Author
athirady
உயிர் காக்கும் திரவம் – இளநீர் !! (மருத்துவம்)
இளநீர், தென்னைமரத்தின் இளங்காயிலுள்ள நீரைக் குறிக்கும். தென்னை மரத்தில் பூ பூத்து முழுமையாக வளர்ச்சிப் பெற்ற தேங்காயாக மாற சுமார் ஒராண்டுகாலம் எடுக்கும். ஆனால் சுமார் ஆறு மாதமாகிய முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில், இளந்தேங்காய் இளநீருக்காக…
மாயக் காட்சிகளை புரிந்து கொள்ளல்!! (கட்டுரை)
நாட்டில் நடக்கின்ற சம்பவங்கள், நகர்வுகள் அனைத்தும் நாட்டினதும் மக்களினதும் முன்னேற்றத்துக்கானவை மட்டுமே என்று சொல்லிவிட முடியாது. மக்களது கவனத்தை திசை திருப்புவதற்காகவும் வேறு ஒரு விடயத்தின்பால் பராக்குக் காட்டி காலத்தை…
அவுஸ்திரேலியாவில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 3 அமெரிக்க கடற்படையினர் பலி!
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இராணுவ பயிற்சியின் போது MV-22B ஒஸ்ப்ரே ரக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் அமெரிக்க கடற்படையினர் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தின் தலைநகர் டார்வினுக்கு…
கே.சி.ஆர். ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – பொதுக்கூட்டத்தில் சீறிய அமித் ஷா!!
தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, கே சந்திரசேகர ராவ் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். மேலும் தெலுங்கானா…
ஜிம்பாப்வே தேர்தல்: அதிபர் எம்மர்சன் மீண்டும் வெற்றி!!
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேவில் அதிபர் எம்மர்சன் மங்கக்வா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அதிபர் தேர்தல் கடந்த 23, 24-ந் தேதிகளில் நடந்தது. இதில் அதிபர் எம்மர்சன் மங்கக்வா, எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சமிசா ஆகியோர் இடையே கடும்…
“இனவாத சூறாவளி சுழன்றடித்தாலும் தமிழர்களை ஒழிக்க முடியாது”!!
இலங்கையில் வட மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும், மலையகத்திலும், நாடு முழுக்கவும் யுத்தம் இல்லை. ஆனால் இனவாதம் இருக்கிறது என கனடா டொரென்டோவில் நிகழ்ந்த தமிழர் தெருத்திருவிழாவில் உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்…
ஒரு மாம்பழம் 162 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை!!
மாம்பழம் ஒன்று 162 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம், வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில் இடம்பெற்றுள்ளது.
உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்…
சந்திரயான் 3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி பெயர் சூட்டிய விவகாரம் – இஸ்ரோ தலைவர்…
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மிக முக்கிய தகவல்களை சேகரித்து வைத்து இருப்பதாக அதன் தலைவர் எஸ் சோம்நாத் தெரிவித்து இருக்கிறார். இதுபற்றிய விரிவான தகவல்கள் வரும் நாட்களில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து…
தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய சப்பறத் திருவிழா!! (PHOTOS)
வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா இன்று(27) இடம்பெற்றது.
மாலை 4.00 மணியளவில் கொடித்தம்ப பூசை இடம்பெற்றதுடன் மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுவசந்த மண்டப பூசையைத்…
விமான விபத்தில் உயிரிழந்த வாக்னர் தலைவர் பிரிகோஜின் – உறுதிப்படுத்திய ரஷியா!!
ஷியாவின் வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜின் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு விசாரணைக் குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டார்.…
சந்திரயான்-3 திட்டம் வெற்றியை நினைவுகூரும் வகையில் 2 குழந்தைகளுக்கு விக்ரம், பிரக்யான்…
நிலவை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு தரையிறங்கியது. இதன் மூலம் நிலவை ஆய்வு செய்யும் 4-வது நாடு என்ற பெருமையை உலக அரங்கில் இந்தியா பெற்றது. மேலும் நிலவின்…
யாழ்.போதனா வைத்தியசாலையில், தாயொருவர் மூன்று குழந்தைகள் பிரசவித்தார்!! (PHOTOS)
யாழ்.போதனா வைத்தியசாலையில், தாயொருவருக்கு, ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக பிறந்துள்ளன.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருந்துவக்…
சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை திறப்பு!!
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஓணம் பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், ஓணம்…
மாமியார், மருமகள் தகராறில் ராணுவ வீரர் உயிரோடு எரித்துக் கொலை- மனைவி வெறிச்செயல்!!
ஆந்திரா மாநிலம்,பூஜாரி வண்டல பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி மம்தா (34). ஸ்ரீதர் 15 ஆண்டுகள் ராணுவத்தில் வேலை செய்து விட்டு கடந்த 2020-ம் ஆண்டு ஓய்வு பெற்று வீட்டிற்கு வந்தார். இதற்கிடையே…
இந்தியாவின் அதிரடி முடிவு- வெளிநாடுகளில் ஏற்படவுள்ள தாக்கம் !!
இந்தியாவில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க மத்திய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
ஏற்கனவே வெங்காய தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க கிலோ ஒன்றுக்கு ஏற்றுமதி வரியாக ரூபா 40 ஐ விதித்துள்ளது மத்திய அரசு.
இந்த நிலையில்…
கர்நாடகா அரசியலில் பரபரப்பு மேலும் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. முதல்-மந்திரி சித்தராமையாவுடன்…
கர்நாடகா மாநில முதல்-மந்திரி சித்தராமையாவை பா.ஜனதாவை சேர்ந்த எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். இதனால் அவர் காங்கிரசில் சேரப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பா.ஜனதாவில் பகிரங்கமாக அதிருப்தியை…
உயிர் பிரிந்த பின்னர் நடக்கப்போவது என்ன -மரணத்தை வென்றவரின் வாக்குமூலம் !!
இந்த உலகில் எமது உடலில் இருந்து உயிர் பிரிந்த பின்னர் என்ன நடக்கும் என்பதை அதில் அனுபவ ரீதியாக பட்டுணர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் லண்டன் நகரை சேர்ந்த ஷிவ் கிரேவால் என்பவர் சுமார் 7 நிமிட மரணத்திற்கு பின்னர் உயிர்…
கேரளாவில் ஓணம் விழாவில் நடனம் ஆடிய கலெக்டர்!!
கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஓணம் திருவிழா. அறுவடை திருநாள் எனப்படும் இந்த பண்டிகையை கேரள அரசு 10 நாட்கள் அரசு விழாவாக கொண்டாடிவருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் (கடந்த 20-ந்தேதி) ஓணம்…
ரஷ்யப்போர் உத்தியில் திருப்பம் – புதிதாக களமிறக்கபடும் லேசர் துப்பாக்கிகள் !!
உக்ரைன் ரஷ்யப்போரின் அடுத்த கட்டமாக ரஷ்யா தந்து இராணுவ திறனை அதிகப்படுத்தும் நோக்கில் லேசர் தாக்குதலுக்கு முதலீடு செய்து வருகிறதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யா தன்னுடைய ராணுவ திறனை அதிகப்படுத்தும் நோக்கில் லேசர் துப்பாக்கிகளை…
திருப்பதியில் விடிய விடிய பலத்த மழை- பக்தர்கள் அவதி!!
திருப்பதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. வார விடுமுறையான நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால்…
பிறிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான உத்தியோகபூர்வ விண்ணப்பம் இதுவரை வழங்கப்படவில்லை –…
அண்மையில் நடைபெற்ற பிறிக்ஸ் மாநாடு குறித்து பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடா்பாளா் மும்தாஜ் சாஹ்ரா, "பிறிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டைத் தொடா்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆராய்ந்து, அந்த அமைப்புடனான எங்களது எதிா்கால தொடா்பு…
பா.ஜனதாவை நம்பி ஏமாந்து விட்டோம்- ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் புலம்பல்!!
அ.தி.மு.க.வோடு எப்படியாவது இணைந்து செயல்பட வைத்து விடுவார்கள் என டெல்லி பாரதிய ஜனதா தலைவர்களை மலைபோல நம்பி இருந்தோம். ஆனால் அவர்கள் கடைசி நேரத்தில் காலை வாரி விட்டார்கள் என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது…
இந்திய எதிர்ப்பையும் மீறி சீன கப்பல் நுழைகிறது!!
சீன வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 6’ இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதற்கும் நங்கூரம் இடுவதற்கும் இந்தியா…
இன்னும் 2 மாதங்கள் தேவைப்படும்!!
நீதியமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச ஊழல் ஒழிப்புச் சட்ட மூலத்தை செயல்படுத்த மேலும் 2 மாதங்கள் ஆகுமென தெரிவித்துள்ளார்.
சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் சட்டம் தொடர்பான பல விதிமுறைகள் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அதனால் தான் இரண்டு மாதங்கள்…
மூன்று நாட்களில் மூன்று சம்பவங்கள்!!
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணத்திற்கு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவானோர் வருகை தந்து தங்கி நின்று நல்லூர் ஆலயத்திற்கு சென்று வரும் நிலையில் . யாழ்ப்பாணத்தில்…
அங்கீகாரம் கோரி சபாநாயகருக்குக் கடிதம்!!
பொருளாதார நீதிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவை உத்தியோகபூர்வ குழுவாக பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவிற்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பொருளாதார…
ரூமேனியாவில் அடுத்தடுத்து வெடி விபத்து: ஒருவர் பலி- 33 பேர் படுகாயம்!!
ரூமேனியாவில் உள்ள புக்கரெஸ்ட் பகுதி அருகே கிரெவேடியாவில் உள்ள திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு நிலையத்தில் நேற்று ஏற்பட்ட இரண்டு வெடி விபத்துகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 33 பேர் காயமடைந்துள்ளனர். Powered By VDO.AI எரிவாயு…
விண்வெளித்துறை பற்றி தொலைநோக்கு பார்வை கொண்டவர் பிரதமர் மோடி- இஸ்ரோ தலைவர் சோமநாத்!!
சந்திரயான்-3 வெற்றிக்கு பிறகு இஸ்ரோ தலைவர் சோமநாத் தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு நேற்று வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நம் நாடு அதிக கிரகங்களுக்கு இடையோன பயணங்களை மேற்கொள்ளும் திறன் கொண்டது.…
4 விண்வெளி வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!!
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து உள்ளன. பூமியில் இருந்து 410 கிலோ மீட்டர் உயரத்தில் இயங்கி வரும் இந்த விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, ரஷியா மற்றும் பிற உறுப்பு நாடுகளை…
சென்னையில் இருந்து காரில் கடத்திய 10 கிலோ தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்!!
சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அடிக்கடி தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க ஆந்திர மாநில சங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விஜயவாடா சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது…
அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் மீது துப்பாக்கி சூடு- 3 பேர் பலி!!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன் வெலி பகுதியில் கறுப்பினத்தவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் வெள்ளை இனத்தவர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் கறுப்பினத்தவர்களை குறி வைத்து…
பிரமிட் மோசடியாளர்களுக்கு சிக்கல் !!
இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பிரமிட் திட்டங்களின் சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கில் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இத்தகைய மோசடி திட்டங்களுடன் தொடர்புடைய விதிமுறைகள் மற்றும் அபராதங்களை வலுப்படுத்துவது…
சிறுமி துஷ்பிரயோகம் ; 18 வயது காதலன் கைது !!
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 18 வயதுடைய இளைஞன் ஒருவரை வெள்ளிக்கிழமை (25) கைது செய்யப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 சிறுமியை…