன்மொழிந்தார் நாமல்!!

அரச மற்றும் தனியார் பங்காளித்துவத்துடன் இரண்டு வங்கிகளை அமைக்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முன்மொழிந்தார். பொரளையில் சனிக்கிழமை (26) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன…

நிரந்த பொலிஸ் சோதனை சாவடி!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்த மடு, மாதவனை போன்ற பிரதேசங்களில் தொடர்ச்சியாக ஏற்படுகின்ற அத்துமீறல்கள் அதனுடன் தொடர்புபட்ட பிணக்குகள் போன்றவற்றினை சரி செய்யும் முகமாக குறித்த பிரதேசத்தில் நிரந்தரமான பொலிஸ் சோதனைச் சாவடியினை மிக விரைவில்…

ஜேம்ஸ் டேலரின் சிலைக்கு முன் பிரகடனம்!!

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் ஆகி இருந்தாலும் இன்னும் அவர்களுக்கு உரிமைகள் எவையும் கிடைக்கவில்லை. தங்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான பிரகடனம் சனிக்கிழமை (26) செய்யப்பட்டது. லூல்கந்துரை தோட்டத்தில் அமைந்துள்ள…

அரசியலில் சூதாடுகிறது அரசாங்கம்!!

இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி 2019 ஆம் ஆண்டைப் போன்று மீண்டும் மக்களை ஏமாற்றத் தயாராகி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசதெரிவித்தார். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து அரசியல் சூதாட்டத்தில்…

யாழில் உள்ள நீர் நிலைகளை துப்பரவு செய்யும் சிரமதானம் இன்று முதல் ஒரு வாரத்திற்கு..!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சிறிய நீர்நிலைகள் மற்றும் கேணிகளை இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு சிரமதானம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற வரட்சி தொடர்பான…

திமுகவால் வாழ்வது கருணாநிதி குடும்பம்தான்.. ஏனென்றால்..! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

புதுக்கோட்டையில் இன்று திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- பிரதமர் குற்றம்சாட்டுவது போல, திமுக ஆட்சிக்கு வந்தால் வாழ்வது…

செவ்வாயில் ஒரு நாளின் நீளம் ஒவ்வோர் ஆண்டும் குறைந்து கொண்டே வருவது ஏன்?!!

சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் அதன் அச்சில் சூழலும் வேகம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இன்சைட் லேண்டரை (InSight Lander)…

அபராதம் விதித்ததால் ஆத்திரம்.. போலீசை பழிவாங்க மின் இணைப்பை துண்டித்த ஊழியர்.. ஆந்திராவில்…

ஆந்திரா மாநிலம், மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரத்தின் ஆர்.டி.சி சர்க்கிள் பகுதியில், பாப்பையா என்ற போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சாலைப் போக்குவரத்து காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல்…

பிரிகோஜின்: புதின் நட்பால் ‘வாக்னர்’ ராணுவம் கண்ட இவர், பகையானதும் பலியான…

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வாக்னர் குழுமத்தின் தலைவர் எவ்கேனி பிரிகோஜினுக்கு இடையிலான நட்பு சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் தொடங்கியது. அதேபோன்ற தெளிவற்ற மற்றும் விரும்பத்தகாத வழியில் அது முடிவுக்கும் வந்தது. அரசு பாதுகாப்பு…

அசாமில் பா.ஜ.க. எம்.பி. வீட்டில் 10 வயது சிறுவன் மர்ம மரணம்!!

அசாமின் சில்சார் பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பவர் ராஜ்தீப் ராய். இவரது வீட்டில் வீட்டில் கச்சார் மாவட்டத்தின் பலோங் காட் பகுதியை சேர்ந்த பெண் வேலை செய்து வருகிறார். இதற்காக ராஜ்தீப் ராய் எம்.பி.யின் வீட்டில் ஒரு பகுதியில் அந்த பெண், தனது மகன்,…

வெசிலி ஆர்க்கிபோவ்: மூன்றாம் உலகப்போரை தடுத்த இவர் யார்? சோவியத் அணுஆயுத நீர்மூழ்கியில்…

அது அக்டோபர் 27, 1962. அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போரின் காரணமாக எந்த நேரத்திலும் அணு ஆயுதப் போர் வெடிக்கும் ஆபத்தின் விளிம்பில் உலகம் இருந்தது. அமெரிக்க கடற்கரையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில், கியூபாவில்…

டெல்லியில் 3 நாட்கள் விமான சேவை ரத்தாகிறது: சிரமங்களை பொறுத்துக்கொள்ள பிரதமர் மோடி…

புதுடெல்லியில் அடுத்த மாதம் 8 -ந்தேதி முதல் 10-ந்தேதி வரை ஜி-20 உச்சி மாநாடு நடக்கிறது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் பங்கேற்போர் விமான நிலையத்தில் இருந்து மாநகருக்குள் செல்வதும்,…

சந்திரயான்-3: நிலவில் மோதி சூட்டிய ‘சிவசக்தி’ பெயர் நிலைக்குமா? சர்வதேச சமூகம்…

சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று நிலாவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஆகஸ்ட் 26ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோதி நேரில் சந்தித்தார். அப்போது நிலாவில் சந்திரயான்-3 தரையிறங்கிய…

இந்தியா கூட்டணியின் ‘லோகோ’ வெளியிடப்படும்- அசோக் சவான் தகவல்!!

அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்- மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் ஈடுபட்டார். எதிர்க்கட்சிகள் முதல் கூட்டம் பீகார் தலைநகர்…

இந்திய மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கத்தால் வீரர்களுக்கு என்ன பிரச்னை? பாரிஸ் ஒலிம்பிக்கில்…

வரும் செப்டம்பர் 16 முதல் 24ம் தேதி வரை செர்பியாவின் பெல்கிரேட் நகரில் நடைபெறவுள்ள உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நூற்றுக்கணக்கான மல்யுத்த வீரர்கள் தங்களால் இயன்றவரை போராடி வெற்றிபெற முயற்சி செய்வார்கள். இந்த போட்டியில் எந்தெந்த…

பள்ளிக்கூட வகுப்பறை போர்டில் மதவாசகம் எழுதிய மாணவன் மீது தாக்குதல்- ஆசிரியர் அதிரடி கைது!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஹக்பர்பூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு மாணவன் கணக்கு வாய்ப்பாடை மனப்பாடம் செய்து தவறாக கூறியதாலும், வீட்டுப் பாடத்தை எழுதாமல் வந்ததாலும் ஆசிரியை சக மாணவர்களை அழைத்து மாணவன்…

ஹலால் விடுமுறை என்பது என்ன? முஸ்லிம் குடும்பங்கள் இதற்காக தயாராவது எப்படி? !!

“வெயிலில் இருப்பது எனக்கு எப்போதும் பிடித்தமான ஒன்று. வைட்டமின் டி எனக்கு மிகவும் பிடிக்கும். ஆண்டு முழுவதும் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமான இடங்களில் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே தனிமையான சூழ்நிலையில் விடுமுறை நாட்களைக்…

முஸ்லீம் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்- பள்ளியை இழுத்து மூட அரசு உத்தரவு!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஹக்பர்பூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு மாணவன் கணக்கு வாய்ப்பாடை மனப்பாடம் செய்து தவறாக கூறியதாலும், வீட்டுப் பாடத்தை எழுதாமல் வந்ததாலும் ஆசிரியை திருப்தி தியாகி சக மாணவர்களை…