;
Athirady Tamil News

ஆரோக்கியமான கூந்தலுக்கு நெல்லிக்காய் !! (மருத்துவம்)

சாதாரணமாகவே நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் பெரிதும் உதவியாக உள்ளது. பெரும்பாலும் ஆயுர்வேதத்தில் தான் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துவார்கள். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்…

இன்றைய நெருக்கடியில் இருந்து கற்க வேண்டிய பாடம்!! (கட்டுரை)

நாடு அறிவிக்கப்படாத முழு முடக்கத்துக்குள் வந்துவிட்டது. பசி பட்டினிக்கான முன் அறிவிப்பை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளாந்தம் வெளியிட்டு வருகின்றார். போர் நீடித்த காலத்தில், நாட்டு மக்கள் கொண்டிருந்த பதற்றத்தைக் காட்டிலும், தற்போது மக்கள்…

மத்திய வங்கி ஆளுநருக்கு மேலும் 6 ஆண்டுகள்!!

கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக 2022 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி முதல் மேலும் ஆறு வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (30) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து நந்தலால் வீரசிங்கவிடம் ஜனாதிபதி கோட்டாபய…

நாட்டை நாசம் செய்த திருடர்களுடன் எமக்கு டீல் இல்லை!!

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறினாலும், தற்போது நாட்டின் தேசியப் பாதுகாப்பு முற்றாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தேசிய பாதுகாப்பாக கருதியது இராணுவப்…

நோர்வூட்டில் தங்கக் குழி !!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஞ்சர் தோட்ட மேற்பிரிவில், சுமார் 3 கோடி 15 இலட்சம் பெறுமதியுடைய ஒன்றரை கிலோ மதிப்புடைய தங்கத்தை இன்று பொலிஸார் மீட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடையதாக நால்வரை கைது செய்துள்ளனர். நோர்வூட்…

பொதுமக்களுக்கு யாழ் மாநகர சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

எரிபொருள் நெருக்கடி காரணமாக யாழ் மாநகர சபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களுக்கு அவசர கோரிக்கையொன்றையும் யாழ் மாநகர சபை சுகாதார குழு தலைவர் வ.பார்த்தீபன் விடுத்துள்ளார். திண்மக்கழிவு…

பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கான உளவளத்துணை கருத்தரங்கு!! (வீடியோ, படங்கள்)

அரச திணைக்களங்களில் பணிபுரிந்து வரும் பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கான ஒரு நாள் உளவளத்துணை கருத்தரங்குகள் நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றன. இன்று அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்தில் இணைப்பு செய்யப்பட்ட பல்வேறு அரச…

கட்டார் தொண்டு நிறுவனம் மீதான தடை நீக்கம் !!

கட்டார் தொண்டு நிறுவனம் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் இலங்கை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தனது டுவிட்டர் பதிவில், “கட்டார் தொண்டு நிறுவன அதிகாரிகளை நேற்று (29) சந்தித்தேன்.…

எம்.பிக்களின் முகவரிகள் நீக்கப்பட்டன !!

பாராளுமன்ற உறுப்பினர்களின் முகவரிகள் பாராளுமன்ற இணையத் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. நாட்டின் தற்போதைய நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதியே, இவ்வாறு அவர்களின் முகவரிகள் பாராளுமன்ற இணையத்தளத்திலிருந்து…

புலம்பெயர் தமிழர்களாலேயே விடிவு !!

ஜனாதிபதி உட்பட பிரதமர் பதவி விலக வேண்டும். இல்லாவிடின் தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வையே கோருகிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

உள்நாட்டு துப்பாக்கியுடன் 4 பேர் கைது !!

திருகோணமலை, பேரமடு காட்டுப் பகுதியில் வைத்து சட்டவிரோதமாக அனுமதியின்றி உள்நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த 4 பேரை நேற்றிரவு (29) கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய் அக்போகம பகுதியைச் சேர்ந்த ஈருவரையும், கந்தளாய் அக்போபுர…

எதிர்க்கட்சி தலைவர் IMF பிரதிநிதிகளுடன் சந்திப்பு!!

தற்போது நம் நாட்டில் நிலவும் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒத்துழைப்பை நல்குமாறும், இதன் நிமித்தம் எதிர்க்கட்சியாக எந்நேரத்திலும் ஆதரவு வழங்குவதாகவும், நாட்டில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் நிலைநாட்டி மீண்டும் ஒரு வளமான நாடாக நிலைபெற…

தனுஷ்கோடிக்கு அகதிகளாகச் சென்ற நான்கு தமிழர்கள் !!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா மாவட்டத்தில் இருந்து நான்கு பேர் இன்று காலை அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர். இவர்களை மீட்ட மரைன் பொலிஸார் ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து…

பதுளை -சாயன சந்தை தொகுதியில் தீ!! (படங்கள்)

பதுளை -சாயன வீதியில் அமைந்துள்ள சந்தை தொகுதியில் மரக்கறி கடை மற்றும் ஆறு சிறிய சில்லரை கடைத்தொகுதிகள் முற்றாக தீக்கிறையானது நேற்று இரவு 9:20 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியாத…

மாணவிகள் துஷ்பிரயோகம்; பெண்கள் போராட்டம் !!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு நகர் பகுதியில் இன்று பெண்கள்…

நோயாளர் காவு வண்டிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை !!

மத்திய சுகாதார அமைச்சினால் 46 பென்ஸ் மற்றும் போட் ரக நோயாளர் காவு வண்டிகள் வடமாகாணத்திற்கு வழங்கப்பட்டிருந்தன. இவற்றிற்கு உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்ட உத்தரவாதத்தின் படி சுப்பர் டீசல் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் தற்போதைய…

கந்தகாடு முற்றாக கட்டுப்பாட்டுக்குள்!!

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தற்போது முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மையத்தில் இருந்து தப்பிச் சென்ற 596 கைதிகள் தற்போது பொலிஸ் காவலில் உள்ளதாக புனர்வாழ்வு…

விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் தற்கொலை!!

கோனஹேன விசேட அதிரடிப்படை முகாமின் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 59 வயதான உதவி பொலிஸ் பரிசோதகர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

4 மாதங்களுக்கு எரிவாயு – உலக வங்கியுடன் ஒப்பந்தம் கைச்சாத்து!!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உலக வங்கியுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளார். இலங்கைக்கு நான்கு மாதங்களுக்கு தேவையான சமையல் எரிவாயுவை தொடர்ந்து வழங்குவதற்கு உத்தரவாதமளித்த இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக…

நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட எம்.பி !!

நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் மஹிந்தானந்த அளுத்கமகேயும் ஒருவராவார் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம் மஹ்தி தெரிவித்துள்ளார். அவரால் இன்று (30 ) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு…

இன்றும் 46 பேர் நாடு கடத்தப்பட்டனர் !!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 46 இலங்கையர்கள் அந்நாட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு இன்று (30) காலை நாடுகடத்தப்பட்டனர். நாடுகடத்தப்பட்ட 46 பேரும் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.…

மருந்து இல்லாமல் நோயாளிகள் மரணிக்கக்கூடும் !!

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்வரும் வாரங்களில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. தற்போது அனைத்து…

இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி!!

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் “ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்” கொண்டாட்டங்களின் பகுதியாக யாழ் இந்திய துணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையிலான சிநேகபூர்வமான 16 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட…

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!!

இலங்கையின் ஏற்றுமதிகள் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவு செய்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி 2022 மே மாதத்தில் வர்த்தகப்…

“இனியும் பொறுமை காக்க மாட்டேன்” வடக்கு ஆளுநர் எச்சரிக்கை

பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களத் தலைவர்களுக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கை தொடர்பில், இதுவரை தீர்வுகளை முன்வைக்காத அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் மீது…

விவசாயிகளுக்கு உரத்தை பகிர்ந்தளிக்க நடவடிக்கை !!

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள யூரியா உரத்தை சிறுபோக செய்கையில் ஈடுபடும் சகல விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதிகாரிகளுடன் நேற்று…

’நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது’ !!

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 47 ஆயிரம் மெற்றிக் டொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர்…

பேருந்து பயணக் கட்டண அறிவிப்பு இன்று!!

புதிய பேருந்து பயண கட்டணம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. பயணக் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, போக்குவரத்து அமைச்சிடம் நேற்று கையளித்திருந்தது. அண்மையில் போக்குவரத்து அமைச்சருக்கும்,…

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வர்த்தமானி வெளியீடு !!

இறுதி உற்பத்தி பொருட்கள் உள்ளடங்கும் பொதி உறை அல்லது கொள்கலன் மீது அதன் அதிகபட்ச சில்லறை விலை, எடை, உற்பத்தி திகதி, காலாவதி திகதி, உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி ஆகியவை கட்டாயம் உள்ளடக்கப்பட்ட வேண்டும் என்று அறிவுறுத்தி அதிவிசேட…

எரிபொருள் நெருக்கடி : முழு நாடும் முடங்கும் நிலை!!

நாட்டில் தற்போது எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெற்று வருவதால் முழு நாடும் முடங்கும் நிலை உருவாகி வருகிறது. குறிப்பாக நாட்டின் சகல பகுதிகளிலும் வாகனப் போக்குவரத்து வெகுவாக குறைவடைந்துள்ளது. தலைநகர்…

ஒன்றுக்கு போனாலும் 2க்குப் போனாலும் 40 ரூபாய் !!

பொதுமலசலக் கூடங்களில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் சிறுநீர் கழிக்க போனாலும் 40 ரூபாய் அறவிடப்படுகின்றது. மலசலக்கூடம் கழிக்கப்போனாலும் 40 ரூபாய் அறவிடப்படுகின்றது.

பஸ் இன்றி காத்திருக்கும் ஆசிரியர்கள் !!

யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு பஸ்களை பிடித்து கிளிநொச்சி வருகை தந்ததும் கிளிநொச்சியிலிருந்து தங்களது கிராம பாடசாலைகளுக்கு செல்வதற்கு பஸ்கள் இன்றி நீண்ட நேரம் டிப்போச் சந்தியில் ஆசிரியர்கள் காத்திருக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என…

பூஜை அறையில் விளக்கேற்றிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!

திருகோணமலையில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (29) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண்ணின் வீட்டில்…

ரயில் சேவைகள் மேலும் இரத்தாகும் அபாயம் !!

எரிபொருள் இல்லாததன் காரணமாக, ரயில்வே திணைக்கள ஊழியர்கள் தமது பணியிடங்களுக்குச் செல்ல முடியாமையால் ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்த திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன,…