;
Athirady Tamil News

விலை அதிகரிப்பு தொடர்பில் உடனடி நடவடிக்கை!!

எரிவாயு விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், அதற்கான விலை கட்டுப்பாட்டுக்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாக, சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உலக சந்தையின் விலை, செலவு,…

பெற்றோர்களே அவதானம்; 1929க்கு உடன் அழையுங்கள்!!

சிறுவர்களை இணையத்தளம் ஊடாக பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இணையத்தளம்…

குறைகின்றது முட்டை விலை!!

முட்டை ஒன்றின் விலையை 5 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த விலை குறைப்பு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னித்த மைத்திரியிடம் வாக்குமூலம்!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலத்தில் பொதுமன்னிப்பு வழங்கிய சம்பவங்களில் ஒரு சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர். அவரிடம் 5 மணிநேரம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். ரோயல் பார்க் படுகொலை தொடர்பில், குற்றவாளியாக…

தோட்ட மக்கள் மீது பெரும்பான்மை இனத்தினர் தாக்குதல் !!

தொழில் நிமித்தம் பலாங்கொடையில் இருந்து பொகவந்தலாவைக்கு செல்லும் போது பொகவந்தலாவையை சேர்ந்த இளைஞர், யுவதிகள் பெரும்பான்மையினரால் தாக்கப்பட்டதுடன், அவர்கள் தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் அருகிலிருந்த தோட்ட குடியிருப்புகளுக்கு…

புலம்பெயர் தமிழர்கள் விடயத்தில் நிலையான கொள்கை வேண்டும் !! (கட்டுரை)

இலங்கையில், அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையிலான போர் முடிவடைந்து, கடந்து சென்ற 13 ஆண்டுகளில், இலங்கை அரசாங்கங்கள், இரண்டு முறை புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளைத் தடை செய்துள்ளன. இரண்டு முறை, சில அமைப்புகளின்…

பொறுமையாகவும் அன்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டிய ஒட்டிசம் குழந்தைகள்!! (மருத்துவம்)

உலகில் அதிகரித்துவரும் நோய்களுள், ஒட்டிசமும் அடங்குவதான அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. உலகிலுள்ள சிறுவர்களில் 160 பேரில் ஒருவருக்கு, இந்த ஒட்டிசம் பாதிப்பு காணப்படுவதாக, உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டில்…

“நாங்கள் இலங்கைக்கு வந்ததே இந்தக் காரணத்திற்கு தான்..!” உண்மையை போட்டுடைத்த…

சீன உளவு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்றுள்ள நிலையில், இது தொடர்பாக அக்கப்பலின் தலைமை கேப்டன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5-இன் இலங்கை பயணத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு காட்டியது.…

இலங்கை திரும்பவில்லை.. அமெரிக்காவில் செட்டில் ஆகும் கோத்தபய?.. கிரீன் கார்டு கேட்டு…

இலங்கையில் இருந்து வெளியேறி தாய்லாந்து நாட்டில் இருக்கும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது மனைவி மற்றும் மகனுடன் அமெரிக்காவில் குடியேற கிரீன் காடுக்கு விண்ணப்பித்துள்ளார். இலங்கையில் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடியால்,…

டேவிட் மெக்லாக்லன்-கார் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.!!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் இன்றையதினம் தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர்…

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் வசமிருந்து கஞ்சா மீட்பு!!

பொலிஸாரினால் கைதான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் வசமிருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்குகளின் அடிப்படையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரை பிடிப்பதற்காக அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப்…

அனுமதி பத்திரமின்றி மீட்கப்பட்ட 4 மாடுகள் தொடர்பில் புலன் விசாரணை முன்னெடுப்பு!! (வீடியோ,…

அனுமதி பத்திரம் இன்றி கொண்டு செல்லபட்டு மீட்கப்பட்ட 4 மாடுகள் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியினூடாக மாடுகள் கடத்தப்படுவதாக…

தமிழ் கிராமங்களில் செயற்படும் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களுக்கு அழைப்பு!!

அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேச பிரிவுகளில் மற்றும் தமிழ் கிராமங்களில் செயற்ப்படும் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களை அம்பாறை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வரையறுக்கப்பட்ட கல்முனை அம்பாரை மாவட்ட…

நல்லூர் கந்தசுவாமி கோவில் ஸ்ரீ குமாரகோபுர கலசாபிஷேகம்!! (படங்கள்)

நல்லூர் கந்தசாமி கோவிலின் வட திசையில் குபேர வாயில் கோபுரத்துக்கு உட்புறமாக, உள் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள “குபேர திக்கு – குமார வாசல் ஶ்ரீ குமார கோபுர கலாசாபிஷேகம் இன்று 19 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, கார்த்திகை உற்சவ தினத்தில் காலை…

‘பாலைநிலம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு!! (படங்கள்)

'பாலைநிலம்' திரைப்படத்தின் இசை வெளியீ;ட்டு நிகழ்வு (18-08-2022) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. திரைப்படத்தின் நடிகரும் தயாரிப்பு முகாமையாளருமான மகேந்திரசிங்கம் தலைமையில், ஐடீஊ தமிழ் கலையகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. யூட் சுகியின் தயாரிப்பு,…

“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், கற்றல் உபகரணங்களுடன் தாயகத்தில் இனிதாக கொண்டாட்டம்.. (படங்கள்,…

“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், கற்றல் உபகரணங்களுடன் தாயகத்தில் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ############################## புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்ட லண்டனில் அமரத்துவமடைந்த அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளின் புதல்வர்களில்…

இலங்கையில் மின்பாவனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார பாவனை 20% க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தினசரி மின் நுகர்வு விகிதம் குறைந்தது 48 மெகாவாட் என்றும், உச்ச நேரத்திற்கு…

ஐ.நா. பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்விற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (18) பிற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான…

கொழும்புக்கு 10 மணித்தியால நீர்வெட்டு!!

கொழும்பு மாநகர சபைக்கு எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் நாளை 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய மேம்படுத்தல் பணிகளுக்காக இவ்வாறு நீர்விநியோகத் தடை…

மாணவர் போராட்டத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை உயர்வு!!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். இதேவேளை, பொலிஸாரிடம் இருந்து தப்பிச்…

சி.ஐ.டியில் முறைப்பாடு செய்தார் எரிசக்தி அமைச்சர்!!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலியக் களஞ்சிய முனைய நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். எரிபொருள் கொள்வனவு, பரிந்துரைகளை…

யாழ் மாவட்ட கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு நடவடிக்கை!!…

யாழ்ப்பாண மாவட்ட கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் வகையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த. இன்று மாலை யாழ்ப்பாணம் கல்வியல்…

சசி ராஜமகேந்திரன் சிஐடியில் வாக்குமூலம் பதிவு!!

சிரச நியூஸ் ஃபர்ஸ்ட் உரிமையாளரான கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் சசி ராஜமகேந்திரனிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுமார் எட்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம்…

பெற்றோலை 250 ரூபாய்க்கு வழங்க முடியும் !!

உலக சந்தையில் எரிபொருள் விலையைப் பார்க்கும்போது உள்நாட்டில் பெற்றோல் லீற்றரை 250 ரூபாய்க்கு வழங்க முடியும் என, பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருளின் விலை கடந்த காலங்களில் பாரியளவில்…

கோட்டாபயவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்கு தேவையான பாதுகாப்பு உட்பட ஏனைய வசதிகளை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர…

யாழ். இளைஞர்கள் இருவர் கதிர்காமம் நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்ற இளைஞர்கள் யாழை…

யாழ்ப்பாணம் - தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கடந்த 05.08.2022 அன்று கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பயணமானது 2022.08.05 காலை 9.15 மணியளவில் யாழ்ப்பாணம் - பண்ணை முனியப்பர்…

யாழ். பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடத்தில் புதிய கட்டிடம் திறப்பு!! (படங்கள்)

கிளிநொச்சி - அறிவியல் நகரில் அமைந்துள்ள புதிதாக அமைக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடம் இன்று காலை 10 மணியளவில் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 525 மில்லியன் ரூபா செலவில்…

மந்திரிமனை இடிந்து விழும் நிலையில் உள்ளது!!

யாழ்ப்பாணத்தில் உள்ள மந்திரிமனை எதிர்வரும் மழைக்காலத்தில் இடிந்து விழுந்துவிடுமோ என்கிற அச்சம் காணப்படுவதால் அதனை மீள்நிர்மாணம் செய்வதற்கு தேவையான நிதியை பெற செல்வந்தர்களும் புலம்பெயர்ந்தவர்களும் உதவமுன்வர வேண்டுமென யாழ்ப்பாண மரபுரிமை…

அரசாங்க உத்தரவாத விலையில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் ஊடாகவும் வவுனியாவில் நெல்லை கொள்வனவு…

அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் சிறுபோக நெல்லை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாகவும் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் இந்திரா ரூபசிங்க தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட…

வவுனியாவில் உள்ள அனுராதபுர கால தோணிகல் கல்வெட்டு பகுதி மக்கள் பார்வையிட அனுமதி!! (படங்கள்)

யுத்த காலத்தில் பாதுகாப்பிற்காக மூடப்பட்டிருந்த அனுராதபுர கால தோணிகல் கல்வெட்டு பகுதி மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலா இடமாக மாற்றிமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வவுனியாத் தெற்குப் பிரதேச செயலகத்தின் வவுனியா…

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு அடுத்த வாரம் திரும்புகிறாரா?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 24ம் தேதி மீண்டும் தாயகம் திரும்பவுள்ளதாக ராஜபக்ஷ குடும்பத்தின் உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார். ரஷ்யாவுக்கான தூதுவராக கடமையாற்றிய…

சீன கப்பல் வருகையும், அதானி நிறுவனத்தின் இலங்கை பிரவேசமும்!! (வீடியோ, படங்கள்)

இலங்கையின் வட பகுதியிலுள்ள மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு அனுமதி வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு இந்த…