சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக மேலும் 06 பேர் தமிழகம் சென்றுள்ளனர்!!
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தமிழகத்துக்கு சென்றுள்ளனர்.
மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 06 பேர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கையில் இருந்து பைபர்…