;
Athirady Tamil News

கண்களைப் பாதுகாக்க தினமொரு பப்பாசி!! (மருத்துவம்)

பப்பாசி பழத்தில் நிறைய ஆரோக்கியமான என்சைம்கள், காரோட்டீனாய்டு, ப்ளோனாய்டுகள், விட்டமின் சி, விட்டமின் பி, விட்டமின் ஏ, மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, லைக்கோபீன் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.…

திருகோணமலையில் ஜனாதிபதி ரணில் !!

திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (14) திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு இதன்போது…

சடுதியாக குறைந்தது கோதுமை மாவின் விலை !!

கோதுமை மாவின் விலை குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அந்த வகையில், 375 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாயாக…

ஞானசார தேரருக்கு பிடியாணை !!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஸ்ரீலணி பெரேரா, இன்று (14) பிடியாணை பிறப்பித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி, முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையில் விரிசலை…

யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் ; கட்டடத்தில் இருந்து நிலை தடுமாறி விழுந்தே உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்படும் கட்டடத் தொகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் நிலைதடுமாறி படிக்கட்டுகளில் வீழ்ந்து தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில்…

மைத்திரி வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை இன்று (14) வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாடு…

உள்ளக பொறிமுறைக்குள் தீர்வுக்கு முயல்கிறோம் !!

பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்ளக பொறிமுறையின் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்வதாகத் தெரிவிக்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, அடுத்த மாதம் நடைபெறும் புலம்பெயர் அமைப்புகளுடனான கலந்துரையாடல் வெற்றிபெற்றால், இலங்கை விடயத்தில்…

சண்டிலிப்பாய் அபிவிருத்தி உத்தியோகஸ்தரிடம் வழிப்பறி!!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை வழிப்பறி கொள்ளையர்கள் வீதியில் மறித்து கத்தி முனையில் அவரிடம் கொள்ளையடித்துள்ளனர். அபிவிருத்தி உத்தியோகஸ்தரான குறித்த பெண்…

நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே…

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நாவாந்துறை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா ரக வாகனம்…

வவுனியாவில் அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை ஏற்றிச்சென்ற ஒருவர் கைது – 11 மாடுகள்…

வவுனியா பொலிஸ்பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பகுதியில் உரிய அனுமதிப்பத்திரங்கள் மாடுகளை வாகனத்தில் ஏற்றிச்சென்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒமந்தை பகுதியிலிருந்து சம்மாந்துறை நோக்கி இன்று (14.10.2022) காலை மாடுகளை…

தவிசாளர் நிரோஷ் கனடா பயணம்!!

புலம்பெயர் தேசத்தில் வெளிவரும் கனடா உதயன் பத்திகையின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் விடுமுறையில் கனடா சென்றுள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை 15 ஆம் திகதி கனடா…

இலங்கை விடயத்தில் சீனாவும், இந்தியாவும் மௌனம் !!

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்குமாறு பாரிஸ் கிளப் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் வலியுறுத்தியுள்ள போதிலும் அதற்கான பதில் இன்னமும் இவ்விரு நாடுகளிடம் இருந்தும் கிடைக்கவில்லை என…

மனோ கணேசன் – ஆஸ்திரேலிய தூதுவர் சந்திப்பு !!

தமிழ் முற்போக்கு கூட்டணி - ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கும், கொழும்பில் உள்ள இலங்கைக்கும், மாலைதீவுக்குமான ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…

இலங்கையின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிப்பு : மார்ட்டின் ரைசர் !!

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் புதிய துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது உலக வங்கியினால்…

யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்க முடியாது!!

யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் வடிசாலையை, ஒருபோதும் தனியார் மயப்படுத்த அனுமதிக்க முடியாது எனவும், பழுதடைந்த உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை புதிதாக கொள்வனவு செய்ய, முழுமையான நிதியை தாம் வழங்குவதாகவும், பனைசார் உற்பத்தியாளர்கள்…

மானிப்பாயில் வீடுடைந்து திருடிய குற்றத்தில் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 08ஆம் திகதி கட்டுடை பகுதியில் உள்ள வீடொன்றின் ஜன்னல் கம்பிகளை உடைத்து…

யாழில் நூற்றி பதினோரு கைக்குண்டுகள் மீட்பு!!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் நூற்றி பதினோரு கைகுண்டுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் பொலிஸ்…

யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணக் கோட்டையில் இடம்பெறும் நாகரீகமற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்குடனான தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் இன்று காலை முதல் இடம்பெற்றுவருகிறது. தொல் பொருள் திணைக்களம், யாழ்.மாநகர சபை, யாழ்.பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுக்கும் இந்த…

இன்று 100 மில்லி மீற்றர் பலத்த மழை !!

நாட்டை சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் தளம்பல் நிலைமை தொடரும் எனவும் அதனால் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் கனமாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு…

தேசிய அடையாள அட்டை கட்டணம் அதிகரிப்பு !!

தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசின் கையொப்பத்துடன்…

ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு!!

கரையோர மார்க்க ரயில் சேவையின் நேர அட்டவணை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து ரயில்களும் குறிப்பிட்ட நேரத்தையும் விட 10 நிமிடங்களுக்கு முன்னர் பயணிக்கவுள்ளன. கரையோர…

அதிவேக வீதியின் நுழைவாயில் நீரில் மூழ்கின !!

அதிவேக வீதியின் வெலிபன்ன நுழைவாயில் பகுதி மழை நீரில் மூழ்கி உள்ளது. இதனால் சிறிய ரக வாகனங்களுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிவேக வீதியின் வெலிபன்ன நுழைவாயில் பகுதியின் இரு புறங்களும் நீரில்…

சுவிஸ்ரஞ்சனின் பிறந்தநாள் நிகழ்வு, பல்வேறு உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாட்டம்..…

சுவிஸ்ரஞ்சனின் பிறந்தநாள் நிகழ்வு, பல்வேறு உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ######################### எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்ந்திட மனதார வாழ்த்துகிறோம்.. தேவையறிந்து சேவை செய்வோரே மனித வடிவில்…

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலின்படி அரசாங்கம் வரிகளை விதிக்கிறது? –…

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலின்படி செயற்பட்டு அரசாங்கம் வரிகளை விதிக்கிறது. அல்லது அவர்களுடைய நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தான் தற்போதைய வரிவிதிப்புக்கள் இடம்பெறுகின்றது போல உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்…

சேதன முறையில் தயாரான வில்வம் பழச்சாறு கலந்த பருகும் யோகட் விற்பனைக்காக அறிமுகம்!!…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் விலங்கு விஞ்ஞானத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட "வில்வம் பழச்சாறு கலந்த பருகும் யோகட்" பானத்தில் அறிமுக நிகழ்வு நேற்று (12) புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.…

தைரொய்டு குறைபாடுகளை நீக்கும் யோகாசனங்கள் !! (மருத்துவம்)

தைராய்டு குறைபாடுகளைப் போக்குவதில் மத்ஸ்யாசனம், உத்தானபாதாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனங்கள் உதவுகின்றன. அத்துடன் பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் இந்த ஆசனங்கள் உதவுகின்றன. உணவுப் பழக்கங்களும் மாறிவரும் வாழ்க்கைமுறையும்…

சீனாவின் தேவை சரிவானது இந்திய வளர்ச்சியினை பாதிக்கலாம் !! (கட்டுரை)

இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை முகங்கொடுத்து வருகின்றது. அதற்கு பிரதான காரணம் அந்தந்த நாடுகளில் சீனாவினால் முன்னெடுக்கப்படும் நீண்டகால கடன் அடிப்படையிலான நிர்மாணத்துறைகளாகும் என்றால் அதில்…

35 இலட்சம் வென்ற கொக்குவில் சிவராஜ்!! (படங்கள்)

அபிவிருத்தி லொத்தர் சபையின் ராசி சீட்டிழுப்பில் முதலாவது இடத்தினை பெற்ற வெற்றியாளர் ரூபா 35 இலட்சம் பணப்பரிசினை வென்றுள்ளார். கொக்குவில் பகுதியை சேர்ந்த வி.சிவராஜ் என்பவருக்கே இந்த பணத்தொகை இன்றையதினம் யாழ் முகவர் நிலையத்தில் வைத்து…

யூனிவேர்சிற்றி கிரிக்கெட் லீக் – துணைவேந்தர் வெற்றிக் கிண்ண அறிமுக நிகழ்வு!!…

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப்பணியாளர்களிடையே புரிந்துணர்வையும், நட்புறவையும் நிலைபெறச் செய்யும் நோக்க்குடன் நடாத்தப்படவுள்ள யூனிவேர்சிற்றி கிரிக்கெட் லீக் - துணைவேந்தர் வெற்றிக் கிண்ண அறிமுக நிகழ்வு நேற்று புதன்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு…

மக்களின் நிலைப்பாட்டை அறிய தேர்தல் வேண்டும்!!

தேர்தல் ஒன்றை நடத்தி மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். குறைந்த வருமானத்தை பெறும் நாடாக இலங்கையை மாற்றிய அனைவரும்…

பிள்ளைகளை அழைத்துவந்தால் இனி கைது!!

போராட்டங்களுக்கு பிள்ளைகளை அழைத்து வரும் பெற்றோர்களை கைது செய்வதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டை மூழ்கடிக்கவே தற்போது தேர்தலை நடத்த…

யாழில் 7 வயதான மகளை வன்புணர்ந்த தந்தை?

ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார் எனும் குற்றச்சாட்டில் 30 வயதான குடும்பஸ்தர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தந்தை , தனது 7…

பழைய நண்பர்களைச் சந்தித்த சொல்ஹெய்ம் !!

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ…