;
Athirady Tamil News

இதய நோய் வராமல் தடுக்கும் சொக்லேட்டுகள்!! (மருத்துவம்)

டார்க் சொக்லேட் இதய நோய் தடுக்க உதவும் என்பது பலர் அறிந்ததாகும். சிறிய அளவிலான ஆய்வுகள் கொகோவின் வழக்கமான உட்கொள்ளல் இதய நோய்க்கு எதிராகப் போரிடுவதில் ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளன. ​கொகோவின்…

கைதான மாணவர்கள் வத்தளை பொலிஸில் !!

கைது செய்யப்பட்ட 8 மாணவர்களும் வத்தளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களைத் தேடி மாணவர்கள் சென்றபோது, அவர்கள் அங்கு இல்லை என்று பொலிஸார்…

சுங்கத்திடம் சிக்கிய சுரினாம் யுவதி !!

26 வயதான சுரினாம் நாட்டு யுவதி ஒருவர், 13 கோடி ரூபாய் பெறுமதியான 2.5 கிலோகிராம் ஹொக்கெய்ன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேஸிலில் இருந்து கட்டார் சென்றுள்ள…

ஆசிரியர்களுக்கு புதிய திட்டம் !!

ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் தேசிய அளவிலான பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அமைச்சின் அதிகாரிகளுடன் கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்த…

சிபெட்கோவின் ஆதிக்கம் அகலும் !!

பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள பெற்றோலியப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலம், உலகளாவிய வழங்குநர்களை சில்லறை விற்பனையாளர்களாக நுழைய அனுமதிக்கும் என்று வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…

வாக்கெடுப்பு நிறைவேறியது !!

பெற்றோலியப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலத்தின் 2ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 60 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 77 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நீர்வேலியில் இளைஞன் சடலமாக மீட்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் தங்கி நின்று மேசன் வேலையில் ஈடுபட்டு…

ஆவரங்காலில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 22 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் ஆவரங்கால் கிழக்கு, புத்தூரை சேர்ந்த 43…

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தொழில்நூட்ப முறைகள் இலங்கையின் வடபகுதியில் அமுல்!!

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழிலுக்கு இலங்கையின் வடபகுதியில் இந்திய முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது கவலையளிப்பதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார். யாழ்…

மீண்டும் தீவகத்திற்குள் அத்துமீறி நுழையும் இந்திய இழுவைப்படகுகள்!!

யாழ்ப்பாணம் தீவக பகுதிகளான நெடுந்தீவு மற்றும் அனலைதீவு பகுதிகளில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு நூற்றுக்கணக்கான இந்திய இழுவை மடிப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதனால் மீன்பிடிக்க சென்ற அப்பகுதி…

இறுதி மூச்சு வரை கடலட்டை பண்ணைக்கு எதிராக குரல் கொடுப்போம்!!

'எங்களைக் கொலை செய்ய முற்பட்டாலும், எங்கள் உயிர் இருக்கும் வரை எமது கடல்பகுதியில் நெக்டா நிறுவனத்தின் அனுமதியோடு சட்டவிரோதமாக இடம்பெறும் கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்' என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின்…

போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு!! (PHOTOS)

பப்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ் மாவட்ட பெண்கள் குழு நடாத்திய, "போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிஜைகளாக உருவாக்குவோம்" எனும் தொனிப் பொருளிலான இன்றைய தினம் போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு…

யாழில். 66 வயதான மூதாட்டியை வன்புணர்ந்தவர் தலைமறைவு ; 10 நாட்களாக பொலிஸார் தேடுகிறார்கள்!!

மணம்நலம் குன்றிய 66வயதான மூதாட்டியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 40 வயதான நபர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கடந்த 09ஆம் திகதி பாதிக்கப்பட்ட மூதாட்டியின் வீட்டிற்கு முன்பாக…

போதைக்கு அடிமையான இளைஞனால் மாணவி துஸ்பிரயோகம்!!

போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட நிலையில் துஸ்பிரயோகம் செய்த இளைஞன்…

யாழ்.போதனா முன்பாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் கைதானவர்கள் வேலை செய்த…

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள இரு ஆடை விற்பனையகத்தில் பணியாற்றும் நால்வர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , குறித்த ஆடை விற்பனை நிலையங்கள் இரண்டினதும் வியாபர அனுமதியினை…

தூக்கில் தொங்கிய குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!!

வெற்றுக்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய படி மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பழைய வளத்தாப்பிட்டி விபுலானந்தர் வீதியை சேர்ந்த 64…

போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு யாழ் நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம்…

வட பகுதியில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு யாழ் நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார் பப்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை…

வட மாகாணத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு விசேட…

வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் எதிர்வரும் 22, 23ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் கைதடியில் இடம்பெறவுள்ள நடமாடும் சேவையில் வடக்கு மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் அனைவரும் தவறாது…

பெட்ரோலிய தொழிற்சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு!!

பெட்ரோலிய தொழிற்சங்கத்தினர் இன்று(18) சுகயீன விடுமுறை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பாராளுமன்றத்தில் இன்று(18) சமர்ப்பிக்கப்படவுள்ள பெட்ரோலிய உற்பத்தி விசேட கட்டளைகளுக்கான திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம்…

மனோ அணியில் பிளவு!!

தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து அதன் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டர் விலகியுள்ளார் சற்றுமுன்னர் தமிழ்மிரருக்கு அதனை உறுதி செய்துள்ளார். இதேவேளை தான் பதவி விலகியமைக்கான காரணத்தை கூட்டணியின் தலைவர் மனோவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்…

முறைப்பாடு செய்தும் மரக்கடத்தலை தடுக்க முடியாத பொலிசார்! பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு!!…

வவுனியா செக்கட்டிபுலவு குஞ்சுக்குளம் பகுதியில் மரக்கடத்தல் காரர்கள் நள்ளிரவில் மரங்களை வெட்டி எடுத்துச்செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக, வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

’இந்தியாவின் பாதுகாப்பு இலங்கைக்கு முக்கியம்’ !!

இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அது இலங்கையையும் பாதிக்கும் என இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகள் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…

வடக்கில் சீன இராணுவ பிரசன்னம் அதிகரிப்பு !!

இலங்கையில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து தமிழகம் தீவிர பாதுகாப்புக் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் சீனர்களின் செயல்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு…

புனர்வாழ்வை எதிர்க்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் !!

புனர்வாழ்வு பணியகத்திற்கான சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. குறித்த சட்டமூலத்தினூடாக இராணுவத்தினரால் செயற்படுத்தப்படும் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைத்துக்…

புலம் பெயர்ந்தவர்களிடத்தில் காணப்படும் கலைகள் மீதான ஈடுபாடு இனத்தின் அடிப்படைகளை…

புலம்பெயர் தேசத்தில் கூட இனத்தின் அடையாளங்களைப் பேணுவதிலும் பாதுகாப்பதிலும் எமது மக்கள் மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருக்கின்றமை வரவேற்கத்தக்கது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். நேற்று…

நீரிழிவை கட்டுபடுத்தும் பாதாம்!! (மருத்துவம்)

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள்…

யாழ் மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக யாழ் மாவட்ட இந்து கலாச்சார பேரவையின் செயலாளர் எம்.ரி.எஸ். இராமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாண ஊடக…

தமிழரசியல் கைதிகளின் உறவுகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்தனர்!! (படங்கள்)

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழரசியல் கைதிகளின் உறவுகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தனர். நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல்…

யாழ் மாவட்டத்தில் வேலை வாய்ப்புக்களை பூர்த்தி செய்யக் கூடிய வகையில், தொழில் சந்தை நிகழ்வு…

யாழ் மாவட்டத்தில் பல்வேறு வேலை வாய்ப்புக்களை பூர்த்தி செய்யக் கூடிய வகையில்,மாபெரும் தொழில் சந்தை நிகழ்வு நடைபெறவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! – சிவாஜிலிங்கம்!!…

எமக்கு அரசியல் தீர்வு கிடைக்கப்பெற வேண்டும். மீள இடம்பெறாத விடயங்களை உறுதிப்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு சுயநிர்ணய உரிமையை பாவித்து, எங்கள் தமிழ் இனம் ஒரு சர்வதேச சமூகத்தின் உதவியுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே ஒரு பொதுசன வாக்கெடுப்பை…

மட்டக்களப்பு – விளாவட்டவான் விநாயகர் வித்தியாலத்தில் ஆசிரியர் தினம்…

மட்டக்களப்பு - விளாவட்டவான் விநாயகர் வித்தியாலத்தில் இன்றையதினம் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட விளாவட்டவான் விநாயகர் வித்தியாலத்தில் இன்றையதினம் வெகு விமர்சயாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.…

பஸ், ஓட்டோ கட்டணம் குறித்த அறிவித்தல் !!

பெற்றோலின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் திருத்தம் செய்ய முடியாது என்று அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக், இன்று (17) தெரிவித்தார். கட்டணத்தில்…

இருளில் மூழ்கியது ரூபவாஹினி !!

சுமார் 70 இலட்சம் ரூபாய் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமை காரணமாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கான மின்சார விநியோகத்தை இன்று (17) பிற்பகல் இடைநிறுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில்…