;
Athirady Tamil News

நீண்ட மின்வெட்டுக்கான கோரிக்கை நிராகரிப்பு !!

நாளையிலிருந்து நீண்ட மின் வெட்டுக்களுக்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கையொன்றை அங்கிகரிக்க பொதுச் சேவைகள் பயன்பாட்டு ஆணைக்குழு மறுத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். முறையான காரணங்களால் மின்வெட்டு நீடிப்பை…

சதொசவின் முன்னாள் தலைவருக்கு பிணை !!

சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான 31 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வேணுர குணவர்தன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது…

பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு !!

பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது !!

கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவைப் பெற்று, முறைகேடாகப் பயன்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, இன்று (21) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு…

புங்குடுதீவு “அமரர் சி.சரவணபவன்“ அவர்களின் முதலாமாண்டு திதிநாள் நினைவாக…

புங்குடுதீவு "அமரர் சி.சரவணபவன்“ அவர்களின் முதலாமாண்டு திதிநாள் நினைவாக "வாழ்வாதார உதவிகள்" வழங்கல்.. -படங்கள், வீடியோ- அமரர். சிவராஜா சரவணபவன் அனைவரையும் வசீகரிக்கும் அன்புமுகம் எல்லோர்க்கும் ஏற்புடைய இனியகுணம்.. பாரிலுள்ளோர்…

அளவீட்டு தராசுகளுக்கான தரச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள்!! (வீடியோ, படங்கள்)

அம்பாறை மாவட்ட செயலகத்தின் அளவீட்டு சேவைகளினதும் உபாயங்களினனும் பிரிவினரால் பல்வேறு தராசுகளை பரிசோதனை செய்து சரி பார்க்கும் சான்றிதழ் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (20) முதல்…

திருக்கோணேஸ்வரத்தின் புனிதத்துவத்திற்கு எதிராக செயற்படுவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்!!

திருகோணேச்சர ஆலயத்தின் புனித தன்மையை இல்லாதொழிக்க எடுக்கப்படும் செயற்பாடுகளை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். திருகோணேச்சரம் புனித தலமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்…

‘அறகலய’ எனும் அரசியல் ஆயுதம் !! (கட்டுரை)

சிங்களத்தில் ‘அறகலய’ என்றால், ‘போராட்டம்’ என்று பொருள். இந்தாண்டு இலங்கையில் இடம்பெற்ற ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டம் பெரும் மக்கள் எழுச்சியானது. இது, ‘அறகலய’ என்றே பொதுவில் இனங்காணப்படுகிறது. இந்தக் ‘கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சிக்கு,…

போதைப்பொருளுக்கு எதிரான ஆசிரியைக்கு உடன் இடமாற்றம்!!

யாழ்ப்பாணம் வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் , போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்த மாணவன் ஒருவனை மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பிய ஆசிரியை ஒருவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா…

கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான கலந்துரையாடல்.!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (21) காலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இலங்கையில் கொவிட்- 19 தொற்று மீண்டும்…

சம்பந்தனை பதவி நீக்குவதாக வௌியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது – சுமந்திரன் தெரிவிப்பு!!

இரா.சம்பந்தனை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வௌியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…

தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு!! ( படங்கள் இணைப்பு )

தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சி.பவானந்தன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு உலகமையம் மற்றும் புங்குடுதீவு சைவ இளைஞர் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அனுசரணையில் காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய மண்டபத்தில்…

அவுஸ்திரேலியாவிடமிருந்து 600 மெட்ரிக் டன் அரிசி நன்கொடை!!

அவுஸ்திரேலிய நன்கொடையின் முதற் தொகுதி பொருட்கள் இலங்கைக்கு வந்துள்ளன. 600 மெட்ரிக் டன் அரிசி கொண்ட இந்த சரக்கு, தற்போதைய பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் விநியோகிக்கப்படும் என உலக உணவுத் திட்டம்…

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் – முதல்வர்…

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் என யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த காலங்களை விட…

காலைக்கூட்டத்தால் தினமும் மயங்கி விழும் மாணவர்கள்!!

இலங்கையின் பிரதான பாடசாலைகளில் தினமும் அரைமணிநேரம் காலைக்கூட்டம் நடத்தப்படுவதால் சுமார் 50 மாணவர்கள் மயங்கி விழுகின்றனர் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் தாம்…

குருந்தூர்மலை ஆக்கிரமிப்புக்கு செந்தில் தொண்டமான் கண்டனம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை தண்ணிமுறிப்பு பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான 632 ஏக்கர் காணிகள் பிக்குவின் பங்கேற்போடு கடந்த 11 ஆம் திகதி தொல்பொருள் திணைக்களத்தால் எல்லைப்படுத்தப்பட்டு நில ஆக்கிரமிப்பு…

புற்றுநோய்க் காரணி; வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

புற்றுநோய்க் காரணியான அஃப்லடொக்சின் கொண்ட திரிபோஷ சில மாதங்களுக்கு முன்னர் இனங்காணப்பட்டதாகவும், ஆனால் உடனடியாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம்…

மருதமுனை மேட்டுவட்டை பகுதியில் மையவாடி அமைக்க கல்முனை மாநகர சபையில் தீர்மானம்!! (வீடியோ,…

மருதமுனை பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் வீடு, வாசல்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக மேட்டுவட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களில் குடியிருக்கும் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக மையவாடி ஒன்றை…

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கல்முனை மாநகர சபையில் மௌன…

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கல்முனை மாநகர சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் 54ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி…

சுதந்திரக் கட்சியின் அதிரடி நடவடிக்கை !!

கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக, அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு கட்சியின் தலைர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கமைய,…

ஓடையில் பெண் ஒருவரின் சடலம் !!

தெமட்டகொடை, மஸ்வத்த ஓடையிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெமட்டகொடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை…

புங்குடுதீவு “அமரர் சி.சிவராஜா“ அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக…

புங்குடுதீவு "அமரர் சி.சிவராஜா“ அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக "வாழ்வாதார உதவிகள்" வழங்கல்.. -படங்கள், வீடியோ- அமரர். சிவராஜா சின்னத்துரை பாசத்தைப் பயிராக்கி நேசத்தை உறவாக்கி நேர்மையுடன் வாழ்ந்த எங்கள் ஐயா காலத்தை வீணாக்காது…

மானிப்பாயில் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் ஒருவர்…

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் "சாதா" எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் போதைப்பொருள் விற்பனை இடம்பெற்று வருவதாக…

ஓய்வு பெறவுள்ள 300 விசேட மருத்துவர்கள்!!

இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் பரிந்துரையின்படி அரசத்துறையின் கட்டாய ஓய்வு வயது 60 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டிசம்பர் 31ம் திகதிக்குப் பிறகு சுமார் 300 விசேட மருத்துவர்கள் ஓய்வு பெற உள்ளதாக விசேட மருத்துவர்கள் சங்கம்…

300 அரச ஊழியர்கள் வௌிநாடுகளுக்கு பயணம்!!

அரசாங்கத்தினால் வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய, சுமார் 300 அரச ஊழியர்கள் வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சில அமைச்சுகள்…

திரிபோஷவில் நச்சுத் தன்மை: விசாரணைகள் ஆரம்பம் !!

நாட்டில் சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்காக வழங்குவதற்காக சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள திரிபோஷவை மீண்டும் சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில்…

கடன் மறுசீரமைப்பு பேச்சை ஆரம்பித்தது இந்தியா !!

இலங்கையுடனான தனது கடனை மறுசீரமைப்பது குறித்து இந்தியா பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,…

மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் !!!

வழிபாட்டுத் தலங்களுக்கு மானிய விலையில் மின்சாரத்தை வழங்குவதற்கான கொள்கை ஒன்றை வகுக்குமாறு மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வழிபாட்டுத் தலங்களுக்கு இதுவரை மானிய விலையில் மின்சாரம்…

யூரியா குறித்து அமைச்சர் அமரவீரவின் அறிவிப்பு !!

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதலாவது வாரத்தில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆறு மாவட்டங்களில் பெரும்போக செய்கையில் ஈடுபடுவோருக்கு தேவையான யூரியாவை விரைவாக பெற்றுக்கொடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை…

துறைமுக அமைச்சு மீண்டும் ரோஹிதவுக்கு?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய பின்னர், முழு அமைச்சரவையும் நியமிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

8 மாதங்களில் 19 ஓட்டோக்கள் பதிவு !!

கடந்த வருடம் நாட்டில் 2,093 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 19 முச்சக்கர வண்டிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த…

இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவு தொடரும் !!

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய துறைகளில் நீண்டகால முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு இனி நிதியுதவி கிடைக்காது என…

ஜீரணத்தை தூண்டும் சின்ன வெங்காயம்!! (மருத்துவம்)

சின்ன வெங்காயம் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் கால்சியம், மினரல், வைட்டமின், இரும்புச் சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் நிறைந்துள்ளது. பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் அதிக சத்து உள்ளது. சின்ன வெங்காயத்தை பச்சையாக…