;
Athirady Tamil News

மீண்டும் ஆபத்து; மக்களே அவதானம்…!!

சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொற்று பரவுவதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். காய்ச்சலுடன் அல்லது காய்ச்சல் இன்றி சிறார்களின் கை, கால் மற்றும்…

ஆடை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிரூபம் !!

அரச உத்தியோகத்தர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…

பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்!!! (படங்கள்)

குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும், பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று…

சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களமும் யாழ்ப்பாண மரபுரிமை மையமும் இணைந்து புனர்நிர்மாண பணிகளை ஆரம்பித்துள்ளன. இதற்ககா 2.3 மில்லியன் ரூபாய் செலவு…

அஷ்ரப்புக்குப் பிறகு நீங்கள் சாதித்தது என்ன? (கட்டுரை)

தந்தை ஒருவர் தன்னுடைய மகனிடம் “ஆப்ரகாம் லிங்கன், வீதி விளக்கின் கீழ் இருந்து படித்துத்தான் பின்னாளில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வந்தார்” என்ற வரலாற்றுக் கதையைச் சொன்னாராம். சற்று குறும்புத்தனமான அந்த மகன் திடீரென, “அப்படியென்றால், நீங்கள்…

கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி மூலம் வறுமையை ஒழித்தல் வேலைத்திட்டம் ஆரம்பம்!! (PHOTOS)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி மூலம் வறுமையை ஒழித்தல் எனும் தொனிப்பொருளின் கீழ் அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி மூலம் வறுமையை ஒழித்தல் ,சத்துணவு மூலம்…

குருந்தூர்மலை விவகாரம்; கைது வேட்டையில் பொலிஸார்!!

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம்…

குடும்பஸ்தர் குத்திக் கொலை !!

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி, பாரதிபுரம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை (20) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் கிளிவெட்டி பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த…

ரயில்வே திணைக்களம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை !!

சுமார் 7,000 ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் ரயில்வே திணைக்களத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது. சுமார் 21,000 ஊழியர்கள்…

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு !!

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை உள்நாட்டு சந்தைகளுக்கு புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு…

இளநரைக்கு குட்பை!! (மருத்துவம்)

கண்ணாடியில் முதன் முதல் கண்ணில் படும் நரைமுடி நம் அனைவருக்குமே சற்று அதிர்ச்சியை தரும். நம் அழகை மிகைப்படுத்திக் காட்டுவது சிகை என்றால் மிகை ஆகாது. ஆனால் பல காரணிகள் நம் சிகையை பாதிப்படையச் செய்கின்றன. அவற்றில் பொடுகு, கூந்தல் உதிர்தல்,…

பாராளுமன்றத்திற்குள் அடக்குமுறை: ஜி.எல்.பீரிஸ் !!

அரசாங்கம் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அடக்குவதைப் போல் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் அடக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டலஸ் அழகப்பெரும…

நீதிமன்ற கட்டளை வலுவற்றதா?:சிறிதரன் கேள்வி !!

நீதிமன்ற கட்டளையை மீறி பௌத்த பிக்குவும் தொல்பொருள் திணைக்களமும் அடாத்தாக கட்டுமானம் செய்ய முடியுமா? அப்படி என்றால் நீதிமன்றத்தின் கட்டளை என்பது இந்த நாட்டில் வலுவற்றதா? என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்…

குருந்தூர்மலையில் ஆர்ப்பாட்டம்; ரவிகரன் மற்றும் மயூரன் கைது !!

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம்…

நீண்ட மின்வெட்டுக்கான கோரிக்கை நிராகரிப்பு !!

நாளையிலிருந்து நீண்ட மின் வெட்டுக்களுக்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கையொன்றை அங்கிகரிக்க பொதுச் சேவைகள் பயன்பாட்டு ஆணைக்குழு மறுத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். முறையான காரணங்களால் மின்வெட்டு நீடிப்பை…

சதொசவின் முன்னாள் தலைவருக்கு பிணை !!

சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான 31 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வேணுர குணவர்தன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது…

பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு !!

பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது !!

கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவைப் பெற்று, முறைகேடாகப் பயன்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, இன்று (21) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு…

புங்குடுதீவு “அமரர் சி.சரவணபவன்“ அவர்களின் முதலாமாண்டு திதிநாள் நினைவாக…

புங்குடுதீவு "அமரர் சி.சரவணபவன்“ அவர்களின் முதலாமாண்டு திதிநாள் நினைவாக "வாழ்வாதார உதவிகள்" வழங்கல்.. -படங்கள், வீடியோ- அமரர். சிவராஜா சரவணபவன் அனைவரையும் வசீகரிக்கும் அன்புமுகம் எல்லோர்க்கும் ஏற்புடைய இனியகுணம்.. பாரிலுள்ளோர்…

அளவீட்டு தராசுகளுக்கான தரச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள்!! (வீடியோ, படங்கள்)

அம்பாறை மாவட்ட செயலகத்தின் அளவீட்டு சேவைகளினதும் உபாயங்களினனும் பிரிவினரால் பல்வேறு தராசுகளை பரிசோதனை செய்து சரி பார்க்கும் சான்றிதழ் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (20) முதல்…

திருக்கோணேஸ்வரத்தின் புனிதத்துவத்திற்கு எதிராக செயற்படுவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்!!

திருகோணேச்சர ஆலயத்தின் புனித தன்மையை இல்லாதொழிக்க எடுக்கப்படும் செயற்பாடுகளை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். திருகோணேச்சரம் புனித தலமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்…

‘அறகலய’ எனும் அரசியல் ஆயுதம் !! (கட்டுரை)

சிங்களத்தில் ‘அறகலய’ என்றால், ‘போராட்டம்’ என்று பொருள். இந்தாண்டு இலங்கையில் இடம்பெற்ற ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டம் பெரும் மக்கள் எழுச்சியானது. இது, ‘அறகலய’ என்றே பொதுவில் இனங்காணப்படுகிறது. இந்தக் ‘கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சிக்கு,…

போதைப்பொருளுக்கு எதிரான ஆசிரியைக்கு உடன் இடமாற்றம்!!

யாழ்ப்பாணம் வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் , போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்த மாணவன் ஒருவனை மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பிய ஆசிரியை ஒருவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா…

கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான கலந்துரையாடல்.!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (21) காலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இலங்கையில் கொவிட்- 19 தொற்று மீண்டும்…

சம்பந்தனை பதவி நீக்குவதாக வௌியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது – சுமந்திரன் தெரிவிப்பு!!

இரா.சம்பந்தனை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வௌியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…

தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு!! ( படங்கள் இணைப்பு )

தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சி.பவானந்தன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு உலகமையம் மற்றும் புங்குடுதீவு சைவ இளைஞர் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அனுசரணையில் காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய மண்டபத்தில்…

அவுஸ்திரேலியாவிடமிருந்து 600 மெட்ரிக் டன் அரிசி நன்கொடை!!

அவுஸ்திரேலிய நன்கொடையின் முதற் தொகுதி பொருட்கள் இலங்கைக்கு வந்துள்ளன. 600 மெட்ரிக் டன் அரிசி கொண்ட இந்த சரக்கு, தற்போதைய பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் விநியோகிக்கப்படும் என உலக உணவுத் திட்டம்…

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் – முதல்வர்…

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் என யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த காலங்களை விட…

காலைக்கூட்டத்தால் தினமும் மயங்கி விழும் மாணவர்கள்!!

இலங்கையின் பிரதான பாடசாலைகளில் தினமும் அரைமணிநேரம் காலைக்கூட்டம் நடத்தப்படுவதால் சுமார் 50 மாணவர்கள் மயங்கி விழுகின்றனர் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் தாம்…

குருந்தூர்மலை ஆக்கிரமிப்புக்கு செந்தில் தொண்டமான் கண்டனம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை தண்ணிமுறிப்பு பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான 632 ஏக்கர் காணிகள் பிக்குவின் பங்கேற்போடு கடந்த 11 ஆம் திகதி தொல்பொருள் திணைக்களத்தால் எல்லைப்படுத்தப்பட்டு நில ஆக்கிரமிப்பு…

புற்றுநோய்க் காரணி; வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

புற்றுநோய்க் காரணியான அஃப்லடொக்சின் கொண்ட திரிபோஷ சில மாதங்களுக்கு முன்னர் இனங்காணப்பட்டதாகவும், ஆனால் உடனடியாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம்…

மருதமுனை மேட்டுவட்டை பகுதியில் மையவாடி அமைக்க கல்முனை மாநகர சபையில் தீர்மானம்!! (வீடியோ,…

மருதமுனை பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் வீடு, வாசல்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக மேட்டுவட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களில் குடியிருக்கும் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக மையவாடி ஒன்றை…

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கல்முனை மாநகர சபையில் மௌன…

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கல்முனை மாநகர சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் 54ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி…