மற்றுமொரு பூகம்பம் காத்திருக்கிறது!! (கட்டுரை)
கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி, உச்சக் கட்டத்தை அடைந்திருந்த அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம், அதேமாதம் 12ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டதை அடுத்து படிப்படியாக மழுங்கடிக்கப்பட்டு உள்ளதாகவே தெரிகிறது.…